செய்திகள்

செய்திகள்விளையாட்டு

சானியா மிர்சா, போபண்ணாவுக்கு இந்திய டென்னிஸ் சங்கம் கண்டனம்

ஒலிம்பிக்கிற்கு தகுதி பெறாதது குறித்த ரோகன் போபண்ணாவின் குற்றச்சாட்டுகள் தவறானவை என இந்திய டென்னிஸ் சங்கம் விளக்கம் அளித்துள்ளது. டோக்கியோ ஒலிம்பிக் போட்டி டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவில் சுமித் நாகலும், மகளிர் இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா, அங்கிதா ராணா இணையும் தகுதிப் பெற்றுள்ளனர். ஆடவர் இரட்டையர் பிரிவில் போபண்ணா-சுமித் நாகல் இணை தகுதி பெறவில்லை. இது தொடர்பாக கருத்து தெரிவித்த போபண்ணா, ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவது...
செய்திகள்விளையாட்டு

ஆஸி. ஒருநாள் அணிக்குப் புதிய கேப்டன்

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் ஆஸி. அணியின் கேப்டனாக அலெக்ஸ் கேரி தேர்வாகியுள்ளார். மேற்கிந்தியத் தீவுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்துள்ள ஆஸ்திரேலிய அணி டி20, ஒருநாள் தொடர்களில் பங்கேற்கிறது. டி20 தொடரை 4-1 என மே.இ. தீவுகள் அணி வென்றது. 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் நாளை முதல் தொடங்குகிறது. ஆஸி. கேப்டன் ஆரோன் ஃபிஞ்சுக்குக் காயம் ஏற்பட்டதால் முதல் ஒருநாள் ஆட்டத்தில் ஆஸி. அணியின்...
உலகம்உலகம்செய்திகள்

மாஸ்க், சமூக இடைவெளி அவசியமில்லை: இங்கிலாந்தில் அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கம்

இங்கிலாந்தில் கடந்த ஆண்டு மார்ச் 23ம் தேதி கொரோனா பரவலை தடுப்பதற்காக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தற்போது அங்கு கொரோனா தொற்று முழுவதுமாக கட்டுப்படுத்தப்படவில்லை. கடந்த வெள்ளி மற்றும் சனியன்று 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் புதிய தொற்று பாதிப்பு 48,161 ஆக குறைந்தது. இந்நிலையில், இங்கிலாந்து அரசு ஏற்கனவே அறிவித்தபடி, அனைத்து ஊரடங்கு கட்டுப்பாடுகளும் நேற்று முதல் தளர்த்தப்பட்டன. கொரோனா தொற்றுக்கு...
உலகம்உலகம்செய்திகள்

நியூ ஷெப்பர்ட் விண்கலம் மூலம் அமேசான் நிறுவனர் பெசோஸ் இன்று விண்வெளி பயணம்

அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் குழுவினர் நியூ ஷெப்பர்ட் விண்கலத்தில் இன்று விண்வெளிக்கு செல்கின்றனர். இங்கிலாந்தை சேர்ந்த பிரபல தொழிலதிபர் ரிச்சர்ட் பிரான்சனின் விர்ஜின் கேலக்டிக் நிறுவனம் சமீபத்தில், யூனிட்டி 22 என்ற விண்கலத்தை வெற்றிகரமாக விண்வெளிக்கு அனுப்பி சோதனை செய்தது. இதனை தொடர்ந்து தற்போது அமேசான் நிறுவனரும் ப்ளூ ஆர்ஜின் நிறுவன நிறுவனருமான ஜெப் பெசோஸ் இன்று தனது குழுவினருடன் விண்வெளிக்கு பயணிக்கிறார். மேற்கு டெக்சாசில் உள்ள ஏவுதளத்தில்...
இந்தியாசெய்திகள்

‘நாட்டின் வளர்ச்சியை பாஜக தான் தடுத்துள்ளது’: மல்லிகாா்ஜுன காா்கே

நாட்டின் வளர்சியை யாரும் தடுக்கவில்லை, பாஜக தான் தடுத்துள்ளது என காங்கிரஸ் மாநிலங்களவைத் தலைவர் மல்லிகாா்ஜுன காா்கே செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார். பெகாசஸ் விவகாரம் குறித்த உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் அறிக்கைக்கு பதிலளித்த மல்லிகாா்ஜுன காா்கே செய்தியாளர்களிடம் பேசியதாவது, பெகாசஸ் பிரச்சினை குறித்த கேள்வியை நாங்கள் நாடாளுமன்றத்தில் எழுப்புவோம். நாட்டின் வளர்ச்சியை யாரும் தடுக்கவில்லை, பாஜக தான் அதைத் தடுத்துள்ளனர். செஸ் விதித்தல், எரிபொருள் விலையை உயர்த்துவது, தேவையில்லாத திட்டங்களுக்கு...
இந்தியாசெய்திகள்

செல்போன்கள் ஒட்டுக்கேட்கப்பட்ட புகார் ஆதாரமற்றது: மத்திய அமைச்சர் விளக்கம்

முக்கிய பிரமுகர்களின் செல்போன்கள் ஒட்டுக்கேட்கப்பட்டதாக எழுந்துள்ள புகார் ஆதாரமற்றது என மக்களவையில் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம் அளித்துள்ளார். இஸ்ரேல் நாட்டு செயலியை பயன்படுத்தி ஊடகவியலாளர்கள், அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களின் செல்போன்களை மத்திய அரசு ஒட்டுக்கேட்டதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து மக்களவையில் மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம் அளித்தார். மழைக்கால கூட்டத்தொடர் தொடங்குவதற்கு ஒரு நாள் முன்னதாக, மத்திய அரசின் மீது இந்த...
செய்திகள்தமிழகம்

முதலைமைச்சர் தலைமையில் 33 புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகின்றன

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 28 ஆயிரத்து 664 கோடி ரூபாய் முதலீட்டை ஈர்த்திட, புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இன்று கையெழுத்தாகின்றன. சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் இன்று நடைபெறும் நிகழ்ச்சியில், 82 ஆயிரத்து 400 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகும் வகையில் 33 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன. ஆட்டோமொபைல், காற்றாலை, எரிசக்தி, லாஜிஸ்டிகஸ் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் 28 ஆயிரத்து 664 கோடி ரூபாய் முதலீட்டை ஈர்த்திட, புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்...
செய்திகள்தமிழகம்

தமிழக மாணவி தொடர்ந்த இட ஒதுக்கீடுக்கு தடை வழக்கு., உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு.!

தமிழகத்தில் மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க தடை விதிக்க கோரி தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தின் நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்கள் தேர்ச்சி விகிதம் மிகவும் அடிமட்டத்தில் இருந்த காரணத்தினால், அதிமுக தலைமையிலான தமிழக அரசு, அரசு பள்ளி பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு, மருத்துவ படிப்பில் சேர 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி...
செய்திகள்விளையாட்டு

கடைசி நிமிட வாய்ப்பு… ஒலிம்பிக் போட்டிக்கு தேர்ச்சி பெற்ற 23வயது சுமித் நகல்!

2020-ஆம் ஆண்டு ஜப்பானில் நடைபெற இருந்த ஒலிம்பிக் போட்டிகள், கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்த ஆண்டு, ஜூலை 23-ம் தேதி தொடங்க இருக்கும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உலகெங்கிலும் உள்ள வீரர் வீராங்கனைகள் டோக்கியோவுக்கு செல்ல இருக்கின்றனர். இந்தியாவைப் பொருத்தவரை, 18 போட்டிகளைச் சேர்ந்த 126 வீரர் வீராங்கனைகள் ஒலிம்பிக் போட்டிக்கு செல்ல உள்ளனர். டென்னிஸ் விளையாட்டை பொருத்தவரை, இந்தியா சார்பில் சானியா மிர்சா, அங்கிதா ரெய்னா என...
செய்திகள்விளையாட்டு

இந்தியாவுக்கு எதிரான தொடர்: இலங்கை கிரிக்கெட் அணி அறிவிப்பு

இந்தியாவுக்கு எதிராக நாளை தொடங்க இருக்கும் ஒருநாள் மட்டும், டி20 அணிக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டு கேப்டனாக தஸூன் ஷனகா நியமிக்கப்பட்டுள்ளார். மூத்த வீரர் ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி, இலங்கையில் சுற்றுப் பயணம் செய்து வருகிறது. ஒருநாள், டி20 தொடா்களில் ஆட உள்ளது. ஞாயிற்றுக்கிழமை முதல் ஒருநாள் ஆட்டம் கொழும்புவில் தொடங்கவுள்ள நிலையில் தஸுன் ஷனகா தலைமையில் இலங்கை அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இலங்கை...
1 520 521 522 523 524 584
Page 522 of 584

Right Click & View Source is disabled.

error: Content is protected !!