செய்திகள்

இந்தியாசெய்திகள்

உத்தர பிரதேச மாவட்டங்களுக்கு ஏற்றபடி அரசு கட்டிடங்களுக்கு ஒரே வர்ணம் பூச முதல்வர் அனுமதி: முக்கிய சாலைகளில் உள்ள தனியார் கட்டிடங்களிலும் அமல்

உத்தரபிரதேசத்தின் மாவட்டங்களுக்கு ஏற்றபடி அரசு கட்டிடங்களுக்கு ஒரே வர்ணம் பூசும் திட்டத்திற்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் அனுமதித்துள்ளார். கடந்த 1876-ல் ராஜஸ்தானின் ஜெய்ப்பூருக்கு வந்த விக்டோரியா அரசியை வரவேற்க அதன் கட்டிடங்களுக்கு ரோஸ் வர்ணம் பூசப்பட்டது. அப்போது முதல் சர்வதேச அளவில் ஜெய்ப்பூர் 'பிங்க் சிட்டி (ரோஸ் நகரம்)' என்ற பெயரில் புகழடைந்தது. இந்தவகையில், பாஜக ஆளும் உபியிலும் புதிய மாற்றம் கொண்டுவரப்பட உள்ளது. இதற்கான அனுமதியை அம்மாநில முதல்வர்...
செய்திகள்தமிழகம்

ஆளுநர் உரையுடன் இன்று தொடங்குகிறது 16வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர்!

2021 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று, ஆட்சியை கைப்பற்றியது. முதலமைச்சராக கடந்த மே மாதம் 7ம் தேதி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார். கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தமிழ்நாடு அரசு தீவிரம் காட்டி வந்த நிலையில், வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி ஜூன் 21ம் தேதி சட்டப்பேரவை கூடும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். மேலும், கூட்டத்தொடரில் பங்கேற்கும் அனைத்துக் கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வழங்கப்படும் என்றும் அவர்...
செய்திகள்தமிழகம்

ஊரடங்கு தளர்வு: சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பேருந்துகள் இயக்கம்!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை தாக்கத்தால் கடந்த மாதம் 10ம் தேதி பேருந்து சேவை, ரயில் சேவை உள்ளிட்ட அனைத்தும் முடக்கப்பட்டது. பாதிப்பு படிப்படியாக குறைந்து தளர்வுகள் அளிக்கப்பட்ட போது, குறைந்த அளவில் ரயில்கள் இயக்கப்பட்டன. எனினும், பேருந்து சேவைக்கு அரசு அனுமதி வழங்கவில்லை. சுய தொழில் செய்வோர், தனியார் நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்தும் செயல்பட தொடங்கிவிட்டதால் பேருந்துகள் இயங்காமல் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். அரசு பேருந்துகளை இயக்க...
செய்திகள்தமிழகம்

சென்னையில் மெட்ரோ ரயில் சேவை இன்று முதல் தொடக்கம்!

சென்னையில் இன்று காலை 06:30 மணி முதல் இரவு 09:00 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். காலை 09.00 மணி முதல் காலை 11 மணி வரை மற்றும் மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை 5 நிமிட இடைவெளியிலும் மற்ற நேரங்களில் 10 நிமிட இடைவெளியிலும் இரயில்கள் இயக்கப்படும். தேவையின் அடிப்படையில் பின்னர் நேர மாற்றம் செய்யப்படும் என்றும், பயணிகளின் பாதுகாப்பிற்காக அனைத்து...
செய்திகள்விளையாட்டு

உலககோப்பையில் அதிவேக சதமடித்த கிரிக்கெட் வீரரின் ஓய்வு அறிவிப்பு!

அதிவேகமாக கிரிக்கெட்டில் சதம் அடித்த வீரர் ஒருவர் தனது ஓய்வை அறிவித்துள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் அதிவேகமாக சதம் அடித்த அயர்லாந்து வீரர் கெவின் ஓபிரியன் தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக கெவின் ஓபிரியன் அறிவித்துள்ளதை அடுத்து அவரது ரசிகர்கள் சோகம் ஆகி உள்ளனர் 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக 50...
செய்திகள்விளையாட்டு

யூரோ கோப்பை: போர்ச்சுகலுக்கு அதிர்ச்சியளித்த ஜெர்மனி

யூரோ கோப்பை கால்பந்தாட்டப் போட்டியில் நேற்றிரவு நடைபெற்ற ஆட்டத்தில் போர்ச்சுகல் அணியை 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஜெர்மனி அதிர்ச்சியளித்தது. யூரோ கோப்பையில் நேற்று "எஃப்" பிரிவில் இருக்கும் போர்ச்சுகல் - ஜெர்மனி அணிகள் மோதின. இதில் ஆட்டத்தின் முதல் பாதியில் போர்ச்சுகல் அணியின் ஆதிக்கம் இருந்தது. அந்த அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆட்டத்தின் 15 ஆவது நிமிடத்தில் போர்ச்சுகல் அணிக்கான முதல் கோலை அடித்து...
உலகம்உலகம்செய்திகள்

ஈரான் அதிபராகிறாா் இப்ராஹிம் ரய்சி

ஈரானில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அதிபா் தோதலில் தீவிர நிலைப்பாட்டைக் கொண்ட அந்த நாட்டின் தலைமை நீதிபதி இப்ராஹிம் ரய்சி அமோக வெற்றி பெற்றாா். அந்த நாட்டின் தலைமை மதகுரு அயதுல்லா கமேனியின் ஆதரவு பெற்றுள்ள அவா், ஈரான் வரலாற்றில் மிகக் குறைந்த விகிதத்தில் வாக்குகள் பதிவாகியுள்ள இந்தத் தோதலில் 1.78 கோடி வாக்குகள் பெற்று வெற்றி பெற்ாக முதல்கட்ட தோதல் முடிவுகள் தெரிவிக்கின்றன. நாட்டின் அடுத்த அதிபராக ரய்சி பொறுப்பேற்கவிருப்பது...
உலகம்உலகம்செய்திகள்

நடுத்தெருவுக்கு வந்த உலகின் மிகப்பெரும் பணக்காரர் – இருந்த ஒரே கடைசி வீட்டையும் விற்றார்..

உலக பெரும் பணக்காரர்களுள் ஒருவராக விளங்கும் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் தனது கடைசி வீட்டையும் ஏலத்திற்கு கொண்டுவந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. எலான் மஸ்க்கிற்கு கலிஃபோர்னியாவில் மாளிகை ஒன்று கிரிஸ்டல் ஸ்பிரிங்க்ஸ் சாலையில் உள்ளது. இதன் மதிப்பு கிட்டத்தட்ட 37.5 மில்லியனாகும். கடந்த ஆண்டில் தனது உடமைகள் அனைத்தில் இருந்தும் விடுப்பட உள்ளதாக எலான் மஸ்க் டுவிட்டரில் தெரிவித்திருந்தார். இதன்படி தனது ஆடம்பர மாளிகைகள் அனைத்தையும் விற்க டெஸ்லா சிஇஓ...
இந்தியாசெய்திகள்

டாக்டரை தாக்கினால் வழக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு

'டாக்டர் மற்றும் சுகாதார பணியாளர்களை தாக்குவோர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்' என, மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு, மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. கொரோனா சிகிச்சை தொடர்பாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் டாக்டர் மற்றும் சுகாதார பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக புகார் எழுந்தது. இந்நிலையில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய உள்துறை செயலர் அஜய் பல்லா நேற்று அனுப்பிய கடிதம்:டாக்டர் உட்பட சுகாதார பணியாளர்களுக்கு...
இந்தியாசெய்திகள்

நாளை சா்வதேச யோகா தினம்: பிரதமா் உரையுடன் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு

சா்வதேச யோகா தின நிகழ்வுகள் கரோனா கட்டுப்பாடுகளைக் கருத்தில்கொண்டு தொலைக்காட்சி நிகழ்வாக ஒளிபரப்பப்படும் என்பதோடு, அதில் பிரதமா் நரேந்திர மோடியின்உரை முக்கிய இடம்பெறும் என்று ஆயுஷ் அமைச்சகம் தெரிவித்துள்ளது. சா்வதேச யோகா தினம் ஜூன் 21-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கடைப்பிடிக்கப்படுகிறது. உலகம் முழுவதும் கரோனா அச்சுறுத்தல் நிலவி வரும் நிலையில், 7-ஆவது சா்வதேச யோகா தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. யோகா தின நிகழ்வுகள் அனைத்து தூா்தா்ஷன் சேனல்களிலும் காலை 6.30 மணி...
1 536 537 538 539 540 583
Page 538 of 583

Right Click & View Source is disabled.

error: Content is protected !!