விளையாட்டு

விளையாட்டு

முதல்முறையாகத் தோல்வியை எதிர்கொண்ட தீபக் ஹூடா

சர்வதேச கிரிக்கெட்டில் முதல்முறையாகத் தோல்வியை எதிர்கொண்டுள்ளார் தீபக் ஹூடா. 27 வயது தீபக் ஹூடா, பாகிஸ்தானுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்துக்கு முன்பு வரை இந்தியாவுக்காக 8 ஒருநாள், 9 டி20 ஆட்டங்களில் விளையாடியிருந்தார். கடந்த பிப்ரவரி முதல் இந்திய அணிக்காக விளையாடி வருகிறார் ஹூடா. சமீபத்தில் அயர்லாந்துக்கு எதிரான டி20 ஆட்டத்தில் சதமும் அடித்தார். சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானது முதல் தொடர்ச்சியாக அதிக வெற்றிகளைக் கண்ட வீரராக இருந்தார் ஹூடா....
விளையாட்டு

கட்டாய வெற்றியை நோக்கி இந்தியா இன்று இலங்கையுடன் மோதல்

ஆசிய கோப்பை தொடரில் இன்று இந்தியா, இலங்கை அணிகள் மோதுகின்றன. இதில் வென்றால் மட்டுமே பைனல் வாய்ப்பை தக்க வைக்க முடியும் என்ற இக்கட்டான நிலையில் இந்திய அணி களமிறங்குகிறது. எமிரேட்சில் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான் மோதும் 'சூப்பர்-4' சுற்று போட்டிகள் தற்போது நடக்கிறது. இந்திய அணி தனது முதல் போட்டியில் கடைசி ஓவரில் பாகிஸ்தானிடம் வீழ்ந்தது. இன்று தனது இரண்டாவது போட்டியில்...
விளையாட்டு

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி: பாகிஸ்தான்-ஹாங்காங் அணிகள் இன்று மோதல்

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்றுடன் லீக் சுற்று நிறைவடைகிறது. இதில் 'ஏ' பிரிவில் சார்ஜாவில் இன்று நடக்கும் 6-வது ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி, நிஜாகத் கான் தலைமையிலான ஹாங்காங்கை எதிர்கொள்கிறது. இவ்விரு அணிகளும் தங்களது முதல் ஆட்டங்களில் இந்தியாவிடம் தோற்று இருந்தது. இந்தியா ஏற்கனவே சூப்பர்4 சுற்றுக்கு முன்னேறி விட்டது. சூப்பர்4 சுற்றுக்கு வரும் இன்னொரு அணி எது என்பது இன்றைய...
விளையாட்டு

ஆஸி., அணியில் சிங்கப்பூர் வீரர் – இந்திய ‘டி-20’ தொடரில் வாய்ப்பு

இந்தியாவுக்கு எதிரான 'டி-20' தொடரில் பங்கேற்கும் ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டது. சிங்கப்பூர் வீரர் டிம் டேவிட் சேர்க்கப்பட்டார். ஆஸ்திரேலியாவில் 'டி-20' உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக். 16 முதல் நவ. 13 வரை நடக்கவுள்ளது. இதற்கு தயாராகும் வகையில் இந்தியா வரும் ஆஸ்திரேலிய அணி, செப். 20 முதல் 25 வரை என மூன்று போட்டிகள் கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்கிறது. இதற்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டது....
விளையாட்டு

வரலாறு படைத்த நீரஜ் சோப்ரா: டைமன்ட் லீக் ஈட்டி எறிதல் போட்டியில் தங்கம் வென்று சாதனை

ஒலிம்பிக் நாயகர் நீரஜ் சோப்ரா சர்வதேச தடகள சம்மேளனத்தின் டைமன்ட் லீக் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாறு படைத்துளார். கடந்த மாதம் அமெரிக்காவில் நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார். இந்நிலையில் நேற்று லசானேவில் நடந்த டைமன்ட் லீக் போட்டியில் அவர் 89.08 மீட்டர் என்ற நம்பிக்கை தரும் இலக்கில் ஈட்டியை எறிந்தார். இதனால் அவர் அடுத்த மாதம் ஸ்விட்சர்லாந்தின்...
விளையாட்டு

இலங்கையை வீழ்த்தியது ஆப்கன்: ஆசிய கோப்பையில் அசத்தல்

ஆசிய கோப்பை லீக் போட்டியில் அசத்திய ஆப்கானிஸ்தான் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது.துபாயில் நடந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் ('டி-20') தொடருக்கான 'பி' பிரிவு லீக் போட்டியில் ஆப்கானிஸ்தான், இலங்கை அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற ஆப்கானிஸ்தான் கேப்டன் முகமது நபி 'பீல்டிங்' தேர்வு செய்தார். இலங்கை அணிக்கு ஆப்கானிஸ்தான் பவுலர்கள் தொல்லை தந்தனர். பரூக்கி பந்தில் குசால் மெண்டிஸ் (3), சரித் அசலங்கா (0) அவுட்டாகினர்....
விளையாட்டு

இந்தியா ‘நம்பர்-3’ – ஒருநாள் தரவரிசையில்

ஒருநாள் தரவரிசையில் இந்திய அணி 'நம்பர்-3' இடத்தில் நீடிக்கிறது.சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சார்பில் ஒருநாள் அரங்கில் சிறந்து விளங்கும் அணிகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. ஜிம்பாப்வே தொடரை 3-0 என முழுமையாக வென்ற இந்திய அணி, 111 புள்ளிகளுடன் தொடர்ந்து மூன்றாவது இடத்தில் நீடிக்கிறது.அடுத்து வரும் அக். 6ல் சொந்த மண்ணில் துவங்கும் தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்தியா சாதிக்கும் பட்சத்தில் தரவரிசையில் முன்னேறலாம். நெதர்லாந்து...
விளையாட்டு

ஜிம்பாப்வே தொடர்: கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்த சுப்மன் கில்

ஜிம்பாப்வே அணிக்கு எதிராக அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையை கில் படைத்துள்ளார், இதன் மூலம் சச்சினின் நீண்ட கால சாதனையை முறியடுத்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது. முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதனையடுத்து 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று நடந்தது. இந்த போட்டியில் இந்திய அணி 13...
விளையாட்டு

மீண்டும் வருகிறார் ரகானே: துலீப் டிராபியில் வாய்ப்பு

துலீப் டிராபியில் இந்தியாவின் ரகானே களமிறங்க உள்ளார். இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில், உள்ளூர் முதல் தர போட்டி தொடரான துலீப் டிராபி 59வது சீசன் (2022-23) தமிழகத்தில் வரும் செப். 8-25ல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 6 அணிகள் பங்கேற்க உள்ளன. இதில் மேற்கு மண்டல அணி சார்பில் இந்திய டெஸ்ட் அணியின் முன்னாள் கேப்டன் அஜின்கியா ரகானே 34, விளையாட உள்ளார். இந்த ஆண்டு...
விளையாட்டு

டென்னிஸ் – இறுதிச் சுற்றில் பெட்ரா குவிட்டோவா

வெஸ்டர்ன் அன்ட் சதர்ன் ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் இறுதிச் சுற்றுக்கு செக். குடியரசு வீராங்கனை பெட்ரா குவிட்டோவா முன்னேறியுள்ளார். அமெரிக்காவின் ஒஹியோ மாகாணம் மசோன் நகரில் வெஸ்டர்ன் அன்ட் சதர்ன் ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் நடைபெற்ற மகளிர் ஒற்றையர் அரை இறுதிச் சுற்றில் அமெரிக்க வீராங்கனை மேடிசன் கீஸும், செக். குடியரசு வீராங்கனை பெட்ரா குவிட்டோவாவும் மோதினர். இந்த ஆட்டத்தில் பெட்ரா...
1 2 3 4 5 74
Page 3 of 74

Right Click & View Source is disabled.

error: Content is protected !!