ஐஎஸ்ஐ ஏஜென்ட்கள் டெல்லி விவசாயிகள் போராட்டத்தை சீர்குலைக்க முயற்சி: உளவுத்துறை எச்சரிக்கை
பாகிஸ்தானில் செயல்படும் ஐஎஸ்ஐ தீவிரவாத அமைப்பின் ஏஜென்ட்கள் டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்தில் ஊடுருவி சீர்குலைக்க முயற்சி செய்ய திட்டமிட்டிருப்பதாக தகவல்கள்கிடைத்திருப்பதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப ப் பெற வலியுறுத்தி உத்தரபிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் கடந்த 7 மாதங்களாக டெல்லி மாநில எல்லைகளில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில்...