செய்திகள்

இந்தியாசெய்திகள்

மிகப்பெரிய ஏலம்! குறைந்த விலையில் சொத்து வாங்க வாய்ப்பு!!

ஏர் இந்தியா நிறுவனம் நடத்த உள்ள மெகா ஏலத்தில் மக்கள் குறைந்த விலையில் சொத்து வாங்குவதற்கான வாய்ப்பு உள்ளது. நாடு முழுவதிலும் இருக்கும் ரியல் எஸ்டேட் சொத்துகளை விற்பனை செய்ய ஏர் இந்தியா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் 300 கோடி ரூபாய் வரை நிதி திரட்ட அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது. எனவே இதற்கான ஏலத்துக்கு ஏர் இந்தியா நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது. அனைத்து சொத்துகளுக்கும் ஜூலை 8,...
இந்தியாசெய்திகள்

12ஆம் வகுப்பு தேர்வு நடைபெறும்: ஆந்திர அரசு அறிவிப்பு!

ஆந்திராவில் 12ஆம் வகுப்பு தேர்வு உறுதியாக நடைபெறும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது தமிழகம் உள்பட பல மாநிலங்களில் 12ஆம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டது என்பதும் இந்திய அளவில் சிபிஎஸ்சி தேர்வு ரத்து செய்யப்பட்டது என்பதும் தெரிந்ததே இந்த நிலையில் ஆந்திராவில் கொரோனா தொற்று குறைந்த பிறகு ஜூலை மாதம் 12ஆம் வகுப்பு தேர்வு நடத்தப்படும் என அம்மாநில அரசு தெரிவித்திருந்தது. இந்த...
செய்திகள்தமிழகம்

190 முறை ஏடிஎம் கார்டு பயன்படுத்தி ரூ.16 லட்சம் கொள்ளை!

சென்னை பெரியமேடு - வேப்பேரி நெடுஞ்சாலையில் உள்ள SBI ATM-யில் 190 முறை ஏடிஎம். கார்டு பயன்படுத்தி ரூ.16 லட்சம் பணம் கொள்ளை அடித்திருப்பது தெரியவந்துள்ளது. பெரியமேடு SBI வங்கிக்கிளை மேலாளர் நேற்று மாலை ஏடிஎம்-க்கு சென்று சோதனை செய்தபோது பணம் நூதன முறையில் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. பெரியமேடு -வேப்பேரி நெடுஞ்சாலையில் உள்ள SBI ATM-யில் கடந்த 15, 16 மற்றும் 17-தேதிகளில் ஏ.டி.எம் கார்டு பயன்படுத்தி 190 முறை...
செய்திகள்தமிழகம்

தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களில் செப்.15-ம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும்: மாநில தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் கெடு

தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களில் வரும் செப்.15-க்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும்என மாநில தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் கெடு விதித்துள்ளது. 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதிகளை மறுவரையறை செய்து அதன்பிறகு உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என திமுக தரப்பிலும், வேறு சிலரும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த உச்ச நீதிமன்றம், புதிதாக உருவாக்கப்பட்ட...
செய்திகள்தமிழகம்

14 கி.மீ கிரிவலப்பாதையில் அங்கப் பிரதட்சணம்!

உலகம் முழுவதும் கொரோனா ஒழிய வேண்டுமென ஆந்திராவை சேர்ந்த அருணாச்சல மாதவிஎன்ற பெண் 14 கிலோ மீட்டர் தூரம் கொண்ட கிரிவலப்பாதையில் அங்கப்பிரதட்சணம் செய்தார். 45 வயதாகும் மாதவி தீவிர சிவ பக்தர். ஆந்திராவில் சொந்தமாக தொழில் நிறுவனம் நடத்தி வருகிறார். அண்ணாமலையார் மீது கொண்ட ஈர்ப்பால் 15 வருடத்திற்கு முன்பு திருவண்ணாமலைக்கு வந்து தங்கி விட்டார். தனது பெயருக்கு முன்னால் அருணாச்சலம் என்பதையும் சேர்த்துக் கொண்டார். திருவண்ணாமலையில் மாதந்தோறும்...
செய்திகள்தொழில்நுட்பம்

பேஸ்புக்கில் “லைவ் ஆடியோ சாட்” என்ற.. புதிய வசதி அறிமுகம்.!!!

இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே செல்போன் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் இளைய தலைமுறையினர் எப்பொழுதுமே சமூக வலைத்தளங்களில் மூழ்கி கிடக்கின்றனர். அதிலும் குறிப்பாக பேஸ் புக்கில் அதிகமாக பயன்படுத்துகின்றனர். அந்த அளவிற்கு பேஸ் புக்கில் நிறைய வசதிகள் பேஸ் புக் நிறுவனத்தால் செய்து கொடுக்கப்பட்டுள்ளது . இந்நிலையில் கிளப் கவுஸ், மற்றும் ஸ்பாட்டிபை போன்ற பயன்பாடுகளுக்கு போட்டியாக பேஸ்புக் நிறுவனம் லைவ் ஆடியோ சாட்டை அறிமுகப்படுத்தியுள்ளது....
செய்திகள்விளையாட்டு

ரிஷப் பண்ட் இந்த விஷயத்தில் நிச்சயமாக வருங்காலத்தில் கவனமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்திய விவிஎஸ் லக்ஷ்மன்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் விளையாடி 217 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக அஜிங்கிய ரஹானே 49 ரன்களும், விராட் கோலி 44 ரன்களும் அதேபோல ரோஹித் ஷர்மா 34 ரன்களும் குவித்தனர். இந்திய அணி கிட்டதட்ட 300 ரன்கள் எடுக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் 217 ரன்களுக்கு ஆட்டமிழந்தது இந்திய ரசிகர்கள் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. குறிப்பாக ரிஷப் பண்ட்...
செய்திகள்விளையாட்டு

ஒலிம்பிக்சில் பங்கேற்கும் முதல் திருநங்கை

ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் முதல் திருநங்கை என்ற பெருமையை நியூசிலாந்தை சேர்ந்த லாரல் ஹப்பார்ட் பெற உள்ளார். நியூசிலாந்தின் ஆக்லாந்து நகரைச் சேர்ந்தவர் லாரல் ஹப்பார்ட் (43). ஆக்லாந்து மாநகர முன்னாள் மேயரின் மகனாக கெவின் ஹப்பார்ட் என்ற பெயரில் பிறந்தவர். சிறு வயது முதலே பளுதூக்கும் விளையாட்டில் ஈடுபட்டு வந்தார். சர்வதேச போட்டிகளிலும் பங்கேற்றார். பெண்ணுக்கான இயல்புகள் இவரிடம் இருந்தாலும் 2013ம் ஆண்டு வரை ஆடவர் பிரிவிலேயே போட்டிகளில்...
உலகம்உலகம்செய்திகள்

1 வாரத்திற்குப் பின் சடலமாக மீட்கப்பட்ட நபர்.. களத்தில் இறங்கிய உதவி குழுவினர்கள்.. வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர்..!!

சுவிட்சர்லாந்தில் நிலவும் மிகவும் மோசமான வானிலையால் தேடுதல் பணி பின்னடைந்த நிலையில் தற்போது பனிச்சரிவில் சிக்கிய நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ஸ்விட்சர்லாந்திலிருக்கும் Lac de mauvoisin என்ற பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பனிச் சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த பனிச்சரிவில் வலாய்ஸ் பகுதியை சேர்ந்த 36 வயதுடைய நபர் ஒருவர் சிக்கியுள்ளார். இதனையடுத்து பனிச்சரிவில் சிக்கிய அந்த 36 வயதுடைய நபரை தேடும் பணியில் அவசர உதவிகுழுவினர்கள் ஈடுபட்டுள்ளார்கள். ஆனால் ஸ்விட்சர்லாந்தில்...
உலகம்உலகம்செய்திகள்

ராமரை அடுத்து யோகாவுக்கும் சொந்தம் கொண்டாடிய நேபாள பிரதமர்!

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ராமர் நேபாளத்தில் தான் பிறந்தார் என்றும் ராமர் நேபாளின் கடவுள் என்றும் அந்நாட்டின் பிரதமரான ஷர்மா ஒலி கூறி வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது யோகாவுக்கும் அவர் சொந்தம் கொண்டாடி உள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நேற்று உலக யோகா தினம் கொண்டாடப்பட்டதை அடுத்து பிரதமர் மோடி உரையாடினார் என்பதும் அவரது உரை உலக அளவில் கவனம் பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது....
1 534 535 536 537 538 583
Page 536 of 583

Right Click & View Source is disabled.

error: Content is protected !!