சேலம் சுதந்திரா இயக்கம் சார்பில் மாநில அளவிலான நாலடி நானூறு எனும் நாலடியார் நூல் திறனறிவு போட்டியில் 400 பாடல்கள் எழுதி சிறப்பித்ததை பாராட்டி சித்தார் கோட்டை முகமதியா மேல்நிலைப் பள்ளி எட்டாம் வகுப்பு மாணவன் ஹ.மு.சையத் அஜாஸ், மாணவிகள்
க.நூருல் ஷிஃபானா, க. கவி ஸ்ரீ, மு.ஜெஸ்ஸி ஏஞ்சல், மு.சம்ரினா ஆப்ரின், க. கனிகா, 10 ஆம் வகுப்பு மாணவிகள் செ.குணதர்ஷினி, செ. நூருல் மப்ருக்கா, சா. நிவேகா, ஹூ.ஆயிஷத்துல் லத்திபா, மு. ஆஸிபா, க. கமலி, மு. சூரிய பிரபா ஆகியோருக்கு சேலம் சுதந்திரா இயக்கம் சார்பில் சுதந்திரா தமிழறிஞர் விருது பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இந்த விருதுகளை முகமதியா பள்ளிகளின் தாளாளர் ஹாஜா மொய்னுதீன், முகமதியா பள்ளிகளின் செயலாளர் செய்யது அஹமது கபீர், முகமதியா மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜவஹர் அலி, உதவி தலைமை ஆசிரியர் ஷாஜகான் சலீம், வழிகாட்டி தமிழாசிரியர் செய்யது இப்ராகிம், ஆகியோர் கலந்து கொண்டு நவ. 14 குழந்தைகள் தினமான இன்று மாணவ மாணவியர்களுக்கு வழங்கி சிறப்பித்தனர்.
இசையமைப்பாளர் பிரவீன் குமார் - 2021-ஆம் ஆண்டு தமிழ் ஈழ விடுதலைப் போராட்ட வீரர் பிரபாகரனின் வாழ்க்கையை மையமாக வைத்து வெளியான படம் மேதகு. இப்படத்திற்கு இசையமைத்து...
நடிகர், இயக்குனர் டான்ஸ்மாஸ்டர் தயாரிப்பாளர் என பண்முகம் கொண்டவர் ராகவா லாரன்ஸ். இவர் ஏற்கனவே பல நூறு ஆதரவு அற்ற குழந்தைகளை பராமரித்து அவர்களை சமுதாயத்தில் ஓரு...
ஈஷா யோக மைய நிறுவனர் சத்குரு அவர்கள் ஆன்மீகப் பயணமாக கம்போடியாவிற்கு சென்றுள்ளார். அங்கு அந்நாட்டின் பிரதமர் திரு. ஹன் மானெட் சத்குருவை வரவேற்று, வாழ்த்தி எழுதிய...
நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராசி அழகப்பன் எழுதியுள்ள சைக்கிள் நாவலை மையமாக கொண்டு May 3 ல் வெளிவரும் படம் குரங்கு பெடல். 70 80 காலகட்டங்களில்...
Right Click & View Source is disabled.
Javascript not detected. Javascript required for this site to function. Please enable it in your browser settings and refresh this page.