செய்திகள்

தமிழகம்

தமிழே உலக மொழிகளின் தாய் என்பதை தமிழர் நமக்கெல்லாம் உரைத்த மொழிஞாயிறு தேவநேய பாவாணர் அவர்களின் 123 ஆம் ஆண்டு விழா

சென்னை அடையாறு முத்தையா இராமநாதன் நகரில் இருக்கும் தமிழ் வளர்ச்சித் துறை சார்பாக அதன் இயக்குநர் திரு விசயராகவன் அவர்கள் மிகச் சிறப்பாக அதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். மொழிஞாயிறு எனப்படும் பாவாணர் அவர்களின் திரு உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த பின் அவரை பற்றிய தமிழறிஞர்களின் உரை நிகழ்த்தப்பட்டது. அதில் பாவலரேறு அவர்களின் புதல்வர் துரை. மா பூங்குன்றன், புலவர் அரத்தினவேலனார் , எழுத்தாளர் கண்ணன், வழக்கறிஞர்...
தமிழகம்

தென்கைலாய பக்தி பேரவை சார்பில் ஆதியோகி ரத யாத்திரை! – தமிழகம் மற்றும் புதுவையில் வலம் வருகிறது

தென்கைலாய பக்தி பேரவை சார்பில், மஹாசிவராத்திரி விழாவை முன்னிட்டு தமிழ்நாடு மற்றும் புதுவையில் ஆதியோகி ரத யாத்திரை சுமார் 35,000 கி.மீ தூரம் பயணிக்க உள்ளது. இந்த ரதம் 60 நாட்களில் ஆயிரக்கணக்கான கிராமங்களில் வலம் வர இருக்கிறது. இது தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னை பிரஸ் கிளப்பில் இன்று (பிப் 3) நடைபெற்றது. இதில் தென் கைலாய பக்தி பேரவையின் தன்னார்வலர் திரு மகேந்திரன் அவர்கள் பங்கேற்று பேசியதாவது:...
தமிழகம்

புற்றுநோய் இருந்து மீண்டும் வாழ்பவர்களுக்கு புது வாழ்வளிக்கும் “அன் மாஸ் கேன்சர்” திட்டம்.

புற்று நோய்க்கு பிந்திய வாழ்க்கை பற்றி ஒரு ஆய்வாக அன் மாஸ் கேன்சர் புற்றுநோய் பற்றி சரியான தகவல்களை வழங்குவது என்ற புரட்சிகரமாக பரப்புரை திட்டத்தை அப்பல்லோ கேன்சர் பெருமையுடன் அறிமுகம் செய்கிறது. புற்றுநோய் பற்றிய உண்மையை மறைவில் இருந்து வெளிக்கொண்டு வருவது அது தொடர்பான கட்டுக்கதைகளும் தவறாக கண்ணோட்டங்களையும் மக்கள் மனதில் இருந்து அகற்றுவது மற்றும் சமூகத்தில் இருந்து புற்றுநோயாளிகள் மீது புரிந்துணர்வு வகுப்பறை என்பதே இந்த திட்டத்தின்...
தமிழகம்

வாங்கண்ணா… அட வாங்கண்ணா!

அன்பான தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும், என் பணிவான வணக்கங்கள். "விஜய் மக்கள் இயக்கம்" பல வருடங்களாக தன்னால் இயன்ற வரையில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களையும், சமூக சேவைகளையும், நிவாரண உதவிகளையும் செய்துவருவது நீங்கள் அனைவரும் அறிந்ததே. இருப்பினும், முழுமையான சமூக, பொருளாதார, அரசியல் சீர்திருத்தங்களை கொண்டுவர ஒரு தன்னார்வ அமைப்பினால் மட்டும் இயலாத காரியம். அதற்கு அரசியல் அதிகாரம் தேவைப்படுகிறது. தற்போதைய அரசியல் சூழல் பற்றி நீங்கள் அனைவரும் அறிந்ததே....
தமிழகம்

மகாத்மா காந்தி, அறிஞர் அண்ணா, நேதாஜி முப்பெரும் தலைவர்களுக்கு சர்வதேச ஆர்.எஸ்.ஜி சமூக சேவை மைய நிறுவனர், தலைவர், திரைப்பட இயக்குனர், நடிகர் கோபி காந்தி மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

சர்வதேச ஆர்.எஸ்.ஜி சமூக சேவை மையம் சார்பில் மகாத்மா காந்தி, அறிஞர் அண்ணா நினைவு, நேதாஜி பிறந்த நாள் என முப்பெரும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் பங்கேற்ற சர்வதேச ஆர்.எஸ்.ஜி சமூக சேவை மைய நிறுவனர், தலைவர், திரைப்பட இயக்குனர், நடிகர் கோபி காந்தி மகாத்மா காந்தி, அறிஞர் அண்ணா, நேதாஜி ஆகிய தலைவர்களின் திருஉருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அவர்களின் வாழ்கை வரலாற்று தொகுப்பு புத்தகங்களை...
தமிழகம்

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் 33 நேரடி நியமன வட்டார கல்வி அலுவலர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்

தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகம் கூட்டரங்கில் 33 நேரடி நியமன வட்டார கல்வி அலுவலர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்,  பள்ளிக் கல்வித்துறை செயலாளர் திரு.குமரகுருபரன் இ.ஆ.ப.,அவர்கள் உடன் உள்ளார். செய்தியாளர் : ஜாகிர் ஹுசேன், மதுரை மாவட்டம்...
தமிழகம்

2000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற மண் காப்போம் இயக்கத்தின் ‘தென்னை திருவிழா’ திருப்பூர் மேயர் தினேஷ் குமார் தொடங்கி வைத்தார்

ஈஷாவின் மண் காப்போம் இயக்கம் சார்பில் பல்லடத்தில் இன்று நடைபெற்ற ‘தென்னிந்திய தென்னை திருவிழா’வில் 2000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பெருந்திரளாக கலந்து கொண்டனர். திருப்பூர் மாநகராட்சி மேயர் திரு. தினேஷ் குமார் அவர்கள் குத்து விளக்கேற்றி இத்திருவிழாவை தொடங்கி வைத்தார். விழாவில் மேயர் அவர்கள் பேசுகையில், “தமிழ்நாட்டின் முன்னோடி மாநகராட்சியாக திருப்பூர் மாநகராட்சியை மாற்றுவதற்காக ஏராளமான பணிகளை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். இதில் முத்தாய்ப்பாக திருப்பூரை பசுமை மாநகராட்சியாக மாற்றும்...
தமிழகம்

விழிப்புணர்வு மாரத்தானை மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

மதுரை அரசரடி ரயில்வே விளையாட்டு மைதானம் மற்றும் மதுரை ரயில்வே காலனி நில பாதுகாப்பு குழு சார்பில் "மாரத்தான் அல்ல மதுரைக்காகத்தான்" என்ற முழக்கத்துடன் ரயில்வே நிலம் மற்றும் மைதானத்தை பாதுகாக்கும் விதமாக இன்று அதிகாலை விழிப்புணர்வு மாரத்தான் அரசரடி யு. ஜி. பள்ளி மைதானத்தில் மதுரை ரயில்வே காலனி நில பாதுகாப்பு குழு செயலாளர் பால்ச்சாமி தலைமையில் நடைபெற்றது. அரசரடி யு.சி. பள்ளி மைதானத்தில் இருந்து துவங்கிய இந்த...
தமிழகம்

“தமிழ்நாடு எப்போதும் பக்தியின் மண்! “பழனி பாதயாத்திரை பக்தர்கள் குறித்து சத்குரு பெருமிதம்

பழனி முருகன் கோவிலுக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு ஈஷா மருத்துவ உதவிகள் வழங்கும் வீடியோவை தனது எக்ஸ் தளத்தில் பதிந்துள்ள சத்குரு அவர்கள், "தமிழ்நாடு எப்போதும் பக்தியின் மண்" என்று கூறியுள்ளார். தமிழ்நாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து ஆண்டுதோறும் முருக பக்தர்கள் பழனி முருகன் கோவிலுக்கு பாதயாத்திரை செல்வார்கள். அந்த வகையில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒட்டன்சத்திரம் பகுதியை கடந்து செல்கிறார்கள். அவர்களுக்கு ஈஷா நடமாடும் மருத்துவ வாகனங்கள்...
தமிழகம்

20 ரூபாய்க்கும் மருத்துவம், இலவசமாகவும் மருத்துவம் அரவிந்த் கண் மருத்துவமனைக்கு பத்ம ஸ்ரீ விருது : அரவிந்த் கண் மருத்துவமனை இயக்குனர் பெண்மணி கோவிந்தப்பா நாச்சியார் பேட்டி

இந்திய அளவில் நாட்டின் நான்காவது உயரிய விருதான பத்ம ஸ்ரீ விருது கலை, இலக்கியம், கல்வி, சேவை, பொதுவாழ்வியல் என பல்வேறு பணிகளை பாராட்டி கொடுக்கப்படும் விருதாகமும். இந்நிலையில் மதுரையில் சேவைகளுடன் கண் மருத்துவ பணியில் ஈடுபட்டுவரும் அரவிந்த் கண் மருத்துவமனைக்கு மருத்துவ சேவையை பாராட்டி பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து அரவிந்த் மருத்துவமனை இயக்குநர் மருத்துவர் கோவிந்தப்ப நாச்சியார் செய்தியாளர்களிடம்...," மருத்துவம் சார்ந்த மக்கள் பணிக்கு...
1 36 37 38 39 40 584
Page 38 of 584

Right Click & View Source is disabled.

error: Content is protected !!