செய்திகள்

தமிழகம்

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமிக்கு பட்டாபிஷேகம் நாளை கார்த்திகை மகா தீபம்

திருப்பரங்குன்றம் கோயிலில் கொண்டாடப்படும் விழாக்களில் பிரசித்தி பெற்றது கார்த்திகை தீபத் திருவிழா. இந்த ஆண்டுக்கான கார்த்திகை தீபத் திருவிழா கடந்த...
தமிழகம்

எடப்பாடி பழனிச்சாமிக்கு 99 சதவிகித அதிமுக தொண்டர்கள் ஆதரவாக உள்ளனர். சாத்தூரில், முன்னாள் அமைச்சர் மாபா. பாண்டியராஜன் பேட்டி

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள மேட்டமலை பகுதியில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவுநாள் தினம் அனுசரிக்கப்பட்டது. முன்னாள் அமைச்சர் மாபா...
தமிழகம்

‘மண் காப்போம்’ இயக்கம் சார்பில் சென்னையில் பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்

உலக மண் தினத்தை முன்னிட்டு ‘மண் காப்போம்’ இயக்கம் சார்பில் சென்னையில் பல்வேறு இடங்களில் மண் வளப் பாதுகாப்பின் அவசியம்...
தமிழகம்

வேலூர் கோட்டையில் உள்ள ஸ்ரீஜலகண்டேஸ்வரர் கோவிலில் சோமவார பிரதோஷ வழிபாடு

வேலூர் கோட்டையில் ஸ்ரீஜலகண்டேஸ்வரர் கோவிலில் கார்த்திகை மாத சோமவார (திங்கள்) பிரதோஷத்தை முன்னிட்டு நந்திபகவானுக்கு மாலையில் பால்,தயிர், சந்தனம், தேன்,...
தமிழகம்

மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள வில்லாபுரம் மீனாட்சி நகரில் இருக்கன்குடி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது .

திருப்பரங்குன்றம் அருகே வில்லாபுரத்தில் இருக்கன்குடி மாரியம்மன் கோயில் கும்பாபிசேகம் நடைபெற்றது.  கடந்த 25 ஆண்டுகளுக்கு பின் நடை பெறும் கும்பாபிஷேகம் என்பதால்...
தமிழகம்

ராமநாதபுரம் ஆட்சியரிடம் பெற்றோர் ஆசிரியர் சங்கம் மனு

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் நிர்வாகித்து வரும் ஸ்ரீபர்வதவர்த்தினி அம்பாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளியை அரசு பள்ளியாக மாற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்களை ...
தமிழகம்

ராஜபாளையம் நகர அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ஆறாம் ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது

ராஜபாளையம் நகர அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ஆறாம் ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது நகர் வடக்கு...
தமிழகம்

பெரியகுளம் புதிய பஸ் நிலையம் மற்றும் மூன்றாந்தல் பகுதியில் உள்ள மதுபான பார்களை மூட வேண்டும், நெடுஞ்சாலை சுங்க சாவடியில் கட்டணம் வசூல் செய்வதை நிறுத்த வேண்டும் என தேனி மாவட்டம் ஆட்சியர் இடத்தில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் மனு அளிக்கப் பட்டது.

இன்று (05.12.2022) திங்கட்கிழமை தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரன் IAS அவர்களை இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாநில செயலாளர் யாசர்...
தமிழகம்

உசிலம்பட்டி அருகே போக்சோ வழக்கில் சிறை தண்டனை வழங்கப்பட்டதைக் கேட்டு தப்பி ஓடிய கைதி – மீண்டும் தனிப்படை போலிசாரால் கைது செய்யப்பட்டார்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சி.நடுப்பட்டியைச் சேர்ந்தவர் சுரேஷ், இந்த இளைஞர் மீது கடந்த 2017ஆம் ஆண்டு உத்தப்பநாயக்கணூர் காவல்...
1 400 401 402 403 404 696
Page 402 of 696

Right Click & View Source is disabled.

error: Content is protected !!