செய்திகள்

செய்திகள்தமிழகம்

38 நீர்ப்பாசன கண்மாய்களுக்கு தண்ணீர் வேண்டி, பொதுப்பணித்துறை அதிகாரியிடம் விவசாயிகள் கோரிக்கை மனு…

மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதியில் உள்ள 38 நீர் பாசன கண்மாய்களுக்கு தண்ணீர் வேண்டி பொதுப்பணித்துறை அதிகாரியிடம் விவசாயிகள் கோரிக்கை...
Uncategorizedசெய்திகள்தமிழகம்

காட்டுபகுதிகளில் தொடர்ந்து பழுதாகும் அரசு பேரூந்துகள்.. அவதிக்குள்ளாகும் பயணிகள்.. கண்டு கொள்ளாத அதிகாரிகள்…

கொடைக்கானல் மலைப்பகுதியில் அடிக்கடி அரசு பேருந்துகள் பழுதடைந்து ஆங்காங்கே நின்று விடுவதால் பயணிகள் பலரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மலைப்பகுதியில் இயக்கப்படும்...
செய்திகள்தமிழகம்

அரசியல் கட்சிகளை மிஞ்சும் வகையில் நடைபெரும் நாடார் மகா ஜன சங்க தேர்தல்..

அரசியல் கட்சிகளை மிஞ்சும் வகையில் நடைபெரும் நாடார் மகா ஜன சங்க தேர்தல் 2 பெரிய அணிகள் தமிழகம், மும்பை ஆகிய...
செய்திகள்தமிழகம்

மதுரையில் பெண் வழக்கறிஞர் தூக்கிட்டு தற்கொலை; போலீசார் விசாரணை…

மதுரை எஸ் எஸ் காலனி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட டிஎஸ்பி நகர் பகுதியில் சேர்ந்த கூலி தொழிலாளியான முத்துகணேசன் என்பவரது...
செய்திகள்தமிழகம்

ஜல்லிகட்டு வழக்கில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் இடையீட்டு மனுத் தாக்கல்…

உச்ச நீதிமன்ற உத்தரவால் தடை செய்யப்பட்டிருந்த ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு அனுமதி அளிக்கும் வகையில் ஒன்றிய அரசின் மிருகவதை தடுப்புச் சட்டத்தில்...
செய்திகள்தமிழகம்

நேற்று கல்லூரி வாயிலில் “கிண்டல்”.. இன்று காவல் நிலையத்தில் “பண்டல்”..

செல்லூர் பெண்கள் கல்லூரி முன்பாக இளம் பெண்ணை கேலி செய்த வாலிபர்களை தட்டி கேட்ட தந்தை மகளுக்கு அடி உதை 6...
தமிழகம்

அதிநவீன தொழில்நுட்பத்துடன் மழை நீரை அகற்றிய மதுரை மாநகராட்சி ஒப்பந்த ஊழியர்கள்… அவலத்தின் உச்சக்கட்டம்…

மதுரை மாநகரில் கடந்த நான்கு நாட்களாகவே வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது இதனால் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி அடைப்புகள்...
செய்திகள்தமிழகம்

வாடிப்பட்டி பகுதியில் மழை வெள்ளத்தில் சிக்கிய குடும்பத்திற்கு நிவாரண நிதி..

மழை வெள்ளத்தில் சிக்கிய குடும்பத்திற்கு நிவாரண நிதியை மாவட்ட ஆட்சியாளர் மற்றும்  வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் பி...
செய்திகள்தமிழகம்

சிவகாசியில், வீட்டின் கதவை உடைத்து வெள்ளிப் பொருட்கள் திருட்டு…..

சிவகாசி : விருதுநகர் மாவட்டம் சிவகாசி என்.பி.எஸ்.எஸ். நகர் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (54). சொந்தமாக வியாபாரம் செய்து வருகிறார். செந்தில்குமார்...
செய்திகள்தமிழகம்

ராஜபாளையம் அருகே, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 2 வாலிபர்களுக்கு தலா 10 ஆண்டுகள் சிறை…..

திருவில்லிபுத்தூர் : விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகேயுள்ள குடல்புரிநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் காளிமுத்து (34), மில்கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் விஜய் (26). இவர்கள்...
1 456 457 458 459 460 696
Page 458 of 696

Right Click & View Source is disabled.

error: Content is protected !!