சானியா மிர்சா, போபண்ணாவுக்கு இந்திய டென்னிஸ் சங்கம் கண்டனம்
ஒலிம்பிக்கிற்கு தகுதி பெறாதது குறித்த ரோகன் போபண்ணாவின் குற்றச்சாட்டுகள் தவறானவை என இந்திய டென்னிஸ் சங்கம் விளக்கம் அளித்துள்ளது. டோக்கியோ ஒலிம்பிக் போட்டி டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவில் சுமித் நாகலும், மகளிர் இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா, அங்கிதா ராணா இணையும் தகுதிப் பெற்றுள்ளனர். ஆடவர் இரட்டையர் பிரிவில் போபண்ணா-சுமித் நாகல் இணை தகுதி பெறவில்லை. இது தொடர்பாக கருத்து தெரிவித்த போபண்ணா, ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவது...