விளையாட்டு

விளையாட்டு

IPL 2021 | மாலத்தீவுகளுக்கு பறந்த ஆஸ்திரேலிய வீரர்கள்.. வெளிநாட்டு வீரர்கள் எப்படி சொந்த நாடு திரும்புகின்றனர்?

இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்ததன் விளைவாக ஐபிஎல் தொடர் பாதியிலேயே ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் அதில் பங்கேற்ற வெளிநாட்டு வீரர்கள், வர்னணையாளர்கள், ஊழியர்கள், பயிற்சியாளர்களை சொந்த நாடுகளுக்கு அனுப்பி வைக்க பல்வேறு வழிகளை அணி நிர்வாகங்கள் கையாண்டு வருகின்றன. ஐபிஎல் தொடரின் 14வது சீசன் கொரோனா பரவலுக்கு மத்தியில் கடந்த ஏப்ரல் 9ம் தேதி தொடங்கியது. லீக் ஆட்டங்கள், பிளே ஆஃப், ஃபைனல் என மொத்தம் 60 ஆட்டங்கள் நடத்த...
விளையாட்டு

இன்ஷூரன்ஸும் கிடைக்காது. பிசிசிஐக்கு நெருக்கடி!

கொரோனா காரணமாக ஐபிஎல் தொடர் பாதியிலேயே நிறுத்தப்பட்ட நிலையில் அதற்கான இழப்பீட்டு தொகையும் பெற முடியாத சூழல் உருவாகி உள்ளது. ஐபிஎல் போட்டியில் விளையாடும் வீரர்கள் மற்றும் அணி நிர்வாகத்தினருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதை அடுத்து ஐபிஎல் போட்டிகள் காலவரையறையின்றி தள்ளி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் வீரர்கள் எப்போது அவர்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் ஐபிஎல் தொடர் பாதியிலேயே நிறுத்தப்பட்டதால் பிசிசிஐக்கு 2000 கோடி ரூபாய்...
விளையாட்டு

வீரர்கள் பாதுகாப்புடன் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். பிசிசிஐ உறுதி!

ஐபிஎல் போட்டிகள் தற்காலிகமாக பின் தேதியின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் வீரர்களை பாதுகாப்பாக வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என பிசிசிஐ உறுதி அளித்துள்ளது. ஐபிஎல் போட்டியில் விளையாடும் வீரர்கள் மற்றும் அணி நிர்வாகத்தினருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதை அடுத்து ஐபிஎல் போட்டிகள் காலவரையறையின்றி தள்ளி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் வீரர்கள் எப்போது அவர்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. அது குறித்து பேசியுள்ள பிசிசிஐ தரப்பு ‘எல்லா வீரர்களும் பாதுகாப்பாக...
விளையாட்டு

‘எச்சரிக்கை செய்த கிரிக்கெட் கிளப்புகள்’!.. ஐபிஎல் தொடரை ஒத்திவைக்கும் முன் நடந்த ‘அவசர’ மீட்டிங்கில் என்ன நடந்தது..?

ஐபிஎல் தொடரை ஒத்திவைக்கும் முடிவை பிசிசிஐ பல கட்ட ஆலோசனைக்கு பிறகே எடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஐபிஎல் தொடரில் விளையாடிய வீரர்களுக்கு அடுத்தடுத்து கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து, தேதி குறிப்பிடாமல் ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்தது. ஆனால் முதலில் தொடரை தள்ளி வைக்கும் எண்ணம் பிசிசிஐ இல்லை என சொல்லப்படுகிறது. பயோ பபுளை கடுமையாக்கி, மீதமிருக்கும் போட்டிகளை எப்படியாவது முடித்துவிடலாம், இப்போது விட்டால் பின்னர் நடத்த முடியாது...
விளையாட்டு

“நான் ‘ஐபிஎல்’ ஆட ‘செலக்ட்’ ஆனதும் அதிகமா சந்தோசப்பட்டது அவங்க தான்..” ‘இந்திய’ வீரரை துயரத்தில் ஆழ்த்திய ‘சம்பவம்’.. கலங்கிய ‘நெட்டிசன்கள்’!!

இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாம் கட்ட அலை, மிக வேகமாக பரவி வரும் நிலையில், நாளொன்றிற்கு சுமார் 4 லட்சம் பேர் வரை இந்த கொடிய தொற்றினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியைச் சேர்ந்த வீரர் ஒருவர், தனது குடும்பத்தில் நிகழ்ந்த துயரம் குறித்து, பதிவிட்டுள்ள ட்வீட் ஒன்று, நெட்டிசன்களை கலங்கடித்துள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் முன்பாக நடைபெற்ற...
விளையாட்டு

2021 ஐபிஎல் சீசன் ஒட்டுமொத்தமாக ரத்து ! பிசிசிஐ அதிரடி முடிவு !

14வது ஐபிஎல் சீசன் தற்போது சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. இதுவரை 29 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ளது. இதில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 8 போட்டிகளில் 6 வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருக்கிறது. இதையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பெங்களூர் அணியும் தலா 10 புள்ளிகள் பெற்று அடுத்தடுத்த இடத்தில் இருக்கிறது. இந்நிலையில், இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீயாய் பரவி வருகிறது. கொரோனா...
விளையாட்டு

“ஐபிஎல் தொடரிலிருந்து நான் ஒரு பைசா கூட சம்பாதிக்கவில்லை!” – வர்ணனையாளர் ஸ்லாட்டர் காட்டம்

இந்தியாவில் கொரோனா தொற்று பரவலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் நடப்பு ஐபிஎல் தொடரில் வர்ணனையாளராக பணியாற்றிக் கொண்டிருந்த ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் நோய் தொற்று பாதிப்பு அச்சம் காரணமாக தொடரிலிருந்து பாதியிலேயே விலகி மாலத்தீவில் தஞ்சம் அடைந்துள்ளார். அதோடு இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு செல்லும் விமானங்களுக்கு ஆஸ்திரேலிய அரசு கொரோனா அச்சம் காரணமாக தடை விதித்துள்ளது. அதனால் ஐபிஎல் தொடரில் பங்கேற்றுள்ள ஆஸ்திரேலிய வீரர்கள் தங்கள் நாட்டு அரசு...
விளையாட்டு

தனி விமான திட்டம் இப்போதைக்கு இல்லை. ஆஸி கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு

ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் ஆஸி வீரர்களை தனி விமானத்தில் நாட்டுக்கு அழைத்துச் செல்ல அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளதாக சொல்லப்பட்டது. ஐபிஎல் தொடரில் ஆஸி வீரர்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். இந்நிலையில் இந்தியாவில் கொரோனா பரவல் வேகம் அவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் நாடு திரும்ப பலரும் ஆசைப்படுவதாக தெரிகிறது. இந்நிலையில் ஆஸி கிரிக்கெட் வாரியம் இந்தியாவில் இருக்கும் அவர்களை நாட்டுக்கு அழைத்துச் செல்ல தனி விமானம்...
விளையாட்டு

ராகுலுக்கு ‘ஆப்பரேஷன்’ மருத்துவமனையில் அனுமதி

பஞ்சாப் அணி கேப்டன் ராகுலுக்கு 'குடல்வால் அழற்சிக்கு' ('அப்பெண்டிசிடிஸ்') ஆப்பரேஷன் செய்யப்பட உள்ளது. ஐ.பி.எல்., தொடரில் பங்கேற்கும் பஞ்சாப் அணி கேப்டன் லோகேஷ் ராகுல் 29. இந்த சீசனில் 7 போட்டிகளில் 4 அரைசதம் உட்பட 331 ரன்கள் எடுத்து, அதிக ரன்கள் எடுத்த வீரர்களில் முன்னணியில் இருந்தார். நேற்று டில்லிக்கு எதிராக விளையாட இருந்த நிலையில் திடீரென போட்டியில் இருந்து விலகினார். இவர் குறித்து பஞ்சாப் அணி வெளியிட்ட...
விளையாட்டு

இது நியாயம் இல்லை தான் ! இதனால பல கேள்விகள் வரப்போகிறது ! வார்னர் பற்றி பேசிய கேன் வில்லியம்சன்

இது நியாயம் இல்லை தான் ! இதனால பல கேள்விகள் வரப்போகிறது ! வார்னர் பற்றி பேசிய கேன் வில்லியம்சன் 14வது ஐபிஎல் சீசன் தற்போது சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. இதுவரை 29 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ளது. இதில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 8 போட்டிகளில் 6 வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருக்கிறது. இதையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பெங்களூர் அணியும் தலா 10...
1 70 71 72 73 74 75
Page 72 of 75

Right Click & View Source is disabled.

error: Content is protected !!