செய்திகள்

உலகம்உலகம்செய்திகள்

சீனாவில் முதல்முறையாக ஒருவருக்கு ஹெச்10என்3 பறவைக் காய்ச்சல்

'ஹெச்10என்3' எனப்படும் பறவைக் காய்ச்சல் நோய்த்தொற்று சீனாவில் ஒருவரிடம் கண்டறியப்பட்டுள்ளது. இந்த வகை தீநுண்மியால் மனிதா் ஒருவா் பாதிக்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறையாகும். எனினும், இதனால் கரோனா போன்ற கொள்ளைநோய் பரவுவதற்கான அபாயம் மிகவும் குறைவு என்று சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது: பறவைக் காய்ச்சலை ஏற்படுத்தும் 'ஹெச்10என்3' வகை தீநுண்மி, சீனாவின் ஜியாங்சு மாகாணம், ஜென்ஜியாங் நகரில் ஒருவருக்குத் தொற்றியிருப்பது முதல்முறையாகக் கண்டறியப்பட்டுள்ளது. 41...
உலகம்உலகம்செய்திகள்

இனி 3 குழந்தைகளை பெற்றுக் கொள்ளலாம் -அரசு அதிரடி.

சீனாவில் இனி 3 குழந்தைகளை பெற்றுக் கொள்ளலாம் என அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சீனா 140 கோடி மக்கள் தொகையுடன் உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக உள்ளது. அங்கு மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த கடந்த 1980ம் ஆண்டு, 'ஒரு குழந்தை' என்ற கடுமையான குடும்ப கட்டுப்பாடு திட்டம் கொண்டு வரப்பட்டது. யாரும் ஒரு குழந்தைக்கு மேல் பெற்றுக் கொள்ளக் கூடாது. இதனால் மக்கள் தொகை குறைந்தாலும், உழைக்கும்...
இந்தியாசெய்திகள்

“மம்தாவுக்கு அகங்காரமே முக்கியம்” : மேற்கு வங்க கவர்னர் காட்டம்!!

மக்கள் சேவையை விட மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு அகங்காரமே முக்கியம் என அம்மாநில ஆளுநர் ஜெகதீப் தாங்கர் காட்டமாக விமர்சித்துள்ளார். மேற்கு வங்க மாநிலத்திற்கு புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய பிரதமர் மோடி சென்றிருந்த போது அந்தக்கூட்டத்தை மம்தா பானர்ஜி தவிர்த்தார். வேறு ஒரு கூட்டத்திற்கு செல்ல வேண்டிய சூழல் இருந்ததால் பிரதமருடனான கூட்டத்தில் அவர் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனையடுத்து மேற்கு வங்க தலைமைச் செயலாளர்...
இந்தியாசெய்திகள்

அமைச்சரவை அமைவதில் தொடரும் இழுபறி: புதுச்சேரியில் என்.ஆர்.காங். – பாஜக இரு தரப்பும் தங்கள் நிலைப்பாட்டில் உறுதி

புதுச்சேரியில் புதிய அரசின் அமைச்சரவை உருவாவதில் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக இடையே உடன்பாடு எட்டப்படாததால், தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது. 'அமைச்சரவைப் பற்றி அழைத்தால் மட்டுமே பேச்சுவார்த்தை' என பாஜக முடிவு எடுத்துள்ளது. 'பேச்சுவார்த்தைக்கு தயார்' என்று என்.ஆர்.காங்கிரஸ் அறிவித் துள்ளது. புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி வென்று ஒரு மாதம் ஆன நிலையில், முதல்வராக ரங்கசாமி மட்டுமே பொறுப்பு ஏற்றுள்ளார். கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாஜக துணை முதல்வர் உள்ளிட்ட 3...
செய்திகள்தமிழகம்

மதுரை ஆம்னி பஸ் நிலையத்தில் பூ மார்க்கெட்: அமைச்சர் பி.மூர்த்தி தகவல்

மதுரை பூ மார்க்கெட் மாட்டுத் தாவணி ஆம்னி பஸ் நிலை யத்தில் இன்று முதல் செயல்படும் என அமைச்சர் பி.மூர்த்தி தெரி வித்தார். கரோனா முழு ஊரடங்கால் பூக்களை விற்க முடியாமல் சிரமப் படுவதாக விவசாயிகள் அமைச்சர் பி.மூர்த்தியிடம் கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து மாட்டுத்தாவணி பஸ் நிலையம், ஒத்தக்கடை வேளாண் கல்லூரி, மாட்டுத்தாவணி ஆம்னி பஸ் நிலையம், சர்வேயர் காலனி 120 அடி சாலை உள்ளிட்ட இடங்களை அமைச்சர் பி.மூர்த்தி...
செய்திகள்தமிழகம்

பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்தா? இன்று முக்கிய ஆலோசனை!

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை நடைபெறவுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக 12 ஆம் வகுப்பு தேர்வை தவிர மற்ற தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. இதில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வும் அடங்கும். இந்த சூழலில் 12 ஆம் வகுப்பு தேர்வு நிச்சயம் நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார். அதேசமயம் 12 ஆம் வகுப்பு தேர்வை...
செய்திகள்தமிழகம்

வேலூர் மலை கோட்டையில் கண்டெடுக்கப்பட்ட பிரிட்டீஷ் அரசாங்க முத்திரையுடன் கூடிய பீரங்கி: அரசு அருங்காட்சியகத்துக்கு கொண்டு வர ஆலோசனை

வேலூர் மலை கோட்டையில் பிரிட்டீஷ் அரசாங்க முத்திரையுடன் கிடைத்துள்ள பீரங்கியை மீட்டு பாதுகாப்பது குறித்து அரசு அருங் காட்சிய காப்பாட்சியர் சரவணன் விரைவில் மாவட்ட ஆட்சியரிடம் அறிக்கை சமர்ப்பிக்க உள்ளார். வேலூர் பாலாற்றில் இருந்து சுமார் ஒரு கி.மீ தொலைவில் உள்ள மலை கோட்டை 16-ம் நூற்றாண்டில் விஜயநகர பேரரசு கட்டுப்பாட்டில் இயங்கிய பொம்மு ரெட்டி, திம்ம ரெட்டி ஆகியோரால் கட்டப்பட்டது. வரலாற்று சிறப்பு மிக்க பல போர்களை கண்டுள்ள...
உலகம்செய்திகள்

கொரோனா வைரஸ் இயற்கையாக உருவானதல்ல; சீனாவில் உருவாக்கப்பட்டிருக்கலாம் -இங்கிலாந்து சந்தேகம்

கொரோனா வைரஸ் இயற்கையாக உருவானதல்ல; வூகான் ஆய்வு மையத்திலேயே அது உருவாக்கப்பட்டிருக்க வாய்ப்புள்ளதாக இங்கிலாந்து விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பிரிட்டன் பேராசிரியர் மற்றும் நார்வே விஞ்ஞானி ஆகியோர் தலைமையில் நடந்த ஆய்வின் முடிவுகளை டெய்லி மெயில் பத்திரிகை வெளியிட்டுள்ளது. இந்த ஆய்வில், கொரோனா வைரஸ் இயற்கையாக உருவானதல்ல என கூறியுள்ள விஞ்ஞானிகள், வூகான் ஆய்வு மையத்திலேயே அது உருவாக்கப்பட்டிருக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர். ஆய்வு மையத்தில் இருந்து வைரஸ் வெளியானதை மறைக்க, வவ்வாலில்...
உலகம்செய்திகள்

யாழ்ப்பாணப் பொது நூலகம்: 40 ஆண்டுகளுக்கு முன்னர் தீக்கிரையான அறிவுப் பொக்கிஷம்!

அறிவினை விரிவு செய்யும் ஆயுதம் என்றால் அது புத்தகங்கள் தான். அப்படிப்பட்ட புத்தகங்களை தன்னகத்தே சேமித்து வைத்திருக்கும் காலம் காட்டும் கருவிகள் தான் நூலகங்கள். ஒரு ஊரில் எது இருந்தாலும் இல்லாமல் போனாலும் நூலகங்கள் அவசியம் என கல்வி சார்ந்த வல்லுனர்கள் சொல்வதுண்டு. அப்படிப்பட்ட ஒரு நூலகம்தான் இலங்கை நாட்டின் யாழ்ப்பாண மண்ணில் இயங்கி வந்த யாழ்ப்பாணம் பொதுசன நூலகம். தென்கிழக்கு ஆசியாவிலேயே மிகப்பெரிய நூலகமாக திகழ்ந்தது நூலகம். சில...
செய்திகள்விளையாட்டு

ரூ.11 லட்சம் அபராதம்! நவோமி ஒசாகா அதிரடி முடிவு..!

பாரிஸில் கடந்த 30ம் தேதி நடைபெற்ற பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில், ஜப்பானின் நவோமி ஒசாகா, ருமேனியா வீராங்கனை பாட்ரிசியா மரியா டிக்கை வீழ்த்தினார். இதையடுத்து, நடந்த பத்திரிகையாளர் சந்திப்பை புறக்கணித்ததால், அவருக்கு ரூ.11 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இந்நிலையில், பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியிலிருந்து விலகுவதாக நவோமி ஒசாகா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்....
1 554 555 556 557 558 583
Page 556 of 583

Right Click & View Source is disabled.

error: Content is protected !!