செய்திகள்

தமிழகம்

தேனி மாவட்டம், சின்னமனூர் ஒன்றியம் கவேஅ. மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை சார்பில் ஒருங்கிணைந்த பள்ளி திட்டத்தின் மூலமாக கலைத்திருவிழா நிகழ்வுகள் நடைபெற்றது.

எரச சக்கநாயக்கனூர் அரசு மேல்நிலைப்பள்ளி கலை நிர்வாக குழு உறுப்பினர்கள்,அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர், வட்டார வள மேற்பார்வையாளர்,...
தமிழகம்

பொது மக்கள் எதிர்ப்பை தாண்டி பெரியகுளத்தில் மதுபான கடை திறப்பை கண்டித்து இந்திய தவ்ஹீத் ஜமாஅத்,முஸ்லிம் லீக், எஸ்டிபிஐ, மஜக, கம்யூனிஸ்ட் கட்சிகள் உட்பட பல்வேறு அமைப்புகள் போராட்டம்

தேனி மாவட்டம் பெரியகுளம் புதிய பேருந்து நிலையம் அருகில் பொது மக்களுக்கு இடையூறாக மது பான கடை திறக்க ஏற்பாடுகள்...
தமிழகம்

உசிலம்பட்டி 58 கிராம இளைஞர் சங்கத்தினர் கோரிக்கை

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற விவசாய குறைதீர்ப்பு முகாம் நடைபெற்றது.இதில் கலந்து கொண்ட செளந்திரபாண்டியன் தலைமையிலான 58...
தமிழகம்

இராஜபாளையத்தில் பள்ளிக்கல்வி துறைசார்பாக கலைத்திருவிழா என்ற தலைப்பில் நடைபெற்ற 200 க்கும் மேற்பட்ட போட்டிகள்

இராஜபாளையத்தில் பள்ளிக்கல்வி துறைசார்பாக இராஜபாளையம் வட்டாரப்பகுதி அரசு பள்ளிகளிலுள்ள மாணவ மாணவியர்களின் திறமைகளை வெளிக்கொண்டுவரும் நோக்கில் கலைத்திருவிழா  என்ற தலைப்பில்...
தமிழகம்

திருவில்லிபுத்தூர் அருகே சாலை விபத்து..துக்க நிகழ்ச்சிக்கு சென்ற 5 பேர் படுகாயங்களுடன் மீட்பு

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூரில் இருந்து மதுரைக்கு, சுற்றுலா பேருந்து ஒன்று 50 பயணிகளுடன், இன்று அதிகாலை சென்று கொண்டிருந்தது. நத்தம்பட்டி...
தமிழகம்

சிவகாசி மாநகராட்சி கூட்டத்தில் பரபரப்பு..எந்த அதிகாரியிடம், லஞ்சப் பணத்தை கொடுக்க வேண்டும் என்று கேட்ட தி.மு.க. பெண் கவுன்சிலர்

வீட்டுத் தீர்வை பெயர் மாற்றம், குடிநீர் இணைப்பு உள்ளிட்டவைகளுக்கு லஞ்சம் கேட்பதாகவும், லஞ்சப் பணத்தை எந்த அதிகாரியிடம் கொடுக்க வேண்டும்...
தமிழகம்

வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் எம்எல்ஏ, கமிஷ்னர், மேயர் ஆய்வு – ஆக்கிரமிப்பு கடைகள் மீண்டும் வரும்?

வேலூர் புதிய பஸ் நிலையம் பயன்பாட்டிற்கு வந்து சில மாதங்கள் ஆகிவிட்டன. ஆனால் இதுவரை உள்ளே வாடகை கடைகள் திறக்கப்படவில்லை. ...
தமிழகம்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்ற வேலூர் எம்.பி.கதிர் ஆனந்த்

வேலூர் திமுக பாராளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த், திமுகவின் அமைப்புசாரா ஓட்டுநர் அணி மாநில தலைவராக அமைச்சர் துரைமுருகனின் மகன்...
தமிழகம்

விருதுநகர் அருகே, விபத்து வழக்கில் 4 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளருக்கு 3 ஆண்டுகள் சிறை

விருதுநகர் அருகேயுள்ள ஆமத்தூர் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றியவர் உஸ்மான்அலி. கடந்த 2010ம் ஆண்டு இவர் பணியில் இருந்த போது,...
தமிழகம்

லஞ்சம் பெற்ற விஏஓவை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட நிர்வாகம் உத்தரவு

மதுரையில், கணவனால் கைவிடப்பட்டோர் சான்றிதழ் வழங்க, கிராம நிர்வாக அதிகாரி, 250 ரூபாய் லஞ்சம் வாங்கும் வீடியோ சமூக வலைதளங்களில்...
1 425 426 427 428 429 709
Page 427 of 709

Right Click & View Source is disabled.

error: Content is protected !!