தமிழகம்

வேலூர் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட இடத்தினை ஆட்சியர் ஆய்வு

58views
வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், இன்று காலை மாண்டஸ் புயல் காரணமாக எதாவது பாதிப்பு ஏற்பட்டுள்ளதா!என்பதையும் மாங்காய் மண்டி பகுதியில் நீர் தேங்கும் பகுதியில் எதாவது பாதிப்பு உள்ளதா! தேங்கிய நீரை உடனடியாக வெளியேற்றும் படி பணியாளர்களுக்கு உத்தரவிட்டார்.  ஆய்வின்போது மாநகராட்சி ஆணையர் அசோக் குமார், மேயர் சுஜாதா மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உடன் சென்றனர்.
செய்தியாளர் : கே.எம். வாரியார், வேலூர் மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!