செய்திகள்

தமிழகம்

மக்கள் நீதி மையம் கட்சி சார்பாக விலைவாசி உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

மக்கள் நீதி மையம் சார்பாக மதுரை மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் முன்பு பால் விலை உயர்வை திரும்ப பெறக்கோரியும், மதுரை...
தமிழகம்

வேலூர் மாநகராட்சி கழிவுநீரை மறு சுயற்சி செய்து பயன்படுத்துவது குறித்து ஆணையர் ஆய்வு

வேலூர் மாநகராட்சி பகுதியான 4 -வது மண்டலத்தில் உள்ள நிக்சல்சன் கால்வாயில் வரும் கழிவுநீரை மறு சுயற்சி செய்து மீண்டும்...
தமிழகம்

காட்பாடியில் மறைந்த செவிலியரின் கண்தானம் ரெட்கிராஸ் ஏற்பாடு

வேலூர் அடுத்த காட்பாடி வட்ட இந்தியன் ரெட்கிராஸ் சங்க துணைத் தலைவர் ஆர்.சீனிவாசன் மனைவி எஸ்.கோமாளா (62) உடல்நலகுறைவால் காலமானார்....
தமிழகம்

காட்பாடியில் கஞ்சா விற்பனை செய்த 3 பேர் கைது 4 கிலோ பறிமுதல் காவல்துறை அதிரடி

ஆந்திராவில் இருந்து தமிழ்நாட்டிற்கு கஞ்சா உள்ளிட்ட போதை பொருள்கள் காட்பாடி அடுத்த கிறிஸ்டியன் பேட்டை செக்போஸ் வழியாகவும் காட்பாடி வழியாக...
தமிழகம்

ராணிப்பேட்டை மாவட்ட பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மழையின் காரணமாக பள்ளி-கல்லூரிகளுக்கு இன்று 23-ம் தேதி புதன்கிழமை விடுமுறை என மாவட்ட ஆட்சியர் பாஸ்கரபாண்டியன் அறிவித்து...
தமிழகம்

நாகமலை புதுக்கோட்டை அரசு பள்ளியில் மகளிர் சுய உதவி குழு சார்பில் பாரம்பரிய உணவுத் திருவிழா நடைபெற்றது.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட நாகமலை புதுக்கோட்டையில் செயல்படும் அரசு பள்ளியில்., திருப்பரங்குன்றம் ஊரகவளர்ச்சிதுறை மகளிர் சுய உதவி குழு...
தமிழகம்

ரேஸ் ஒட்டி வந்த பைக் மோதியதில் எதிரே வந்த பைக் மீது மோதியதில் இருவர் படுகாயம் பைக் ரேஸ் ஒட்டி வந்தவர் படுகாயத்துடன் வாகனத்துடன் தப்பி ஓட்டம்

மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து fz வாகனத்தில் அதிவேகமாக எல்லிஸ் நகர் தினத்தந்தி பாலம் எல்லிஸ் நகர் அரசர் அடி...
தமிழகம்

இமானுவேல் சேகரன் நினைவு தினம், தேவர் ஜெயந்தி பணி போலீசாருக்கு எஸ்பி பாராட்டு

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி இமானுவேல் சேகரன் நினைவு தினம், பசும்பொன் தேவர் ஜெயந்தி ஆகிய 2 நிகழ்வுகளும் எந்தவித அசம்பாவிதங்களுமின்றி...
தமிழகம்

இலங்கைக்கு கடத்தி சென்ற ரூ.1.30 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல்: நடுக்கடலில் 4 பேர் சிக்கினர்

தனுஷ்கோடி கடல் வழியாக இலங்கைக்கு நாட்டுப்படகில் கடத்திச் சென்ற ரூ.1.30 கோடி மதிப்பிலான 300 கிலோ கஞ்சா, கஞ்சா ஆயில்...
தமிழகம்

குருவருள் இருந்தால் எதையும் சாதிக்கலாம் எழுத்தாளர் இந்திரா சௌந்தர ராஜன் பேச்சு

குருவருள் இருந்தால் உலகில் எதையும் சாதிக்கலாம் என்று எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன் பேசினார். மதுரை அனுஷத் தின் அனுகிரகம் அமைப்பு...
1 434 435 436 437 438 696
Page 436 of 696

Right Click & View Source is disabled.

error: Content is protected !!