மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகையில், மனித உரிமைகள் நாள் உறுதிமொழி மேயர் இந்திராணி பொன்வசந்த், ஆணையாளர் சிம்ரன்ஜீத் சிங் ஆகியோர் தலைமையில் ஏற்றுக் கொண்டனர். “மனித உரிமைகள் நாள் உறுதிமொழி”
இந்திய அரசியலமைப்புச் சட்டத்திலும் இந்தியாவில் செயல்படுத்ததக்க பன்னாட்டு சட்டங்களிலும் வரையறுக்கப் பெற்ற மனித உரிமைகள் குறித்து உண்மையுடனும் பற்று உறுதியுடனும்...







