செய்திகள்

செய்திகள்தமிழகம்

நடப்பு ஆண்டுக்கான செமஸ்டர் தேர்வு தேதியை அறிவித்தது அண்ணா பல்கலை.

நடப்பு கல்வி ஆண்டிற்கான பொறியியல் வகுப்புகள் ஆகஸ்ட் 18 ஆம் தேதி தொடங்கும் எனவும் செமஸ்டர் தேர்வுகள் டிசம்பர் 13ஆம் தேதி நடைபெறும் எனவும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக பொறியியல் கல்லூரிகளுக்கு கடந்த ஆண்டும், நடப்பு ஆண்டும் ஆன்லைன் முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டுவருகின்றன. இந்நிலையில் இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்களுக்கான நடப்பு கல்வியாண்டில் செமஸ்டர் வகுப்புகள் ஆகஸ்ட் 18ஆம் தேதி தொடங்கும் என அண்ணா பல்கலைக்கழகம்...
செய்திகள்தமிழகம்

கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பு

தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாககோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்கள், வட மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் இன்று ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன்கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் நேற்று வெளியிட்ட அறிக்கை: தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாகமேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய கோவை, நீலகிரி,...
செய்திகள்விளையாட்டு

ஹாக்கி: இந்திய மகளிருக்கு 2-ஆவது தோல்வி

மகளிா் ஹாக்கி போட்டியில் இந்தியா தனது 2-ஆவது ஆட்டத்தில் உலகின் 3-ஆம் நிலை அணியான ஜொமனியிடம் 0-2 என்ற கோல் கணக்கில் தோற்றது. முதல் சுற்றில், உலகின் முதல்நிலை அணியான நெதா்லாந்திடம் வீழ்ந்த இந்தியா, அதிலிருந்து பாடம் கற்று இந்த ஆட்டத்தில் சற்று சிறப்பாகவே ஆடியது. ஆனாலும், ஜொமனியிடம் அதன் உத்திகள் பலனளிக்காமல் போனது. எனினும் ஒரு பெனால்டி ஸ்ட்ரோக் உள்பட பல வாய்ப்புகளை இந்திய மகளிா் வீணடித்தனா். இந்த...
செய்திகள்விளையாட்டு

ஒலிம்பிக் பளுதூக்குதலில் தங்கம் வென்ற சீனாவின் ஜிஹுய் ஹூக்கு ஊக்க மருந்து பரிசோதனை: மீராபாய் சானுவின் பதக்கம் தங்கமாக மாற வாய்ப்பு

டோக்கியோ ஒலிம்பிக்கில் மகளிருக்கான 49 கிலோ எடைப் பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற சீனாவின் ஜிஹுய் ஹூக்கு ஊக்க மருந்து பரிசோதனை நடத்தப்பட உள்ளது. டோக்கியோ ஒலிம்பிக்கின் 2வது நாளில் நடைபெற்ற இப்போட்டியில் சீனாவின் ஜிஹுய் ஹூ புதிய ஒலிம்பிக் சாதனையுடன் ஒட்டுமொத்தமாக 210 கிலோ எடையை தூக்கி தங்கப் பதக்கம் வென்றிருந்தார். இந்நிலையில் அவரிடம் ஊக்க மருந்து சோதனை நடத்த உலக ஊக்க மருந்து தடுப்பு முகமை முடிவு...
உலகம்உலகம்செய்திகள்

ஆப்கன் வன்முறை: 6 மாதங்களில் 1,659 பொதுமக்கள் பலி பெண்கள், குழந்தைகள் உயிரிழப்பு அதிகம்; ஐ.நா. அறிக்கையில் தகவல்

ஆப்கானிஸ்தானில் நடைபெற்று வரும் வன்முறையில் பெண்கள், குழந்தைகள் உயிரிழப்பு அதிகரித்து வருவதாக ஐ.நா. அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது. நிகழாண்டின் முதல் பாதி காலத்தில் இதுவரை இல்லாத அளவு பெண்களும், குழந்தைகளும் கொல்லப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்காவும், நேட்டோ நாடுகளும் தங்களது படையினரை திரும்பப் பெறத் தொடங்கியுள்ளன. இந்தப் படை விலகல் தொடங்கிய கடந்த மே மாதத்திலிருந்து அந்நாட்டில் தலிபான்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கடந்த சில...
உலகம்உலகம்சினிமாசெய்திகள்

இந்தியாவில் இருந்து வரும் விமானங்களுக்கு ஆகஸ்ட் 2-ம் தேதி வரை தடை நீட்டிப்பு – ஐக்கிய அரபு எமிரேட்ஸ்

அமீரகத்தில் இந்தியாவில் இருந்து வரும் விமானங்களுக்கு ஆகஸ்ட் 2-ம் தேதி வரை தடை நீட்டிப்பு. கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக கொரோனா வைரஸ் ஆனது பல நாடுகளில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வரும் நிலையில், இந்த வைரஸ் பாதிப்பில் இருந்து நாட்டை பாதுகாக்க ஒவ்வொரு நாட்டு அரசும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்கும் விதமாக பல்வேறு நாடுகள்...
இந்தியாசெய்திகள்

புதிதாக ரூபாய் நோட்டு அச்சடிக்கும் திட்டம் இல்லை: அமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்

புதிதாக ரூபாய் நோட்டு அச்சடிக்கும் திட்டம் இல்லை என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். இது தொடர்பாக மக்களவை யில் நேற்று அவர் கூறியதாவது: சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களிடம் (எம்எஸ்எம்இ) உற்பத்தி பொருளை பெற்று அதற்குரிய தொகையை 45 நாட்களுக்குள் அளிக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன்படி நிலுவை தொகை வழங்கப்படுகிறது. ஜிஎஸ்டி தொகை வழங்குவது தொடர்பாக ஜிஎஸ்டி கவுன்சில்தான் இறுதி முடிவு...
இந்தியாசெய்திகள்

வாரங்கலில் உள்ள 808 ஆண்டு பழமையான ராமப்பா கோயில் உலக பாரம்பரிய சின்னமானது

தெலங்கானா மாநிலம், வாரங் கலில் காக்கதீயர்கள் காலத்தில் கட்டப்பட்ட 808 ஆண்டுகள் பழமையான ருத்ரேஸ்வரர் கோயில் உள்ளது. கலைநயமிக்க இக்கோயில்,ராமப்பா கோயில் என அழைக்கப் படுகிறது. இக்கோயிலை உலக பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது. யுனெஸ்கோ பாரம்பரியக் குழுவின் 44-வது கூட்டம் காணொலி மூலம் நடந்து வருகிறது. உலக பாரம்பரிய சின்னங்கள் குறித்து ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்ட ஆதாரங்கள் குறித்து இக்குழு விவாதித்து வருகிறது. இந்தியாவின் பட்டியலில் இருந்த...
இந்தியாசெய்திகள்

கிழக்கு லடாக்கில் இந்திய எல்லைக்குட்பட்ட டெம்சோக் பகுதியில் மீண்டும் சீனர்களின் கூடாரம்

இந்திய எல்லைக்குட்பட்ட கிழக்கு லடாக்கின் டெம்சோக் பகுதியில் மீண்டும் சீனர்களின் கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மே மாதம் முதல் சீன ராணுவ வீரர்கள் கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு ஜூன் 15-ம் தேதி, கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீன ராணுவம் அத்துமீறி நுழைய முயன்றபோது இந்திய ராணுவம் தடுத்தது. இதில் ஏற்பட்ட மோதலில் 20 இந்திய...
செய்திகள்தமிழகம்

போக்குவரத்து துறைக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அதிரடி உத்தரவு.!!

முதலமைச்சர்‌ மு.க.ஸ்டாலின்‌ தலைமையில்‌ நேற்று தலைமைச்‌ செயலகத்தில்‌, போக்குவரத்துத்துறை மூலம்‌ மேற்கொள்ளப்படும்‌ பல்வேறு திட்டப்பணிகளின்‌ முன்னேற்றம்‌ குறித்தும்‌, அடுத்த 10 ஆண்டுகளில்‌ செயல்படுத்த உத்தேசிக்கப்பட்ட திட்டங்கள்‌ குறித்தும்‌ ஆய்வுக்‌ கூட்டம்‌ நடைபெற்றது. இந்த ஆய்வுக்‌ கூட்டத்தில்‌, போக்குவரத்துத்‌ துறையின்‌ செயல்பாடுகள்‌ மற்றும்‌ போக்குவரத்துக்‌ கழகங்களின்‌ சேவைகள்‌ குறித்தும்‌, போக்குவரத்துத்துறை அலகுகளின்‌ செயல்பாடுகள்‌, குறிப்பாக 8 தமிழ்நாடு அரசுப்‌ போக்குவரத்துக்‌ கழகங்களின்‌ செயல்பாடுகள்‌ குறித்தும்‌ ஆய்வு செய்த முதலமைச்சர்‌, அரசுப்‌ பேருந்துகளின்‌...
1 515 516 517 518 519 584
Page 517 of 584

Right Click & View Source is disabled.

error: Content is protected !!