செய்திகள்

செய்திகள்விளையாட்டு

Euro 2020 | ஸ்பெயினின் 918 பாஸ்கள் சாதனை வீண்; சுவராக நின்ற ஸ்வீடன் தடுப்பு வீரர்கள்- ஆட்டம் கோல் இல்லாமல் டிரா

ஸ்பெயின் ரசிகர்களுக்குத்தான் ஏமாற்றம், ஏனெனில், 918 பாஸ்கள், 85% பந்துகள் ஸ்பெயின் வசம் இருந்தது போன்ற புதிய சாதனைகளை ஸ்பெயின் இந்தப் போட்டியில் படைத்தாலும் என்ன பயன், ஒரு கோலைக் கூட அடிக்க முடியவில்லை, காரணம், ஸ்வீடன் போட்டிக்கு முன்னரே முடிவு எடுத்து விட்டது 'தடுப்பாட்டம் தவிர வேறொன்றறியேன் பராபரமே' என்ற கொள்கையில் தீவிரமாக இருந்தது. கடைசியில் ஸ்வீடனுக்கு இந்த ட்ரா வெற்றியின் திருப்தியையும் ஸ்பெயினுக்கு 2 புள்ளிகளை கோட்டை...
உலகம்உலகம்செய்திகள்

உலக அளவில் 17.70 கோடி பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு

உலக அளவில் இதுவரை 17.70 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. உலக அளவில் 17.70 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. 38.27 லட்சம் பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். 16.11 கோடி பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து உள்ளனர். அமெரிக்காவில் புதிதாக ஒரேநாளில் 9,487 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் ஒரே நாளில் 198 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் இதுவரை...
உலகம்உலகம்செய்திகள்

இது திட்டமிட்டு நடந்த சதியா.? நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு.. மிகப்பெரிய முகாமில் நடந்த விபத்து..!!

முகாமிற்கு தீ வைத்தது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட 4 அகதிகளுக்கு நீதிமன்றம் 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையை விதித்துள்ளது. ஐரோப்பிய நாடுகளின் மிகப்பெரிய அகதிகள் முகாம் கிரீஸில் அமைந்துள்ளது. இந்த முகாமில் கிட்டத்தட்ட 13,000 அகதிகள் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள். மேலும் இதில் தங்கியிருக்கும் அகதிகளில் சுமார் 70% பேர் ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்கள் ஆகும். இந்நிலையில் இந்த அகதிகள் முகாமில் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் திடீரென்று தீ...
உலகம்உலகம்செய்திகள்

பல்வேறு மத்திய அரசுப் பணிகளுக்கு வேலைய்வாய்ப்பு அறிவிப்பு..!

ஆராய்ச்சியாளர் முதல் வங்கி ஊழியர்கள் மற்றும் இந்திய ராணுவம் வரை பல்வேறு அரசு வேலை வாய்ப்புள் குறித்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. அரசு வேலை தேடுபவர்களாக நீங்கள் இருந்தால், நிச்சயம் இந்த செய்தி உங்களுக்கு உதவியாக இருக்கும். பல்வேறு அரசு வேலை வாய்ப்புகள் குறித்த விபரங்கள் இங்கே வழங்கப்பட்டுள்ளன. இந்திய தரநிலை பணியகம், தேசிய தர நிர்ணய அமைப்பு ஆகியவற்றில் பொறியியல் பட்டதாரிகளுக்கு ஆராய்ச்சி பணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மொத்தம் 28 காலிப்...
இந்தியாசெய்திகள்

இந்திய எல்லையை மூடிய வங்கதேசம். ஜூன் 30 வரை நீட்டிப்பு.!!!

இந்திய எல்லையில் கொரோனா தீவிரமடைந்து வருவதால் எல்லைகளை மூடும் உத்தரவை வங்கதேசம் ஜூன் 30-ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு நாளும் தோற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வந்ததால் பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் விளைவாக பல மாநிலங்களின் தொற்று தொடர்ந்து குறைந்து கொண்டு வந்த காரணத்தினால் சில தளர்வுகளை அந்தந்த மாநிலத்தை சேர்ந்த முதல்வர்கள் அறிவித்து வருகின்றன. இருப்பினும் சில மாநிலங்களில் தொற்று தொடர்ந்து அதிகரித்துக்...
இந்தியாசெய்திகள்

ஆந்திரத்தில் அதிகரிக்கும் கருப்பு பூஞ்சை: இதுவரை 2,303 பேர் பாதிப்பு

ஆந்திரத்தில் இதுவரை 2,303 பேர் கருப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 157 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில சுகாதாரத் துறை முதன்மைச் செயலாளர் அனில் குமார் சிங்கால் வெளியிட்டுள்ள தகவலின்படி, ஆந்திரத்தில் 2,303 பேருக்கு கருப்பு பூஞ்சை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், 1,328 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 157 பேர் கருப்பு பூஞ்சையால் இறந்துள்ளனர். மாநிலம் முழுவதும் ஆம்போடெரிசின் ஊசி மற்றும் போசகோனசோல் மாத்திரைகள்...
இந்தியாசெய்திகள்

புதுச்சேரி சபாநாயகராக பாஜக செல்வம் தேர்வு…!

புதுச்சேரி சபாநாயகராக பாஜகவை சேர்ந்த செல்வம் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். புதுச்சேரியில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் பாஜகவுடன் இணைந்து போட்டியிட்டு பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது. என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜனதா கூட்டணியின் முதல்வராக கடந்த 7-ம் தேதி ரங்கசாமி பதவியேற்றார். பின்னர்,என்ஆர்.காங்கிரஸ் -பாஜக இடையே சபாநாயகர் ஒதுக்கீடு மற்றும் அமைச்சர் பங்கீட்டில் உடன்பாடு ஏற்படாததால் கடந்த ஒரு மாதமாக இழுபறி நீடித்தது.இதனையடுத்து, பாஜகவுக்கு சபாநாயகர் மற்றும் 2 அமைச்சர்...
செய்திகள்தமிழகம்

முக்கொம்பு மேலணைக்கு வந்தடைந்த காவிரி நீர்: மலர் தூவி வரவேற்ற டெல்டா விவசாயிகள்!!

மேட்டூர் அணை தண்ணீர் மூலம் டெல்டா மாவட்டங்களில் உள்ள 16.05 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதிபெறுகிறது. இதனால் ஜூன் 12ஆம் தேதி குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். அந்தவகையில், இவ்வாண்டு ஜீன் 12 அன்று மேட்டூர் அணை திறக்கப்படும் என தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் கடந்த 3ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டார். அந்த அறிவிப்பின் அடிப்படையில் கடந்த 12ஆம் தேதி மேட்டூர் அணையை முதல்வர்...
செய்திகள்தமிழகம்

மதுக்கடைகள் திறப்பைக் கண்டித்து ஜூன் 17ஆம் தேதி பாமக போராட்டம்: ராமதாஸ் அறிவிப்பு

மதுக்கடைகள் திறப்புக்கான காரணங்கள் உண்மை இல்லை என்பதால்தான் முதல்வரின் வார்த்தைகளில் தடுமாற்றம் தெரிகிறது. மதுக்கடைகளைத் திறக்க ஆயிரமாயிரம் பொருளாதார, வணிகக் காரணங்கள் இருக்கலாம். ஆனால், மதுக்கடைகளைத் திறக்க ஒரே ஒரு நியாயமான சமூகக் காரணம் கூட கிடையாது என ராமதாஸ் விமர்சித்துள்ளார். தமிழகத்தில் மதுக்கடைகள் திறக்கப்பட்டதைக் கண்டித்தும், மதுக்கடைகளை நிரந்தரமாக மூடி முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வலியுறுத்தியும் பாமக சார்பில் நாளை மறுநாள் (17.06.2021) வியாழக்கிழமை காலை 11 மணிக்கு...
செய்திகள்விளையாட்டு

கோபோ அமெரிக்கா கால்பந்துப் போட்டி: பிரேசில் அசத்தல் வெற்றி

தென் அமெரிக்க நாடுகளைச் சேர்ந்த அணிகள் மோதும் புகழ்பெற்ற கோபா அமெரிக்கா கால்பந்தாட்ட தொடரின் முதல் போட்டியில் வெனிசுலா அணியை நடப்புச் சாம்பியனான பிரேசில் 3 - 0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. தென் அமெரிக்க கண்டத்தை சேர்ந்த அணிகளுக்கான 47-வது கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒரு ஆண்டு தள்ளிவைக்கப்பட்டு பிரேசிலில் நேற்று முதல் ஜூலை 10 ஆம் தேதி வரை நடக்கிறது....
1 541 542 543 544 545 583
Page 543 of 583

Right Click & View Source is disabled.

error: Content is protected !!