செய்திகள்

உலகம்

உலகின் மிகப்பெரிய ராட்டினம்; துபாயில் அக்.21ம் தேதி திறப்பு

துபாயில் கட்டப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய மற்றும் மிக உயரமான ராட்டின சக்கரம் வரும் அக்டோபர் 21ம் தேதி திறக்கப்பட உள்ளது.மேற்காசிய...
இந்தியா

செப்டம்பர் 2ம் தேதி முதல் 6 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு.. குஜராத் அரசு தகவல்

செப்டம்பர் 2ம் தேதி முதல் குஜராத்தில் 6 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று அம்மாநில...
இந்தியா

ஆப்கானிஸ்தான் தீவிரவாத அச்சுறுத்தலை சமாளிக்க தயார்: ராணுவ தளபதி பிபின் ராவத் உறுதி

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில்,அதன் அண்டை நாடான இந்தியாவுக்கு தீவிரவாத அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச அரசியல்பார்வையாளர்கள் கூறி வருகின்றனர். மேலும்,...
தமிழகம்

பயிர் கடன் தள்ளுபடியில் திடீர் திருப்பம்.. அமைச்சர் ஐ பெரியசாமி தகவல்.!!

தமிழக சட்டப்பேரவையில் நேற்று கூட்டுறவு துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்றது. அப்போது அதற்கு பதிலளித்து பேசிய கூட்டுறவு...
தமிழகம்

தமிழ்நாட்டில் இந்த 3 கிழமைகளில் வழிபாட்டுத் தலங்களுக்கான தடை தொடரும்..!!

கொரோனா ஊரடங்கை நீட்டித்து தமிழ்நாடு அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், வழிபாட்டுத் தலங்களுக்கான கட்டுப்பாடுகள் குறித்து எந்த தகவலும் இடம்பெறவில்லை....
உலகம்

அமெரிக்கா ஆகஸ்ட் 31க்குள் வெளியேறாவிட்டால் விளைவுகளை சந்திக்க நேரிடும்: தலிபான் எச்சரிக்கை

அமெரிக்கா ஏற்கெனவே அறிவித்தபடி வரும் 31ஆம் தேதிக்குள் ஆப்கானிஸ்தானிலிருந்து தனது படைகளை விலக்கிக்கொள்ளாவிட்டால் விளைவுகளை சந்திக்க நேரிடும் என தலிபான்களின்...
உலகம்

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஏவுகணை சாதனம்: பாகிஸ்தான் வெற்றிகர சோதனை

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 'ஃபதே-1' ஏவுகணை செலுத்தியின் சோதனையை செவ்வாய்க்கிழமை வெற்றிகரமாக நடத்தியதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ராணுவம் வெளியிட்டுள்ள...
இந்தியா

‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டப் பணிகள் மும்முரம்: 6 மாதங்களில் வளர்ச்சி தெரியும்: முதல்வர் ரங்கசாமி தகவல்

புதுச்சேரியில் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டப் பணிகளின் வளர்ச்சி 6 மாதங்களில் தெரியவரும் என்று முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார். புதுச்சேரி அண்ணா...
இந்தியா

மேகதாது அணை விவகாரம் : கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை டெல்லி பயணம்

மேகதாது அணை திட்டத்திற்கு உடனடியாக அனுமதி வழங்க கோரி மத்திய அமைச்சர்களை சந்தித்து பேச கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை...
தமிழகம்

சென்னையில் அடுத்த 25 ஆண்டுகளின் குடிநீர் தேவைக்காக 500 ஏரிகள் தூர்வாரப்பட்டு நீர் சேகரிக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு தகவல்

சென்னைக்கு அடுத்த 25 ஆண்டுகளில் தேவைப்படும் குடிநீர் தேவையைக் கருத்தில் கொண்டு பல்வேறு பகுதிகளில் 500 ஏரிகள் தூர்வாரப்பட்டு, அதிகளவில்...
1 604 605 606 607 608 695
Page 606 of 695

Right Click & View Source is disabled.

error: Content is protected !!