செய்திகள்

செய்திகள்விளையாட்டு

யூரோ கோப்பை: ஸ்பெயின், இத்தாலி அணிகள் அரையிறுதிக்கு தகுதி! பெல்ஜியம் அதிர்ச்சி தோல்வி !!

உலக கால்பந்து ரசிகர்களின் பெரும் கொண்டாட்டமான யூரோ கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. அந்த வகையில் நேற்று இரவில் இரண்டு காலிறுதி போட்டிகள் நடைபெற்றன. ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்ட்கில் நேற்று நடந்த முதலாவது கால்இறுதி ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் ஸ்பெயின் அணி, சுவிட்சர்லாந்தை எதிர்கொண்டது. போட்டியில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஸ்பெயின் அணிக்கு 8ஆவது நிமிடத்தில் கோல் வந்தது. கார்னரில் இருந்து வந்த பந்தை ஸ்பெயின்...
உலகம்உலகம்செய்திகள்

போரிஸ்-மெர்க்கலின் முக்கிய சந்திப்பு .. எடுக்கப்போகும் அதிரடி நடவடிக்கை .. வெளியான தகவல் ..!!!

ஜெர்மனியில் பிரிட்டன் பயணிகள் மீதான கட்டுப்பாடுகளை தளர்த்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது . பிரிட்டனுக்கு வருகை தந்துள்ள ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் ,பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ,பிரிட்டன் இடையேயான பயணம் குறித்த பேச்சுவார்த்தை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பிரிட்டனில் தற்போது டெல்டா வகை கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அந்நாட்டு பயணிகள் அனுமதிக்கப்படுவதை எதிர்த்து ஏஞ்சலா...
உலகம்உலகம்செய்திகள்

ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறிய அமெரிக்க படைகள்

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் ஆகஸ்ட் மாதத்திற்குள் முழுமையாக விலக்கிக்கொள்ளப்படும் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. தாலிபான்களுக்கு எதிரான போரின் மையப்பகுதியாக விளங்கி வரும் பக்ராம் விமானப்படை தளத்தில் இருந்து அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் 20 ஆண்டுகளுக்கு பின் வெளியேறின. இது ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகளை வெளியேறுவதில் முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. உலகை உலுக்கிய அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதலுக்கு காரணமான அல்-கொய்தா பயங்கரவாத அமைப்புக்கு...
இந்தியாசெய்திகள்

பாஜக எம்எல்ஏவுடன் சந்திப்பு? சொலிசிட்டர் ஜெனரலை தகுதி நீக்கம் செய்ய திரிணாமுல் போர்க்கொடி

சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா மற்றும் மேற்கு வங்க பாரதிய ஜனதா எம்.எல்.ஏ சுவெந்து அதிகாரி இடையிலான சந்திப்பு தொடர்பாக பிரதமர் மோடிக்கு திரிணாமுல் காங்கிரஸ் எம்பிக்கள் கடிதம் எழுதியுள்ளனர். அதில், டெல்லிக்கு வந்த சுவெந்து அதிகாரி, நாட்டின் தலைமை வழக்கறிஞர் பதவிக்கு அடுத்த இடத்தில் உள்ள சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவை சந்திக்க அவசியம் என்னவென்று கேள்வி எழுப்பியுள்ளனர். ஏற்கெனவே நாரதா மற்றும் சாரதா நிதி நிறுவன முறைகேடுகளில்...
இந்தியாசெய்திகள்

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் வரும் 19-ஆம்தேதி தொடக்கம்: ஆகஸ்ட் 13 வரை நடக்கிறது

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் வரும் 19-ஆம்தேதி தொடங்குகிறது, 20 அமர்வுகள் வரை நடத்தப்படும் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 13ஆம்தேதிவரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக மக்களவை சார்பில் ட்விட்டரில் பதிவிட்ட செய்தியில், ' 17-வது மக்களவையின் 6-வது அமர்வு வரும் ஜூலை19ம் தேதி தொடங்குகிறது. மத்திய அரசின் அலுவல்களுக்கு ஏற்ப நடத்தப்பட்டு ஆகஸ்ட் 13-ம் தேதி கூட்டத்தொடர் முடியும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களவையும் 19-ம் தேதி கூடுகிறது, ஆகஸ்ட்...
செய்திகள்தமிழகம்

ஹரியாணாவில் முகாமிட்டுள்ள தனிப்படை போலீஸார் நடவடிக்கை; எஸ்பிஐ ஏடிஎம் கொள்ளை கும்பல் தலைவன் கைது: மேலும் ஒரு நபரை 4 நாள் காவலில் விசாரிக்க அனுமதி

எஸ்பிஐ வங்கி ஏடிஎம் இயந்திரத்தில் நூதன முறையில் பணம் கொள்ளையடித்த வழக்கில் கும்பல்தலைவனை போலீஸார் கைது செய்துள்ளனர். இது ஒருபுறம் இருக்க 3-வதாக கைது செய்யப்பட்ட நபரை போலீஸ் காவலில் விசாரிக்க 4 நாள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. எஸ்பிஐ வங்கியின் பணம்செலுத்தும் ஏடிஎம் இயந்திரங்களில் நூதன முறையில் சுமார் ரூ.1கோடி வரை பணம் கொள்ளைஅடிக்கப்பட்டது. சென்னையில் 15இடம் உட்பட தமிழகம் முழுவதும்21 இடங்களில் கைவரிசை காட்டிவிட்டு, தப்பிய ஹரியாணா கொள்ளை...
செய்திகள்தமிழகம்

வள்ளுவர் கோட்டத்தை புனரமைத்து நூலகம், ஆய்வரங்கம் கட்ட நடவடிக்கை: பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு தகவல்

கடந்த 10 ஆண்டுகளாக பராமரிப்பின்றிக் கிடக்கும் வள்ளுவர் கோட்டத்தை புனரமைத்து, நூலகம் மற்றும் ஆய்வரங்கம் ஆகியவை கட்டப்படும் என்று பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, நேற்று சென்னை வள்ளுவர் கோட்டத்தின் அனைத்து பகுதிகளையும் ஆய்வு செய்தார். அப்போது துறை செயலர் சந்தீப் சக்சேனா, தலைமை பொறியாளர் இரா.விஸ்வநாத் ஆகியோர் இருந்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் வேலு கூறியதாவது: வள்ளுவர் கோட்டத்தை கடந்த 10...
செய்திகள்வணிகம்

தங்கத்திலிருந்து பிட்காயினுக்கு மாறும் இந்தியர்கள்: 2020-ல் ரூ.2.97 லட்சம் கோடி முதலீடு

இந்தியர்கள் கடந்த ஆண்டில் ரூ.2.97 லட்சம் கோடியை பிட்காயினில் முதலீடு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியர்கள் தங்கத்தில் அதிகஅளவில் முதலீடு செய்து வந்தார்கள். ஆனால் சமீப காலமாக கிரிப்டோ கரன்சி எனப்படும் பிட்காயினில் முதலீடு செய்வதை அதிகரித்து வருகிறார்கள். கரோனா பாதிப்புக்குள்ளான 2020-ம் ஆண்டில் இந்தியர்கள் ரூ.2.97 லட்சம் கோடி அளவுக்கு இதில் முதலீடு செய்திருக்கிறார்கள். முந்தைய ஆண்டில் இது ரூ.1,485கோடியாக இருந்தது. இதற்குக்காரணம் பெரும்பான்மை முதலீடுகள் தங்கத்திலிருந்து பிட்...
செய்திகள்விளையாட்டு

விம்பிள்டன் ஓபன் டென்னிஸ் : நோவக் ஜோகோவிச் 2 வது சுற்றுக்கு முன்னேற்றம் .!!!

விம்பிள்டன் ஓபன் டென்னிஸ் போட்டியில் நம்பர் ஒன் வீரர் நோவக் ஜோகோவிச் முதல் சுற்றில் வெற்றி பெற்றார் . 'கிராண்ட்ஸ்லாம்' அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் ஓபன் டென்னிஸ் போட்டி இங்கிலாந்தில் உள்ள லண்டன் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று போட்டியில் உலகில் நம்பர் ஒன் வீரரான செர்பியாவின் ஜோகோவிச் , இங்கிலாந்து வீரரான ஜேக் டிராப்பரை எதிர்கொண்டார். இதில் முதல் செட்டை 6-4...
செய்திகள்விளையாட்டு

தவான் தலைமையில் இந்திய அணி .. இலங்கை சென்றடைந்தது ..!!!

இலங்கைக்கு எதிராக 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டியில் விளையாடுவதற்காக இந்திய அணி நேற்று தனி விமானம் மூலமாக இலங்கைக்கு புறப்பட்டுச் சென்றது. விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருப்பதால், இலங்கை தொடருக்கான இந்திய அணியில் ஷிகர் தவான் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய அணி 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த இலங்கைத்...
1 527 528 529 530 531 583
Page 529 of 583

Right Click & View Source is disabled.

error: Content is protected !!