காட்பாடி சித்தூர் பஸ்நிலையத்தில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்த வேலூர் துணை மேயர்
வேலூர் அடுத்த காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணாசிலை மற்றும் படத்திற்கு, 116-வது பிறந்தநாள் முன்னிட்டு வேலூர் மாநகராட்சி திமுக துணை மேயர் சுனில்குமார் மாலை மற்றும் மலர் தூவி மரியாதை செய்தார். உடன் பகுதி செயலாளர் வன்னியராஜா, மாநகராட்சி திமுக மாமன்ற உறுப்பினர்கள் அன்பு, சித்ரா லோகநாதன், டீட்டா சரவணன் மற்றும் கட்சியினர் கலந்து கொண்டனர். செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...