கல்லிடைக்குறிச்சி தேசிய கல்வி அறக்கட்டளை சார்பில் மாணவர்களுக்கு பாராட்டுவிழா.
தென்காசி மாவட்டம் பொட்டல் புதூர் பகுதிகளுக்குட்பட்ட மாணவர்களில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற அனைத்து சமூகத்தைச் சேர்ந்த 53 மாணவ மாணவியருக்கு, கல்லிடைக்குறிச்சி தேசிய கல்வி அறக்கட்டளையும் பொட்டல்புதூர் மஸ்ஜிதுர் ரஹ்மான் நிர்வாகமும் 31.08.2024 சனிக்கிழமை அன்று இணைந்து நடத்திய 13 வது ஆண்டு பரிசளிப்பு விழாவில் மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் நினைவுப் பரிசு, தங்க நாணயம், மற்றும் ஏராளமான பரிசு பொருள்களும்...