செய்திகள்

தமிழகம்

வேலூர் ஸ்ரீபுரம் நாராயணி பீடத்தில் வித்யா நேத்ரம்சார்பில் மாணவர்களுக்கு உயர் கல்வி நிதியுதவியை வழங்கிய சக்தி அம்மா !!

வேலூர் அடுத்த ஶ்ரீபுரம் நாராயணி பீடத்தில் ஆண்டு தோறும் ஏழை - எளிய மாணவர்களுக்கு வித்யா நேத்ரம் என்ற பெயரில் உயர்கல்வி பயில்வதற்கான கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. அதன்படி இந்த ஆண்டு 600 மாணவர்களுக்கு ரூ 1 கோடியே 50 லட்சம் உதவி தொகையை காசோலைகளாக சக்தி அம்மா வழங்கினார்.  நிகழ்ச்சியில் முன்னாள் காவல்துறை டிஜிபி பாலசந்தர் முன்னதாக பேசினார். நாராயணி மருத்துவமனை இயக்குநர் பாலாஜி, பொற்கோயில் இயக்குநர் சுரேஷ்பாபு,...
தமிழகம்

வேலூர் ஆவினில் கலெக்டர் சுப்புலெட்சுமி ஆய்வு

வேலூர் மாவட்ட கலெக்டர் சுப்புலெட்சுமி வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள பால் கூட்டுறவு உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் (ஆவின்) பால் சுத்தம் செய்யும் கொதிகலனை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அருகில் பொது மேலாளர் இளங்கோவன், உதவி பொதுமேலாளர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் உள்ளனர். செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
தமிழகம்

வேலூர் ஸ்ரீபுரம் தங்க கோயிலின் 17-ம் ஆண்டு முன்னிட்டு பத்திரிக்கையாளர்களுக்கு இலவச முழு உடல் பரிசோதனை !!

வேலூர் ஸ்ரீபுரம் நாராயணி மருத்துவமனை இயக்குநர் என்.பாலாஜி தெரிவித்து இருப்பதாவது: வேலூர் அடுத்த ஸ்ரீபுரம் நாராயணி மருத்துவமனையில் வேலூர் பகுதியை சேர்ந்த பத்திரிக்கையாளர்களுக்கு, பொற்கோயிலின் 17-ம் ஆண்டு விழாவை முன்னிட்டு சக்தி அம்மா அருளாசியுடன் ஆகஸ்ட் 26-ம் தேதி முதல் செப்டம்பர் 15-ம் தேதி வரை இந்த இலவச பரிசோதனை முகாம் நடைபெறுகிறது. ரூ 7500 கட்டணத்தில் செய்யப்படும் இந்த முழு உடல் பரிசோதனை வேலூர் பத்திரிக்கையாளர்களுக்கு இலவசமாக செய்யப்படுகிறது. ...
தமிழகம்

வேலூர் நறுவீ மருத்துவமனை தலைவர் இல்லத் திருமணம்

வேலூர் நறுவீ மருத்துவமனை தலைவர் ஜி.வி.சம்பத் - அனிதாவின் மகன் நிதின் - அபிராமியின் திருமண விழாவில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டு வாழ்த்தினார். அருகில் துரைமுருகனின் மகனும், வேலூர் எம்.பி.யுமான கதிர் ஆனந்த். செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
தமிழகம்

நாட்டிற்காக இரட்டைஆயுள் தண்டனை பெற்ற செக்கிழுத்த செம்மல் வ.உ. சி- யின் பிறந்த தினத்திற்கு மருத்துவர் தி.கோ. நாகேந்திரன், சமூக சேவகர் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியில் உள்ள மார்பளவு வ.உ. சி யின் சிலைக்கு பொறியாளர் சுந்தர் அவர்கள் முன்னிலையில் மருத்துவர் தி.கோ. நாகேந்திரன் சமூக சேவகர் இன்று காலையில் ( 5-9-2024 ) மலர் மாலை அணிவித்து வணக்கம் செலுத்தினார். பிரிட்டிஷ் ஆட்சியின் சுரண்டலையும் கொடுங்கோல் ஆட்சியையும் எதிர்த்ததோடு மக்கள் போராட்டங்களின் மூலம் தான் விடுதலையை பெற முடியும் என்ற கொள்கை பிடிப்புடன் வெள்ளைக்காரர்களின் ஏகாதிபத்தியத்தை எதிர்த்தும் நம் நாட்டை விட்டு...
தமிழகம்

கிம்ஸ் மருத்துவமனை குழுமத்தின் தலைவர் மற்றும் செயற்குழு இயக்குனருக்கு கன்னியாகுமரியில் நடைபெற்ற புற்றுநோய் முகாமில் பாராட்டு

கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன்பு போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு மற்றும் கேப் பொறியியல் கல்லூரி இணைந்து புற்றுநோய் தடுப்பு முகாம் சிறப்பாக நடத்தினார்கள்.நிகழ்ச்சிக்கு காவல்துறை ஆய்வாளர் திருமதி . கேத்தரின் சுஜாதா முன்னிலை வகித்தார். கேப் குழுமத்தின் துணை இயக்குனர் முனைவர் கார்த்திக் ஐயப்பன் தலைமை தாங்கினார் . கல்லூரி நிர்வாகி பொறியாளர் ரெனின் வரவேற்புரை வழங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக வழக்கறிஞர் . ஷேக், ரொட்டேரியன் தமிழ் செல்வி ,17-வது...
தமிழகம்

குடியாத்தத்தில் நர்சிங் மாணவியிடம் சில்மிஷம் செய்த அரசு மருத்துவரை கைது செய்யாமல் வேடிக்கை பார்க்கும் காவல்துறை

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த காக்கா தோப்புவில் தனியார் நர்சிங் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இதில் காட்பாடி பகுதியை சேர்ந்த மாணவி படித்து வருகிறார். பயிற்சிக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனையில் பயிற்சி பெற்று வருகிறார்.  கடந்த 1-ம் தேதிவழக்கம் போல் பயிற்சிக்காக மருத்துவமனைக்கு சென்ற போது, பணியில் இருந்த எலும்பு முறிவு அரசு டாக்டர் பாபு, மாணவியின் கையை பிடித்து இழுத்து சில்மிஷம் செய்தாக தெரிகிறது. குறித்து பெற்றோர் குடியாத்தம்...
தமிழகம்

பாரதத்தின் முதல் ‘மண் சார் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம்’ சத்குரு பிறந்தநாளில் துவக்கம்! ஈஷா ‘மண் காப்போம்’ இயக்கத்துடன் இணைந்து குஜராத் விவசாயிகள் துவங்கினர்

சத்குருவின் பிறந்த தினமான இன்று (03/09/2024) 'ஈஷா மண் காப்போம் இயக்கத்தோடு' இணைந்து குஜராத்தின் பனஸ்கந்தா மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் மண் வளத்தினை மேம்படுத்தும் நோக்கில் "பனஸ் மண் காப்போம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தை” (BSSFPC) துவங்கி உள்ளனர். இது இந்தியாவின் முதல் மண் சார் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் என்பது குறிப்பிடதக்கது. மண் வளத்தை மேம்படுத்த சத்குரு அவர்கள் கடந்த 2022-ஆம் ஆண்டு “மண் காப்போம்” எனும் உலகளாவிய...
தமிழகம்

வேலூரில் ஆட்சியர் சுப்புலெட்சுமி அய்வு !

வேலூர் பகுதியில் விநாயகர் சிலையை கரைப்பதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வேலூர் சதுப்பேரியை ஆட்சியர் சுப்புலெட்சுமி பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் துறை சம்மந்தப்பட்ட அலுவலர்கள் உள்ளனர். செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
தமிழகம்

பொன்னை அருகே ஆந்திராவுக்கு கடத்த இருந்த ரேசன் அரிசி மூட்டைகள் பறிமுதல் !!

வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி உத்தரவுப்படி காட்பாடி தாலுக்கா பொன்னை அருகே உள்ள சித்தூர் செல்லும் சாலையில் வேலூர் பறக்கும்படை தனி வட்டாட்சியர் உஷாராணி மற்றும் ஊழியர்கள் ஜீப்பில் சென்றபோது சாலை ஓரம் இருந்த ரேஷன் அரிசி 12 மூட்டை பறிமுதல் செய்து திருவலம் அரசு கிடங்கில் ஒப்படைத்தனர் பறிமுதல் செய்த அரிசியின் எடை அளவு 502 கிலோ ஆகும். செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
1 6 7 8 9 10 583
Page 8 of 583

Right Click & View Source is disabled.

error: Content is protected !!