செய்திகள்

செய்திகள்விளையாட்டு

கோப்பை வென்றது வில்லாரியல்: ஐரோப்பா லீக் கால்பந்தில்…

ஐரோப்பா லீக் கால்பந்தில் வில்லாரியல் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. பைனலில், 11-10 என 'பெனால்டி ஷூட் அவுட்' முறையில் மான்செஸ்டர் யுனைடெட் அணியை வீழ்த்தியது. போலந்தில் நடந்த ஐரோப்பா லீக் கால்பந்து தொடரின் 50வது சீசனுக்கான பைனலில் ஸ்பெயினின் வில்லாரியல், இங்கிலாந்தின் மான்செஸ்டர் யுனைடெட் அணிகள் மோதின. ஆட்டத்தின் 29வது நிமிடத்தில் வில்லாரியல் அணியின் ஜெரார்டு, ஒரு கோலடித்தார். இதற்கு 55வது நிமிடத்தில் மான்செஸ்டர் யுனைடெட் அணியின் காவானி,...
செய்திகள்விளையாட்டு

ஒருவேளை மேட்ச் டை அல்லது டிரா ஆனால் யார் வின்னர்..? டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் பற்றி ‘ஐசிசி’ அதிரடி அறிவிப்பு..!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி டிரா அல்லது டை ஆனால் யாருக்கு டிராபி வழங்கப்படும் என ஐசிசி அறிவித்துள்ளது. இங்கிலாந்தில் வரும் ஜூன் மாதம் 18-ம் தேதி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நடைபெற உள்ளது. இப்போட்டியில் இந்தியாவும், நியூஸிலாந்து அணியும் மோதவுள்ளன. கடந்த 2019-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியா, நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா, வங்கதேசம், பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, இலங்கை, மேற்கிந்திய தீவுகள் உள்ளிட்ட 9...
உலகம்செய்திகள்

மெகுல் சோக்சியை நாடு கடத்த முடியாது: டொமினிக்கன் நீதிமன்றம் மறுப்பு!

இந்திய வங்கிகளில் சுமார் 14 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்துவிட்டு ஆண்டிகுவா நாட்டிற்கு தப்பி சென்ற மெகுல் சோக்சி என்பவர் சமீபத்தில் டொமினிகன் என்ற நாட்டில் கைது செய்யப்பட்டார். அவரை அந்நாட்டில் இருந்து நேரடியாக இந்தியாவுக்கு நாடு கடத்த மத்திய அரசு தீவிர முயற்சி செய்தது. இந்த நிலையில் மெகுல் சோக்சியை நாடு கடத்த முடியாது என அந்நாட்டின் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது...
உலகம்செய்திகள்

சீன ஆதிக்க சட்டம் இலங்கையில் நிறைவேறியது – சவால்கள் என்ன?

கொழும்பு துறைமுக நகர் பொருளாதார ஆணைக்குழுவின் சட்ட மூலத்திற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நேற்று (2021 மே 27) கையெழுத்திட்ட நிலையில், கொழும்பு துறைமுக நகர் பொருளாதார ஆணைக்குழுவை அமைக்கும் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. கொழும்பு துறைமுக நகர் பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம், கடந்த 20ம் தேதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. நாடாளுமன்றத்தில் 148 வாக்குகள் இந்த சட்டமூலத்திற்கு ஆதரவாக வழங்கப்பட்ட நிலையில், 89 மேலதிக வாக்குகளினால் இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது....
இந்தியாசெய்திகள்

டெல்லியில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் வரும் 31ம் தேதி முதல் ஊரடங்கு தளர்வு: முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு

டெல்லியில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் கட்டுப்பாடுகளை திங்கள் கிழமை முதல் டெல்லி அரசு தளர்த்த உள்ளது. டெல்லியில் கொரோனா பாதிப்பு கடந்த சில வாரங்களாக குறைந்து வருகிறது. தொற்று பாதிப்பு குறைந்து வருவதையடுத்து, வரும் திங்கள் கிழமை முதல் கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்படும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். செய்தியளர்களுக்குப் பேட்டி அளித்த கெஜ்ரிவால் கூறுகையில், ' டெல்லியில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் திங்கள் கிழமை...
செய்திகள்வேலைவாய்ப்பு

அங்கன்வாடி வேலைவாய்ப்பு 2021… மொத்தம் 279 காலியிடங்கள் – விண்ணப்பிக்க விவரங்கள் இங்கே

அங்கன்வாடி (Anganwadi) என்பது இந்திய அரசால் நடத்தப்படும் தாய் சேய் நல மையம் ஆகும். இங்கு பிறந்தது முதல் ஆறு வயது வரை உள்ள குழந்தைகளுக்கான சேவைகள் வழங்கப்படுகின்றன. 1975 ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டுச் சேவைகள் திட்டத்தின் (ICDS) கீழ் குழந்தைகள் பசியால் வாடி நலமற்றவர்களாக மாறுவதைத் தடுக்கவும் அவர்களிடையே பெருமளவில் காணப்படும் ஊட்டச்சத்துக் குறைபாட்டைப் போக்கவும் இம் மையங்கள் துவங்கப்பட்டன. தமிழ்நாட்டில் இம்மையங்கள் பொதுவாக பால்வாடி...
இந்தியாசெய்திகள்

சொந்த தேவை இருந்த போதும் இந்தியா 123 நாடுகளுக்கு தடுப்பூசிகளை விநியோகித்துள்ளது- மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் பெருமிதம்!

இந்தியாவுக்கு தடுப்பூசி தேவைகள் இருந்தபோதிலும் 123 நாடுகளுக்கு இதுவரை கொரோனா தடுப்பூசிகளை இந்தியா விநியோகித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் அவர்கள் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தாக்கம் உலகம் முழுவதிலும் நாளுக்கு நாள் தனது தீவிரத்தை அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. கொரோனாவுக்கு எதிராக முகக்கவசம் அணிவதையும், சமூக இடைவெளிகளை பின்பற்றுவதையும் மக்கள் கடைபிடித்தாலும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதே தற்பொழுது கொரோனாவிற்கான தீர்வு என அறிவுறுத்தப்பட்டு வருகிறது. எனவே...
செய்திகள்தமிழகம்

கரும் பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்ட ஆசிரியர் உயிரிழப்பு!

கொரோனா வைரஸ் பாதிப்பைத் தொடர்ந்து கருப்பு பூஞ்சை நோய்த் தொற்று மக்கள் மத்தியில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்த நோயை தொற்றுநோயாக அறிவிக்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தி இருக்கும் நிலையில், தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோய் தொற்று நோயாக அறிவிக்கப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான மக்கள் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களுள் சிலர் உயிர் இழக்கும் சமூகங்கள் நெஞ்சை பதைபதைக்க வைக்கிறது. இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டம் ஆதியூரைச்...
செய்திகள்தமிழகம்

‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ துறை மூலம் பயன்பெற்ற மனுதாரர்களிடம் தொலைபேசியில் கலந்துரையாடிய முதல்வர் ஸ்டாலின்

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை, தமிழ்நாடு மின் ஆளுமை முகமை அலுவலக வளாகத்திற்கு நேரில் சென்று, 'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' துறை மூலம் பயன்பெற்ற மனுதாரர்களிடம் தொலைபேசியில் கலந்துரையாடினார். இது தொடர்பாக, தமிழக அரசு இன்று (மே 28) வெளியிட்ட செய்திக்குறிப்பு: "முதல்வரின் தேர்தல் பிரச்சாரத்தில் 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்ற நிகழ்வின் மூலம் பெறப்பட்ட மனுக்களுக்கு 100 நாட்களுக்குள் தீர்வு காணும் பொருட்டு, 'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்'...
கல்வி

பொறியியல் பாடங்களை தமிழிலும் கற்கலாம்: இந்திய தொழில்நுட்ப கவுன்சில் அனுமதி

பொறியியல் உள்ள அனைத்து துறைகளின் பாடங்களும் தற்போது ஆங்கிலத்தில் மட்டுமே இருக்கும் நிலையில் தமிழிலும் பொறியியல் கல்லூரி படிப்பதற்கு அனுமதிக்க வேண்டும் என பல வருடங்களாக மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தரப்பில் இருந்தும் கல்வியாளர்கள் தரப்பில் இருந்தும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது இந்த நிலையில் தற்போது அந்த வேண்டுகோள் செவிசாய்க்கப்பட்டுள்ளது. சற்றுமுன் வந்த தகவலின்படி வரும் கல்வி ஆண்டு முதல் பொறியியல் படங்களை தமிழ் மொழியில் கற்பிக்க அகில இந்திய தொழில்நுட்ப...
1 557 558 559 560 561 583
Page 559 of 583

Right Click & View Source is disabled.

error: Content is protected !!