தமிழகம்

பாரதப் பிரதமரின் தூய்மை பாரதம் 2.0 திட்டம்

52views
பாரதப் பிரதமரின் தூய்மை பாரதம் 2.0 திட்டம் அக்டோபர் 1 முதல் அக்டோபர் 31 வரை தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக எம். சுப்புலாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருந்தாளுநர் ந.ரஞ்சித் குமார் மாணவர்கள் மற்றும் பொதுமக்களுடன் இணைந்து கிராமப்புறங்களில் உள்ள அரசு பள்ளி வளாகங்கள் மருத்துவமனை மற்றும் பொது இடங்களில் தூய்மை பணிகள் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
செய்தியாளர் : A. சாதிக்பாட்சா, தேனி மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!