செய்திகள்

உலகம்உலகம்செய்திகள்

பிரித்தானியாவில் சுற்றுப்பயணத்தின் போது அமெரிக்க அதிபர் கூறிய கருத்தால் கடும் கொந்தளிப்பு

பிரித்தானியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க அதிபரின் கருத்தால் பிரித்தானியர்கள் கடும் கொந்தளிப்பில் உள்ளனர். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஜி-7 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரித்தானியாவிற்கு வருகை தந்துள்ளார். இந்த நிலையில் ஐரோப்பிய ஒன்றியதிற்க்கும், பிரித்தானியாவுக்கும் இடையே வட அயர்லாந்துக்கு மாமிசம் அனுப்புவது தொடர்பாக பிரச்சினை இருந்து வருகிறது. இந்த பிரச்சனையில் பிரித்தானியா பொறுமையாக இருக்க வேண்டும். மேலும் சமரசம் செய்து கொள்ளும் நிலை ஏற்பட்டால் ஒப்பந்தம் செய்து கொள்ளுமாறு...
செய்திகள்விளையாட்டு

இந்திய அணிக்கு ‘புதிய’ கேப்டன்.. வெளியானது இலங்கை தொடருக்கான இந்திய வீரர்கள் பட்டியல்.. பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

இலங்கை சுற்றுப்பயணத்துக்கான இந்திய வீரர்களின் பட்டியலை பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. வரும் ஜூலை 13-ம் முதல் நடைபெறவுள்ள இத்தொடரில் விளையாட இருக்கும் இந்திய வீரர்களின் பட்டியலை பிசிசிஐ அறிவித்துள்ளது. வரும் 18-ம் தேதி இங்கிலாந்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நடைபெற உள்ளது. இதற்காக இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி,...
செய்திகள்விளையாட்டு

பிரெஞ்ச் ஓபன்: அரையிறுதியில் நடால், ஜோக்கோவிச் பலப்பரீட்சை

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் உலகின் முதல் நிலை வீரரான ஜோக்கோவிச் மற்றும் நடப்பு சாம்பியன் ரஃபேல் நடால் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றனர். 14 ஆவது முறையாக வாகை சூடும் முனைப்பில் நடாலும், 2 ஆவது முறையாக மகுடம் சூடும் முனைப்பில் ஜோக்கோவிச்சும் களமிறங்கவுள்ளனர். இதுவரை இவர்கள் இருவரும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட 57 போட்டிகளில் ஜோக்கோவிச் 29 முறையும், நடால் 28...
இந்தியாசெய்திகள்

பருவமழையை எதிர்கொள்ள ரயில்வே முழுவதும் தயாராக வேண்டும்: பியூஷ் கோயல்

இந்தியா முழுவதுமுள்ள, குறிப்பாக மும்பையில் உள்ள ரயில்வே, பருவமழையை எதிர்கொள்ள முழுவதும் தயாராக வேண்டும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். மழைக் காலத்தை எதிர்கொள்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மும்பை புறநகர் ரயில்வேயில் எடுப்பது குறித்த ஆய்வுக் கூட்டத்தில் நேற்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பங்கேற்றார். பாதிக்கப்படக்கூடிய பகுதிகளின் தற்போதைய நிலை, ரயில்கள் சுமுகமாக இயங்குவதற்கான திட்டங்களை ஆய்வு செய்தார். அப்போது மத்திய அமைச்சர் பியூஷ்...
இந்தியாசெய்திகள்

ஜம்மு காஷ்மீர்: சமையல் எரிவாயு கசிவால் தீ விபத்து; அடுத்தடுத்து 20 வீடுகளுக்கு பரவிய தீ

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தில், 20 வீடுகள் அடுத்தடுத்து தீப்பற்றி எரிந்தன. நூர்பா பகுதியில் உள்ள வீடு ஒன்றில், சமையல் எரிவாயு சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. சிறிது நேரத்தில் அருகில் உள்ள வீடுகளுக்கும் தீ மளமளவென பரவியது. குடியிருப்புகளில் இருந்த மக்கள் அவசர அவசரமாக வெளியேறினார். குறுகலான பகுதி என்பதால், தீயணைப்பு வாகனங்கள் அந்த இடத்திற்குச் செல்வதில் சிரமம் ஏற்பட்டது. பாதுகாப்பு படையினர்,...
செய்திகள்தமிழகம்

50 சதவீத பணியாளர்களுடன் உயர் நீதிமன்றம் செயல்படும் – தலைமை பதிவாளர் உத்தரவு!

சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரைக் கிளையில் ஜூன் 14ஆம் தேதி முதல் 50 சதவீத பணியாளர்களுடன் மட்டுமே அனைத்து பிரிவுகளும் செயல்பட வேண்டும் என தலைமை பதிவாளர் உத்தரவிட்டுள்ளார். கரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவிவரும் நிலையில், நீதிமன்றத்திற்கு வருபவர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும்படி தமிழ்நாடு அரசு கோரிக்கை வைத்திருந்தது. அதனை ஏற்று, நீதிமன்றத்திற்கு வருபவர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் நோக்குடன், நேரடியாக வழக்கை விசாரிக்கும் நடைமுறை நிறுத்தப்பட்டு, காணொளி மூலமாக...
செய்திகள்தமிழகம்

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது : கனமழைக்கு வாய்ப்பு!!

வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெப்ப சலனம் காரணமாக தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்ட பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்து வந்தது. குறிப்பாக நேற்று முதல் 12ம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது...
செய்திகள்தமிழகம்

ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? தளர்வுகள் என்னென்ன? இன்று அறிவிப்பு

தமிழ்நாட்டில் 14ஆம் தேதி முதல் டாஸ்மாக் திறப்பு,இ-பதிவு முறை ரத்து போன்ற தளர்வுகளுக்கு வாய்ப்புள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உச்சத்திற்கு சென்று அச்சுறுத்தி வந்தது. பின்னர் ஊரடங்கு விதிக்கப்பட்டதாலும் தீவிர நடவடிக்கையின் காரணமாகவும் கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கியுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த தமிழ்நாட்டில் ஒரு மாதத்திற்கும் மேலாக ஊரடங்கு போடப்பட்டுள்ளது. இதில் 2 வாரங்கள் தளவுகள் இல்லாத முழு ஊரடங்கும் அடங்கும். இந்த நிலையில் தமிழகத்தில் மேலும்...
செய்திகள்தமிழகம்

ரேஷனில் 2வது தவணையாக ரூ.2,000க்கான டோக்கன் இன்று முதல் விநியோகம்!

கடந்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு தமிழ்நாட்டில் புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட திமுக தலைமையிலான அரசு, கரோனா நிவாரண நிதியாக நான்காயிரம் ரூபாய் வழங்குவதாக அறிவித்திருந்தது. அதில் முதல் தவணையாக 2,000 ரூபாய் மே மாதத்திலேயே வழங்கப்பட்ட நிலையில், இரண்டாம் தவணை 2,000 ரூபாய்க்கான டோக்கன் இன்றுமுதல் (11.06.2021) ரேஷன் கடைகளில் விநியோகம் செய்யப்படுகிறது. வரும் 14ஆம் தேதிவரை 14 மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பை பெறுவதற்கான டோக்கனும் வழங்கப்பட உள்ளது. ஜூன்...
உலகம்உலகம்செய்திகள்

குண்டு மனிதர்களை வாடகைக்கு விடுவாங்களா.? 1 மணி நேரத்திற்கு 1,300 ரூபாய்.. வினோத சேவையை தொடங்கிய ஜப்பானியர்..!!

ஜப்பானியர் ஒருவர் குண்டு மனிதர்களை வாடகைக்கு அனுப்பும் தொழிலைத் தொடங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜப்பானியர்கள் பலவிதமான காரணங்களால் மனிதர்களை வாடகைக்கு அமர்த்துவது வழக்கம். அதுபோல் தற்போது ஜப்பானியர் ஒருவர் குண்டு மனிதர்களை வாடகைக்கு விடும் தொழிலை தொடங்கியுள்ளார். ஜப்பானில் Mr.Bliss என்பவர் "Debucari"என்னும் இந்த புதிய சேவையை ஆரம்பித்துள்ளார். இந்த சேவையின் மூலம் தனி நபர்களோ அல்லது நிறுவனங்களோ 100 கிலோவுக்கும் மேலிருக்கும் குண்டு மனிதர்களை 1 மணி...
1 545 546 547 548 549 583
Page 547 of 583

Right Click & View Source is disabled.

error: Content is protected !!