வேலூர் ஸ்ரீபுரம் நாராயணி பீடத்தில் வித்யா நேத்ரம்சார்பில் மாணவர்களுக்கு உயர் கல்வி நிதியுதவியை வழங்கிய சக்தி அம்மா !!
வேலூர் அடுத்த ஶ்ரீபுரம் நாராயணி பீடத்தில் ஆண்டு தோறும் ஏழை - எளிய மாணவர்களுக்கு வித்யா நேத்ரம் என்ற பெயரில் உயர்கல்வி பயில்வதற்கான கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. அதன்படி இந்த ஆண்டு 600 மாணவர்களுக்கு ரூ 1 கோடியே 50 லட்சம் உதவி தொகையை காசோலைகளாக சக்தி அம்மா வழங்கினார். நிகழ்ச்சியில் முன்னாள் காவல்துறை டிஜிபி பாலசந்தர் முன்னதாக பேசினார். நாராயணி மருத்துவமனை இயக்குநர் பாலாஜி, பொற்கோயில் இயக்குநர் சுரேஷ்பாபு,...