செய்திகள்

உலகம்உலகம்செய்திகள்

இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம்; கங்கண கிரஹணமாக நிகழ்கிறது

இந்த ஆண்டின் முதல் சூரிய கிரஹணம், கங்கண கிரஹணமாக இன்று நிகழ்கிறது. இதை, அருணாச்சல பிரதேசதத்தில் மிகச் சிறிய அளவில், சூரியன் மறையும் சில நிமிடங்கள் மட்டும் காண வாய்ப்பு உள்ளது; இந்தியாவில் வேறு எங்கும் காண முடியாது.இது குறித்து பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மையத்தின் செயல் இயக்குனர் சவுந்திரராஜ பெருமாள் கூறியதாவது:சூரியனை பூமி சுற்றி வரும் பாதையுள்ள தளமும், நிலவு, பூமியை சுற்றி வரும் தளமும் ஒன்றுக்கொன்று, 5...
செய்திகள்விளையாட்டு

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: சிட்சிபாஸ் அரையிறுதிக்கு தகுதி

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரில் கிரீஸ் நாட்டைச் சேர்ந்த ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் அரையிறுதிக்கு தகுதிப் பெற்றார். பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்று வரும் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் கிரீசை சேர்ந்த ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ், ரஷ்யாவை சேர்ந்த டேனில் மெத்வதேவை சந்தித்தார். இதில் சிட்சிபாஸ் 6-3, 7-6,7-5 என்ற கணக்கில் மெத்வதேவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் 6 ஆம்...
செய்திகள்விளையாட்டு

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடைபெறும் தேதி: பிசிசிஐ துணை தலைவர் அதிகாரபூர்வ அறிவிப்பு!

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஐபிஎல் தொடர் 29 போட்டிகள் நடந்த நிலையில் நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் ஐக்கிய அரபு எமிரேட் நாட்டில் மீதி போட்டியை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு கொண்டிருந்தது. இந்த நிலையில் செப்டம்பர் 19-ஆம் தேதி முதல் மீதி போட்டிகள் நடைபெறும் என்று செய்திகள் கசிந்தன. இந்த நிலையில் பிசிசிஐ துணை தலைவர் ராஜீவ் சுக்லா அவர்கள் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பில்...
இந்தியாசெய்திகள்

புதுச்சேரியில் ஒரே நாளில் ரூ.7 கோடிக்கு மது விற்பனை!!

புதுச்சேரி மாநிலத்தில் ஒரே நாளில் ரூ. 7 கோடிக்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கின் ஒரு பகுதியாக புதுச்சேரியில் மதுபானக்கடைகள் மூடப்பட்டன. 2ஆவது அலையில் புதுச்சேரி கடுமையாக பாதிக்கப்பட்டதை அடுத்து அம்மாநில அரசு நடவடிக்கை மேற்கொண்டது. இந்நிலையில் அங்கு கொரோனா பரவல் குறைய துவங்கியதால், ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப் பட்டது. அதன்படி, மதுபானக் கடைகள் உட்பட அனைத்து கடைகளும், காலை 9:00 மணி...
இந்தியாசெய்திகள்

இந்தியாவில் இதுவரை 24 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது: மத்திய அரசு

இந்தியாவில் ஜனவரி மாதத்தில் தடுப்பூசி இயக்கம் தொடங்கியதிலிருந்து இதுவரை 24,24,79,167 டோஸ் கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. இதில் ஜூன் 9 ஆம் தேதி மாலை 7 மணி நிலவரப்படி மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், 18 முதல் 44 வயதிற்குட்பட்டோருக்கான பிரிவில் இதுவரை 3,38,08,845 பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசிகளும், 4,05,114 பேருக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுள்ளன. 45...
செய்திகள்தமிழகம்

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? : முதல்வர் இன்று முக்கிய ஆலோசனை!

தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிக்கலாமா அல்லது தளர்வுகள் அளிக்கலாமா என்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. கொரோனா பரவல் காரணமாக கடந்த மாதம் 10ஆம் தேதி முதலில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனால் பொதுமக்கள் அதை முறையாக பின்பற்றவில்லை என்பதால் தளர்வுகள் அற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது தேவையின்றி வெளியே சுற்றித்திரிந்தவர்களுக்கு அபராதம் விதித்து வாகனங்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்....
செய்திகள்தமிழகம்

கூட்டுறவு வங்கியில் நகை கடன் தள்ளுபடி விரைவில் அறிவிக்கப்படும்: அமைச்சர் ஐ. பெரியசாமி

கூட்டுறவு வங்கியில் 5 சவரனுக்கு மிகாமல் பெறப்பட்ட நகைக் கடன்களை தள்ளுபடி செய்யும் அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். மதுரையில் 6 மாவட்ட கூட்டுறவு சங்க அதிகாரிகளுடன் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கேகே.எஸ்எஸ்.ஆர் ராமச்சந்திரன், பத்திரப்பதிவு மற்றும் வணிக வரித்துறை அமைச்சர் பி மூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பினனர்...
உலகம்உலகம்செய்திகள்

ஸ்டிங் ஆபரேஷனில் 18 நாடுகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான கிரிமினல்கள் கைது

நூற்றுக்கணக்கான கிரிமினல்கள் கைது... சர்வதேச புலனாய்வு அமைப்புகள் நடத்திய ஸ்டிங் ஆபரேஷனில், பல நாடுகளில் இயங்கும் கிரிமினல் குழுவின் செயலி ஹேக் செய்யப்பட்டு, 18 நாடுகளில் குற்றச்செயல்களை நடத்தி வந்த நூற்றுக்கணக்கான கிரிமினல்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆஸ்திரேலியா, ஐரோப்பா மற்றும் அமெரிக்காவின் FBI நடத்திய , Operation Trojan Shield என்ற இந்த நடவடிக்கையில், சர்வதேச போதை மருந்து கடத்தலில் தொடர்புடைய பல குற்றவாளிகள், ஆஸ்திரேலியா, ஆசியா, ஐரோப்பா, தென்னாப்பிரிக்கா...
உலகம்உலகம்செய்திகள்

கொஞ்சம் கூட யாரும் எதிர்பார்க்கல’!.. அதிபரின் கன்னத்தில் ‘பளாரென’ அறைந்த இளைஞர்.. பிரான்ஸில் பரபரப்பு..!

பிரான்ஸ் நாட்டு அதிபர் இமானுவல் மேக்ரூனை இளைஞர் ஒருவர் கன்னத்தில் அறைந்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸ் நாட்டில் இதுவரை கொரோனா தொற்றால் 57 லட்சத்து 2 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 1 லட்சத்து ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது அங்கு கொரோனா பரவல் குறைய தொடங்கியுள்ளது. இதனால் மக்கள் மெல்ல மெல்ல இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர். இந்நிலையில் கொரோனா தொற்று பாதிப்பு குறித்து ஆய்வு...
செய்திகள்தொழில்நுட்பம்

செல்போனை பார்த்தபடியே நடப்பவர்களுக்காக உருவாக்கப்பட்ட மூன்றாம் கண்

சாலைகளில் நடக்கும் போது எதிரே வாகனங்கள் வந்தாலும், ஆட்கள் வந்தாலும் ஆபத்தை பொருட்படுத்தாமல் மெய்மறந்து செல்போன்களுடன் நடப்பவர்களை உஷார் படுத்தும் கருவி ஒன்றை தென்கொரிய வடிவமைப்பாளர் ஒருவர் உருவாக்கியுள்ளார். ரோபாட்டிக் கண் என கூறும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இதற்கு மூன்றாம் கண் என Paeng Min-wook என்ற அந்த 28 வயது வடிவமைப்பாளர் பெயரிட்டுள்ளார். செல்போனை பார்ப்பதற்காக தலையை குனியும் போது, சென்சர் உதவியுடன் இந்த மூன்றாவது கண் திறக்கும்....
1 546 547 548 549 550 583
Page 548 of 583

Right Click & View Source is disabled.

error: Content is protected !!