செய்திகள்

தமிழகம்

கல்லிடைக்குறிச்சி தேசிய கல்வி அறக்கட்டளை சார்பில் மாணவர்களுக்கு பாராட்டுவிழா.

தென்காசி மாவட்டம் பொட்டல் புதூர் பகுதிகளுக்குட்பட்ட மாணவர்களில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற அனைத்து சமூகத்தைச் சேர்ந்த 53 மாணவ மாணவியருக்கு, கல்லிடைக்குறிச்சி தேசிய கல்வி அறக்கட்டளையும் பொட்டல்புதூர் மஸ்ஜிதுர் ரஹ்மான் நிர்வாகமும் 31.08.2024 சனிக்கிழமை அன்று இணைந்து நடத்திய 13 வது ஆண்டு பரிசளிப்பு விழாவில் மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் நினைவுப் பரிசு, தங்க நாணயம், மற்றும் ஏராளமான பரிசு பொருள்களும்...
தமிழகம்

திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்ற “சாதித்துக் காட்டுவோம்” கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி

நேற்று (01-09-2024) திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் காலை 10 மணிக்கு நடைபெற்ற "சாதித்துக் காட்டுவோம்" கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி! விஸ்டம் கல்வி வழிகாட்டியின் கல்வி ஆலோசகர்கள் S.சித்தீக் M.Tech, M.அப்துல் மதீன் B.Tech ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாணவர்களுக்கு வழிகாட்டல் வழங்கினர். திருவள்ளூர் மாவட்ட அனைத்து முஸ்லீம் ஜமாஅத் ஒருங்கினைப்பு கமிட்டி மற்றும் அரியன்வாயல் காயிதே மில்லத் கல்வி அறக்கட்டளையின் நிர்வாகிகள் நிகழ்ச்சியை சிறந்த முறையில் ஏற்பாடு செய்து...
தமிழகம்

காட்பாடி செங்குட்டையில் அமாவாசை முன்னிட்டு ஆர், கே. பில்டர்ஸ் சார்பில் அன்னதானம் !!

வேலூர் அடுத்த காட்பாடி செங்குட்டையில் ஆர்.கே. பில்டர்ஸ் சார்பில் அமாவாசை மற்றும் பெளர்ணமிக்கு அன்னதானம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆவணி அமாவாசை முன்னிட்டு வேலூர் மாநகராட்சி 1-வது வார்டு திமுக உறுப்பினரும், ஆர், கே.பில்டர்ஸ் உரிமையாளருமான அன்பு, சுமார் 500 பேருக்கு அன்னதானம் செய்தார். செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
தமிழகம்

வேலூர் அடுத்த காட்பாடியில் போதை ஊசி விற்பனை 2 வாலிபர்கள் கைது !

வேலூர் அடுத்த காட்பாடி திருவள்ளுவர் நகர் , சின்னபள்ளிக்குப்பம் ரோடு பகுதியில் சிலர் போதை ஊசி தயாரித்து பயன்படுத்துவதாக காட்பாடி காவல்துறைக்கு தகவல் கிடைத்தது, அதன் அடிப்படையில் அப்பகுதியில் காவல் துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டதில் 2 வாலிபர்களை சுற்றி வளைத்து கைது செய்து தொடர்ந்து அவர்களிடம் காவல்துறை மேற்கொண்ட விசாரணையில் அணைக்கட்டு தாலுக்கா ஒதியத்தூர் அடுத்த ராஜபுரம் பகுதியை சேர்ந்த லட்சுமிகாந்த் ( 26 ) வேலூர் கொசப்பேட்டை...
தமிழகம்

நாகர்கோவில் நடைபெற்ற ‘ கிம்ஸ் ஹெல்த் கனெக்ட் ‘ நிகழ்ச்சி

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வில்லுக்குறி டவுன் பஞ்சாயத்து தோட்டிகோடு பகுதியில் கிம்ஸ் மருத்துவமனை மக்கள் சேவைக்கு துவங்கப்பட உள்ள நிலையில் மருத்துவமனை நிர்வாகம் நாகர்கோவில் ஹோட்டல் லான்சி இன்டர்நேஷனலில் நடந்த கிம்ஸ் ஹெல்த் கனெக்ட் நிகழ்ச்சியில் மருத்துவர்களுக்கும் முக்கியஸ்தர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. நிகழ்ச்சிக்கு கன்னியாகுமரியில் இருந்தும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பல மருத்துவர்களும் முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். கிம்ஸ் ஹெல்த் குழுமத்தின் தலைவரும் செயற்குழு இயக்குனருமான மருத்துவர் எம்.ஐ ....
தமிழகம்

ஈஷா காவேரி கூக்குரல் சார்பில் ‘சமவெளியில் மர வாசனை பயிர்கள்’ – கருத்தரங்கு! தாராபுரத்தில் செப்டம்பர் 1-ஆம் தேதி அமைச்சர் சாமிநாதன் துவங்கி வைக்கிறார்

ஈஷா காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் தென்னை மற்றும் டிம்பர் மர விவசாயிகளுக்காக, ‘சமவெளியில் மர வாசனை பயிர்கள் சாத்தியமே’ எனும் மாபெரும் பயிற்சி கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இக்கருத்தரங்கு திருப்பூர் மாவட்டம், தாராபுரம் ஸ்ரீலஷ்மி மஹாலில் வரும் செப்டம்பர் 1-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. இக்கருத்தரங்கை மாண்புமிகு தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் திரு. சாமிநாதன் அவர்கள் துவங்கி வைக்கிறார். இது தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பு கோவை...
தமிழகம்

அரசு செய்ய வேண்டியதை ஈஷா செய்கிறது! ஈஷா காவேரி கூக்குரல் கருத்தரங்கில் அமைச்சர் சாமிநாதன் புகழாரம்

ஈஷாவின் காவேரி கூக்குரல் சார்பில் "சமவெளியில் மர வாசனை பயிர்கள் சாத்தியமே" எனும் பிரம்மாண்ட பயிற்சி கருத்தரங்கு தாராபுரத்தில் இன்று (01/09/2024) நடைப்பெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மாண்புமிகு செய்தித்துறை அமைச்சர் திரு. எம்.பி. சாமிநாதன் அவர்கள் 'அரசு செய்ய வேண்டியதை ஈஷா செய்கிறது' கருத்தரங்கை வாழ்த்திப் பேசினார். திருப்பூர் மாவட்டம், தாராபுரம் ஸ்ரீலஷ்மி மஹாலில் பிரம்மாண்டமாக நடைப்பெற்ற இக்கருத்தரங்கில் 5000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள்...
தமிழகம்

காட்பாடி சித்தூர் பஸ்நிலையம் அருகே தங்ககவச அலங்காரத்தில் அருள்பாலித்த பக்த ஆஞ்சநேயர் !!

வேலூர் அடுத்த காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகே உள்ள ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் கோயிலில் ஆங்கில மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமையில் தங்க கவச அலங்காரத்தில் அருள்பாலிப்பார். அதன்படி செப்டம்பர் 1-ம் தேதி ஞாயிற்று கிழமை காலை அபிஷேகம் நடந்தது.  பின்பு தங்க கவசம் அணிவிக்கப்பட்டும், வடைமாலை சாத்தப்பட்டும் காலை மற்றும் மாலை, இரவு தீபாராதனை நடந்தது. பக்தர்கள் தரிசனத்திற்கு பிறகு காலை , மாலை , 2 வேளையிலும்...
தமிழகம்

3 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை துவக்கி வைத்த பிரதமர் மோடி

இந்திய பிரதமர் மோடி இன்று மீரட் - லக்னோ, மதுரை - பெங்களூரு, சென்னை - நாகர்கோயில் ஆகிய 3 ரயில்களை காணொளி காட்சி மூலம் துவங்கி வைத்தார். மத்தியரயில்வே அமைச்சர் அஷ்வினிவைஷ்ணவ், இணை அமைச்சர்கள் சோமண்ணா, ரவ்னீத்சிங் உள்ளிட்ட பலர் புது டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
தமிழகம்

தஞ்சை பெரிய கோயிலில் சனிப் பிரதோஷம்

ஆவணி மாத சனி பிரதோஷத்தை ஒட்டி தஞ்சாவூர் பெரிய கோயிலில் 13 அடி உயரமுள்ள மகா நந்திக்கு பால், தயிர், மஞ்சள், சந்தனத்தால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது; ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு சாமி தரிசனம் செய்தனர். செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
1 7 8 9 10 11 583
Page 9 of 583

Right Click & View Source is disabled.

error: Content is protected !!