தமிழகம்

வேலூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு நாளை பள்ளி – கல்லூரிகளுக்கு விடுமுறை

86views
மாண்டாஸ் புயலால் வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் நாளை 9-ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில் உள்ள சென்னை, திருவள்ளூவர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், விழுப்புரம் மற்றும் கடலூர் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
செய்தியாளர் : கே.எம். வாரியார், வேலூர் மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!