செய்திகள்

உலகம்

“சுவிட்சர்லாந்தில் புதிய கட்டுப்பாடு!”.. பிரிட்டன் சுற்றுலா பயணிகள் வருத்தம்..!!

சுவிட்சர்லாந்து அரசு, ஆக்ஸ்போர்டு மற்றும் அஸ்ட்ராஜெனகா தடுப்பூசி செலுத்தியவர்கள், கொரோனா சான்றிதழ் பெற முடியாது என்று உறுதியாக தெரிவித்திருக்கிறது. பிரிட்டன்...
உலகம்

ஒரு வாரத்தில் இரண்டு முறை.. ஏவுகணை சோதனை நடத்திய நாடு.. எச்சரிக்கை விடுத்துள்ள ஐ.நா. பாதுகாப்பு சபை..!!

ஏவுகணை சோதனைகளை நடத்தி அண்டை நாடுகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதற்கு ஐ.நா.பாதுகாப்பு சபை எச்சரிக்கை விடுத்துள்ளது. வடகொரியா கடந்த புதன்கிழமை அன்று...
இந்தியா

உ.பி.யில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல்: இரு முக்கிய திட்டங்களை அறிவித்த பிரதமர் மோடி

உத்தரப் பிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இரண்டு முக்கிய திட்டங்களை பிரதமர் நரேந்திர...
இந்தியா

நெருங்கும் மக்களவை தேர்தல்: பாஜகவுக்கு எதிராக புதிய ஆயுதத்தைக் கையில் எடுக்கும் காங்கிரஸ்

விலை உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் ஆகிய விவகாரங்களை முன்னிலைப்படுத்தி போராட்டத்தில் ஈடுபட காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாகவும், போராட்டங்கள் எங்கு நடைபெறும் எப்போது...
தமிழகம்

உள்ளாட்சி தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டி- சீமான்

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டிருந்த செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர், இராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தென்காசி மற்றும் திருநெல்வேலி...
தமிழகம்

செப்டம்பர் 17ம் தேதி பெரியார் பிறந்த தினம் சமூகநீதி நாளாக அனுசரிப்பு: அரசாணை வெளியீடு

செப்டம்பர் 17ம் தேதி பெரியார் பிறந்த தினம் சமூகநீதி நாளாக அனுசரிப்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து தலைமை செயலாளர் இறையன்பு...
உலகம்

இலங்கை மனித உரிமைகள்: ஐ.நா ஆணையரின் குற்றச்சாட்டுகளை நிராகரித்த ஜீ.எல். பீரிஸ்

இலங்கை தொடர்பிலான ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையின் ஆணையாளர் மிச்செல் பெச்சலட் வெளியிட்ட வாய்மொழி அறிக்கையை இலங்கை...
உலகம்

பிரிட்டன்: 50 வயதுக்கு மேலானவா்களுக்கு 3-ஆவது தவணை தடுப்பூசி

பிரிட்டனில் 50 வயதுக்கும் மேலானவா்களுக்கு அடுத்த வாரம் முதல் 3-ஆவது தவணை தடுப்பூசி செலுத்த அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடா்பாக...
இந்தியா

இந்தியாவில் கடந்த 3 ஆண்டுகளில் மழை, வெள்ளத்தில் சிக்கி 6,800 பேர் உயிரிழப்பு

இந்தியாவில் மழை, வெள்ளம் தொடர்பான தரவுகளை நடந்துமுடிந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் மத்திய அரசு தாக்கல் செய்தது. அதில், கடந்த...
இந்தியா

விவசாயிகள் தொடர் போராட்டத்தால் மக்களுக்கு பாதிப்பு; 4 மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும்: தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

விவசாயிகளின் போராட்டத்தால் தொழில் துறை, பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக ஏராளமான புகார்கள் வந்துள்ளன. இதுகுறித்து பதில் அளிக்குமாறு 4 மாநில...
1 591 592 593 594 595 696
Page 593 of 696

Right Click & View Source is disabled.

error: Content is protected !!