செய்திகள்

தமிழகம்

காட்பாடி அடுத்த பிரம்மபுரம் ஸ்ரீஒண்டி வீட்டம்மன் ஆலைய கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த பிரம்மபுரம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ ஒண்டிவீட்டம்மன் மற்றும் ஸ்ரீ சக்தி விநாயகர் கும்பாபிஷேகம் நடந்தது.  முதல், 2-ம் கால யாகசாலை பூஜை, கலச புறப்பாடு, ஒண்டிவீட்டம்மன் மற்றும் விநாயகர் கும்பாபிஷேகம் நடந்த பின் சிறப்பு அலங்கார தரிசனம் பின் பிரசாத விநியோகமும் மாலை சுவாமி திருவீதி உலா நடந்தது. இதில் அதிமுக மாநில அமைப்பு செயலாளர் வி. ராமு, மாவட்ட மாநகர அதிமுக அமைப்பு...
தமிழகம்

வேலூரில் குடியரசு தினத்தை முன்னிட்டு தேசிய கொடியை ஏற்றி மரியாதை செய்த ஆட்சியர்

இந்தியாவின் 75-வது குடியரசு தினவிழாவை முன்னிட்டு வேலூர் நேதாஜி விளையாட்டு மைதானத்தில் இந்திய தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செய்தார் வேலூர் ஆட்சியர் குமாரவேல்பாண்டியன், அருகில் எஸ். பி. மணிவண்ணன், மேயர் சுஜாதா மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். செய்தியாளர்:வேலூர்கே.எம்.வாரியார்...
தமிழகம்

பாரதிய ஜனதா கட்சி சார்பில் சென்னை அண்ணா நகரில் நடைப்பெற்ற குடியரசு தின கொண்டாட்டம்

பாரதிய ஜனதா கட்சி சார்பில் சென்னை அண்ணா நகர் வடக்கு மண்டலத்தில் தேசிய கொடி ஏற்றி வைத்து மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள்,பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி குடியரசு தினத்தை கொண்டாடினர். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக மாநில செயலாளர் திருமதி. சுமதி வெங்கடேஷ், மத்திய சென்னை மே‌ற்கு மாவட்ட தலைவர் திரு.N.தனசேகர் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர். விழாவில் பொது செயலாளர் /சட்டமன்ற பொறுப்பாளர் திரு.P. ஸ்ரீகாந்த், மாவட்ட துணை தலைவர்...
தமிழகம்

அயோத்தி ஸ்ரீ ராமர் கோயில் கும்பாபிஷேகம் விழாவை முன்னிட்டு சென்னையில் ஸ்ரீ ராமருக்கு விளக்கு ஏற்றி பெண்கள் பூஜை செய்து வழிபாடு

அயோத்தி ஸ்ரீ ராமர் திருக்கோயில் கும்பாபிஷேகம் விழாவை முன்னிட்டு இந்து திருக்கோயில் பக்தர்கள் நல சபை சார்பாக சென்னை, அமைந்தகரை வடக்கு கசர தோட்டத்தில் விளக்கு பூஜை நடைபெற்றது.  100 க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பொறுமை காத்து வரிசையில் நின்று ஸ்ரீ ராமருக்கு விளக்கு ஏற்றி பூஜை செய்தனர்.   செய்தியாளர்: தேவி, சென்னை https://youtu.be/mysfoRJDFiA?si=y1EWDQ8BP1y0IMkS...
தமிழகம்

“மக்களின் பல்வேறு பிரார்த்தனைகளுக்கு சுந்தரகாண்டம் ஒரு மாமருந்து” எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன் பேச்சு.

மக்களின் பல்வேறு பிரார்த்தனைகளுக்கு சுந்தரகாண்டம் ஒரு மாமருந்து என்று எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன் பேசினார்.  அயோத்தியில் ஸ்ரீராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் அமைப்பு சார்பில் மதுரை எஸ் எஸ் காலனி எஸ் எம் கே திருமண மண்டபத்தில் சிறப்பு சொற்பொழிவு நடைபெற்றது. அதில் சுந்தர காண்டம் என்ற தலைப்பில் எழுத்தாளர் இந்திரா சௌந்தர் ராஜன் சொற்பொழிவாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, அயோத்தி ஸ்ரீ ராமபிரான் கோவில்...
தமிழகம்

*கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் – 2023 (Khelo India Youth Games – 2023)

மதுரை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் GATKA விளையாட்டு போட்டிகள் தொடங்கின. போட்டிகள் துவக்க நிகழ்வில் மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மா.சௌ.சங்கீதா இஆப அவர்கள், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் திரு.சு.வெங்கடேசன் அவர்கள் ,மாவட்ட வருவாய் அலுவலர் திரு.சக்திவேல் அவர்கள் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். செய்தியாளர் : ஜாகிர் ஹுசேன், மதுரை மாவட்டம்...
தமிழகம்

இந்து திருக்கோயில் பக்தர்கள் நல சபை தலைவர் வெளியிட்டிருக்கும் அறிக்கை

இந்து திருக்கோயில் பக்தர்கள் நல சபை சார்பாக வரலாற்று சிறப்புமிக்க அயோத்தி ஸ்ரீ ராமர் திருக்கோயில் கும்பாபிஷேகம் விழாவினை முன்னிட்டு இல்லந் தோறும் தீபம் ஏற்றும் நிகழ்ச்சி இன்று (22-01-2024) மாலை 06 மணிக்கு சென்னை, அமைந்தகரை, வடக்கு கசர தோட்டத்தில் அமைந்துள்ள அருள்மிகு சமயபுரத்தம்மன் ஆலயத்தில் வெகு சிறப்பாக நடைபெற உள்ளது. அப்பகுதியில் வசிக்கும் 50க்கும் மேற்பட்ட பெண்கள் ஒன்று கூடி ராமபிரான் திருவுருவ படத்தை வணங்கி தீபம்...
தமிழகம்

அயோத்தியில் ஸ்ரீராமர் திருவுருவச் சிலை பிரதிஷ்டை செய்யப்படுவது குறித்து தமிழக பாஜக மாநிலத்தலைவர் K.அண்ணாமலை வெளியிட்டிருக்கும் செய்தி

நாளைய தினம் அயோத்தியில் ஸ்ரீராமர் திருவுருவச் சிலை, நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடிஜி அவர்களால் பிரதிஷ்டை செய்யப்படுவதை அடுத்து, நாடே விழாக்கோலம் பூண்டுள்ளது. சாதி மத வேறுபாடின்றி, மக்கள் அனைவரும் இந்த புண்ணிய தினத்தை வரவேற்கின்றனர். பல ஆண்டு காலமாக நாட்டு மக்கள் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த இந்த நாளை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள ஆலயங்கள் அனைத்திலும் சிறப்புப் பூஜைகளும், அன்னதானம் உள்ளிட்ட அறப்பணிகளும் நடைபெற்று...
தமிழகம்

வேலூர் ஸ்ரீபுரம் தங்க கோயில் வளாகத்தில் ஸ்ரீ ராமருக்கு 108 அடி உயரத்தில் வண்ண விளக்கு கட்-அவுட்

உத்திரபிரதேச மாநிலம் அயோத்தியில் ஜனவரி 22-ம் தேதி திங்கள்கிழமை நடைபெற உள்ள ஸ்ரீ ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வேலூர் அடுத்த ஸ்ரீபுரத்தில் தங்க கோயில் அருகே 108 அடி உயரத்தில் வண்ண விளக்குகளால் ஆன ஸ்ரீ ராமர் திரு உருவம் கொண்ட கட் அவுட் நேற்று முன்தினம் அமைக்கப்பட்டுள்ளது.  இந்த கட் அவுட் 24-ம் தேதி வரை 5 நாட்கள் பக்தர்களின் பார்வைக்கு வைக்கப்படும். செய்தியாளர்:வேலூர்கே.எம்.வாரியார்...
தமிழகம்

பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் ஸ்ரீ நாகாத்தம்மன் கோயில் வளாகத்தை சுத்தம் செய்யும் நிகழ்ச்சி இன்று காலை நடைப்பெற்றது.

அமைந்தக்கரை , skywalk எதிரில் அமைத்துள்ள ஸ்ரீ நாகாத்தம்மன் கோயில் வளாகத்தை சுத்தம் செய்யும் நிகழ்ச்சி இன்று காலை நடைப்பெற்றது. பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயலாளர்,திருமதி சுமதி வெங்கடேஷ், மாநில செயற்குழு உறுப்பினர் திரு. P. வரதராஜன் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துக்கொண்டனர். மத்திய சென்னை மேற்கு மாவட்ட தலைவர்திரு.N.தனசேகர். BA.LLB.EX.MC, பொது செயலாளர் /சட்டமன்ற பொறுப்பாளர் திரு.P. ஸ்ரீகாந்த், துணை தலைவர் திரு. MR.யோகானந்தம், அண்ணா நகர் வடக்கு...
1 37 38 39 40 41 584
Page 39 of 584

Right Click & View Source is disabled.

error: Content is protected !!