செய்திகள்

செய்திகள்தமிழகம்

மோர்தானா அணையில் இன்று தண்ணீர் திறப்பு பாசன கால்வாயை சேதப்படுத்தும் நபர்கள் மீது குண்டர் சட்டம் பாயும்: வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் எச்சரிக்கை

மோர்தானா அணையில் இருந்து குடிநீர் மற்றும் பாசன தேவைக்காக இன்று தண்ணீர் திறக்கப்படவுள்ளது. பாசன கால்வாயை சேதப்படுத்துபவர்கள், மோட்டார் மூலம் தண்ணீரை திருடுபவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் எச்சரித்துள்ளார். வேலூர் மாவட்டத்தின் முக்கிய நீராதாரங்களில் ஒன்றாக மோர்தானா அணை உள்ளது. தமிழக- ஆந்திர எல்லையில் கவுன்டன்யா ஆற்றின் குறுக்கே 11.50 மீட்டர் உயரத்துடன் கட்டப்பட்டுள்ள அணையில் சுமார் 260 மில்லியன் கன...
செய்திகள்விளையாட்டு

உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி: மழையினால் முதல் நாள் ஆட்டம் ரத்து

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாட உள்ள உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியின் முதல் நாள் ஆட்டம் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் உள்ள சவுத்தாம்ப்டன் நகரின் மைதானத்தில் இந்த போட்டி நடைபெற உள்ளது. காலை முதலே அங்கு மழை பெய்து வந்த நிலையில் முதல் நாள் உணவு இடைவேளை வரை காத்திருந்து போட்டியை நடத்துவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்ந்தனர் நடுவர்கள். முடிவில் முதல் நாள்...
செய்திகள்விளையாட்டு

திடீரென 32வது வயதில் ஓய்வு அறிக்கையை வெளியிட்ட நட்சத்திர வீரர்!

ஜிம்பாவே அணியை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான கைல் ஜார்விஸ் ஜிம்பாவே அணிக்காக 84 சர்வதேச போட்டிகளில் விளையாடி 132 விக்கெட்டுகளை கைபற்றி இருக்கிறார். அதில் டெஸ்ட் போட்டிகளில் 46 விக்கெட்டுகளும் ஒருநாள் போட்டிகளில் 58 விக்கெட்டுகளும் டி20 போட்டிகளில் 28 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார். அதேசமயம் பர்ஸ்ட் கிளாஸ் கிரிக்கெட் போட்டிகளில் இதுவரை அவர் 320 விக்கெட்டுகளை கைப்பற்ற இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவருக்கு கடந்த ஆண்டு முதலே உடலில் சில...
உலகம்உலகம்செய்திகள்

இங்கிலாந்தில் கூடுதல் சிக்கலை ஏற்படுத்தும் டெல்டா வகை கொரோனா

இந்தியாவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய டெல்டா வகை கொரோனா, இங்கிலாந்தில் தற்போது பரவிவருகிறது. கடந்த மே மாதத்தில் இருந்து அங்கு பரவிவரும் டெல்டா வகை கொரோனாதான், அங்கு ஏற்பட்டிருக்கும் கொரோனா பரவல் அதிகரிப்புக்கு 50 சதவிகிதம் காரணமென அறிவியலாளர்கள் கூறியுள்ளனர். இதுபற்றி பேசியிருக்கும் அமெரிக்காவின் ஸ்டீவென் ரிலே என்ற தொற்றுநோயியல் மருத்துவத்துறையின் பேராசிரியர், '­இங்கு கொரோனா பரவல் வேகமாக அதிகரித்துள்ளது. ஒவ்வொரு 11 நாள் இடைவெளிக்கும் ஒருமுறை, இங்கிலாந்தில் கொரோனா...
உலகம்உலகம்செய்திகள்

இலங்கை மாகாண சபை தேர்தலுக்கு ஆதரவாக கருத்து கூறிய இந்திய ஹைகமிஷன்: தமிழ் தேசிய கூட்டமைப்பு

இலங்கையில் மாகாண சபை தேர்தல்களை விரைவாக நடத்துவதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு அழுத்தம் தரவேண்டுமென இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் (ஹைகமிஷனர்) கூறியதாக தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கூறியுள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் இந்த தகவலை பிபிசி தமிழிடம் கூறினார். இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பக்லே-வுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கும் இடையே நேற்று வியாழக்கிழமை கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகர்...
இந்தியாசெய்திகள்

திரிணமூலில் இணைந்த பாஜக எம்எல்ஏ முகுல் ராய்: தகுதி நீக்கம் செய்ய மனு அளிப்பு

பாஜகவிலிருந்து விலகிய எம்.எல்.ஏ. முகுல் ராயை தகுதி நீக்கம் செய்ய பேரவைத் தலைவரிடம் பாஜக பேரவைத் தலைவர் சுவேந்து அதிகாரி இன்று மனு அளித்தார். கடந்த மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பு திரிணமூல் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த முகுல் ராய், கிருஷ்ணாநகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனால், தேர்தலில் மம்தா தலைமையிலான திரிணமூல் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. இதையடுத்து பாஜகவிலிருந்து விலகி மீண்டும் திரிணமூல் காங்கிரஸில்...
இந்தியாசெய்திகள்

ஸ்டாலின் சந்திப்பு குறித்து ராகுல் ட்வீட்..!

தமிழக முதல்வராக பொறுப்பேற்ற பின்னர் முதன்முறையாக டில்லி சென்ற முதல்வர் மு.க ஸ்டாலின், நேற்று மாலை 5 மணிக்கு பிரதமர் மோடியை சந்தித்தார். அப்போது, தடுப்பூசி தட்டுப்பாடு, நீட்தேர்வு, ஹைட்ரோகார்பன், ஜிஎஸ்டி நிலுவைத் தொகை, எழுவர் விடுதலை உள்ளிட்ட பல விவகாரங்கள் பற்றி மோடியுடன் பேசியதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். அரை மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தையின்போது, அமைச்சர் துரைமுருகன் உடன் இருந்தார். சந்திப்புக்குப் பிறகு தமிழ்நாடு இல்லம் திரும்பிய...
செய்திகள்தமிழகம்

புகழ்ந்து பேச, திட்டுவது போல் நடிக்க ரூ.5000- ‘பப்ஜி’ மதன் குறித்து வெளியாகும் பகீர் தகவல்

பப்ஜி மதனை கைது செய்துள்ள காவல்துறையினர், அவரது சொகுசு கார்களையும் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் விசாரணையில் பல்வேறு அதிர்ச்சித் தகவல்களும் வெளியாகியுள்ளன. 'யூ டியூப்' சேனல் நடத்தி வரும் மதன் என்பவர், தடை செய்யப்பட்ட 'பப்ஜி' விளையாட்டுகளின் வாயிலாக சிறுவர்களை தவறான பாதைக்கு திசை திருப்புவதாகவும், பெண்களிடம் ஆபாசமாக பேசுவதாகவும் புகார் எழுந்தது. இதையடுத்து, 'பப்ஜி' மதன் மீது வழக்கு தொடரப்பட்ட நிலையில் தலைமறைவாகியிருந்த அவரை இன்று காலை தருமபுரியில்...
செய்திகள்தமிழகம்

சிவசங்கர் பாபாவை தொடர்ந்து சுஷில் ஹரி பள்ளியின் முன்னாள் மாணவி சுஷ்மிதா கைது!!

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக எழுந்த புகாரில், அந்த பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா, போலீசாரால் கைது செய்யப்பட்டார். அதன் பின்னர் செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் சிவசங்கர் பாபாவை போலீசார் ஆஜர்படுத்தினர். இதுகுறித்து விசாரணை நடத்திய நீதிபதி அம்பிகா, அவரை ஜூலை 1-ந் தேதி வரை 15 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து அவர் செங்கல்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்....
செய்திகள்தமிழகம்

மதிப்பெண்கள் இல்லாமல் சான்றிதழ் கொடுத்தால் வேலை பெறுவதில் சிக்கல் ஏற்படும் – ஓபிஎஸ்

"முக்கியத்துவம் வாய்ந்த 10ம் வகுப்புச் சான்றிதழில் மதிப்பெண்கள் இல்லாமல் இருப்பது, எதிர்காலத்தில் வேலைவாய்ப்புகளைப் பெறுவதில் சிக்கல் ஏற்படுமோ என்ற ஐயப்பாடு மாணவர்களின் மனங்களில் நிலவுவதால், 10ம் வகுப்புச் சான்றிதழில் மதிப்பெண்கள் இடம்பெற வழிவகை செய்யவேண்டும் என, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "11ம் வகுப்பு சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு, நீட் தேர்வுக்கு ஆன்லைனில் பயிற்சி என்ற வரிசையில், தற்போது 10ம் வகுப்பு...
1 538 539 540 541 542 583
Page 540 of 583

Right Click & View Source is disabled.

error: Content is protected !!