செய்திகள்

தமிழகம்

ராமேஸ்வரத்தில் 560 மது பாட்டில் பறிமுதல்: 3 பேர் கைது

ராமேஸ்வரம் நகர் ஏரகாடு காட்டு கருவேல பகுதியில் ராமேஸ்வரம் ரவிக்குமார், துளசி பாபா மடத்தெரு, நம்புராஜன், திட்டக்குடி தெரு கதிரவன்...
தமிழகம்

பெற்றோர்கள் குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும் – புளியம்பட்டி புத்தக திருவிழாவில் கவிஞர் ஜோ மல்லூரி வேண்டுகோள்

ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி விடியல் சமூகநல அறக்கட்டளை சார்பில் ஒன்பதாவது ஆண்டாக புத்தகத் திருவிழா கே. ஜி. மஹாலில் நடைபெற்று...
தமிழகம்

ஆன்லைன் சூதாட்டத்தை ரத்து செய்ய சட்டம் இயற்றி, அதை நடைமுறை படுத்தாமல் இரட்டை நிலையை கடைப்பிடித்து, இளைஞர்கள் எதிர்காலத்தை மூழ்கடித்த திமுக அரசுக்கு சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் கடும் கண்டனம்

ஆன்லைன் விளையாட்டு மிகப்பெரிய சமூகக் கொடுமை,சமூக சீரழிவு என்பதை அரசே ஒப்புக்கொண்டு விட்ட நிலையில் ஒன்றரை மாதங்களுக்கு முன்பாக அவசர...
தமிழகம்

மதுரை மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்கும் பொருட்டு, மாவட்டத்தில் போலீசார் பல்வேறு இடங்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

மதுரை மாவட்டத்தில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்கும் பொருட்டு சமயநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பரவைக்...
தமிழகம்

சிவகாசியில் பரபரப்பு பிரசித்திபெற்ற கோவிலின் கோபுரத்தில் திடீர் தீ விபத்து

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், இந்து நாடார்கள் உறவின்முறை மகமைப்பண்டுக்கு சொந்தமான ஸ்ரீபத்திரகாளியம்மன் கோவிலில், கும்பாபிஷேகம் நடத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது....
தமிழகம்

என்னை கேட்காம மோடி ஸ்கீம்ல வீடு கட்டக்கூடாது, நான் தான் கவுன்சிலர், வாயை உடைச்சுருவேன் இளைஞருக்கு தொலைபேசி மூலமாக மிரட்டல் விடுத்த திமுக கவுன்சிலர் கணவர்.

மதுரை மாநகராட்சி 41ஆவது வார்டுக்கு உட்பட்ட பகலவன்நகர் பூக்கார தெரு பகுதியில் உள்ள வயதான தம்பதியினர் ஒருவர் பிரதமரின் வீடு...
தமிழகம்

காட்பாடி ஆஞ்சநேயர் கோவிலில் கார்த்திகை மாத சுந்தரகாண்ட பாராயணம்

வேலூர் அடுத்த காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் எதிரில் ஸ்ரீபக்த ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. கார்த்திதை மாதம் 4 ஞாயிற்றுகிழமைகளில்...
தமிழகம்

தென்மாவட்டங்களில் குற்றச்சம்பவங்களை குறைக்கும் வகையில் தீவிர கண்காணிப்பு மற்றும் தொடர் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது தென் மண்டல காவல்துறை தலைவர் ஐ ஜி அஸ்ரா கார்க் பேட்டி

மதுரையில் சர்க்கரை நோய் விழிப்புணர்வு பேரணியை தென்மண்டல ஐஜி அஸ்ராகார்க் கொடியசைத்து தொடங்கி வைத்தார். நீரிழிவு நோயால் அதிகரித்து வரும்...
தமிழகம்

மர்மமான முறையில் இறந்து கிடந்த தேசிய பறவையான மயில்

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் காவல் எல்லைக்கு உட்பட்ட திருப்பரங்குன்றம் முருகன் கோவில் கிரிவலப் பாதையில் ஈகோ பார்க் எதிரே தேசிய...
தமிழகம்

இராமநாதபுரத்தில் காமராஜ் பவுண்டேஷன் இந்தியாவின் செயல் வீரர்கள் கூட்டம்

காமராஜ் பவுண்டேசன் ஆஃப் இந்தியாவின் தேசிய மாநாடு வருகின்ற 17-18 டிசம்பர் 2022-ல் நடைபெற உள்ளது. அம்மாநாட்டு ஏற்பாடுகளை சிறப்புற...
1 440 441 442 443 444 696
Page 442 of 696

Right Click & View Source is disabled.

error: Content is protected !!