செய்திகள்

தமிழகம்

வேலூர் ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள மேம்பாலத்தில் தடுப்புகள் அகற்றம் – ஆட்சியர் குமாரவேல்பாண்டியன் ஆய்வு

சென்னை, காஞ்சிபுரம் பகுதியிலிருந்து வரும் கனரக வாகனங்கள், பேரூந்துகள், கார், போன்ற வாகனங்கள் வேலூர் புதிய பஸ் நிலையம் செல்லவேண்டுமானால்...
தமிழகம்

மதுரை பைபாஸ் ரோடு பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் – 31 கடைகளுக்கு மட்டுமே அனுமதி அளித்ததாக மாநகராட்சி விளக்கம்

மதுரை மாநகரில் போக்குவரத்து பகுதியில் போக்குவரத்து நெரிசல் காரணமாக ஆரப்பாளையம் முதல் பழங்காநத்தம் வரை புறவழிச்சாலையானது அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்...
தமிழகம்

நியாயவிலைக் கடைகளில், ஆட்சியர் திடீர் ஆய்வு

சிவகங்கை, சிங்கம்புணரி மற்றும் திருப்பத்தூர் வட்டத்திற்குட்பட்ட  நியாய விலைக்கடைகளின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி,  ஆய்வு மேற்கொண்டார்....
தமிழகம்

புதிய தொழில் தொடங்க உதவி: மாவட்ட ஆட்சியர்

“பிரதமரின் உணவுப் பதப்படுத்தும் குறுந்தொழில் நிறுவனங்கள் ஒழுங்குபடுத்தும் திட்டத்தின்” கீழ் புதிதாகத் தொழில் தொடங்குவோர் ஏற்கனவே, உணவுப்பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ளோர்...
தமிழகம்

தன்மானம் இல்லாத கட்சி, சுயமரியாதை இயக்கத்தில் இருந்து வந்தவர்கள் என்று சொல்லிக்கொண்டு சுயமரியாதை இழந்த கட்சி. -முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பேட்டி

சென்னை செல்வதற்காக திண்டுக்கல் மாவட்டம் நத்தத்திலிருந்து மதுரை விமான நிலையத்திற்கு வந்த அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் மதுரை...
தமிழகம்

பசுமையான இயற்கை சூழ்நிலை நிலவும் வண்ணம் அவனியாபுரம் காவல் நிலையத்தில் உதவி ஆணையர் செல்வக்குமார் மரக்கன்றுகளை நட்டுவைத்தார்

மதுரை மாநகர் போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவின்படி துணை ஆணையர் சீனிவாச பெருமாள் அறிவுறுத்தலின்படி காவல் நிலையங்களில் பசுமையான இயற்கை...
தமிழகம்

தேசிய மக்கள் உரிமைகள் இயக்கம் சார்பாக மத நல்லிணக்க நிகழ்ச்சி

தேசிய மக்கள் உரிமைகள் இயக்கம் சார்பில் மத நல்லிணக்கத்தை பறைசாற்றும் விதமாக சென்னை கிண்டியை அடுத்த ஆலந்தூர் பகுதியில் இயங்கி...
தமிழகம்

ஆதரவற்றோர் இல்லத்தில் கிருஸ்துமஸ் கொண்டாட்டம்

மதுரை, சிம்மக்கல் ஆதரவற்றோர் இல்லத்தில் கிருஸ்துமஸ் விழா கொண்டாட்டம் நடைபெற்றது. பாதரியார் ஜெபாஸ்டீன், எமிமாள் ஞான செல்வி குழுவினர்கள் நிகழ்ச்சிகளை...
தமிழகம்

ஆண்டிபட்டி தாலுகா எம். சுப்பலாபுரம் அருகே மனநலம் பாதித்த நிலையில் சுற்றி திரிந்த வாலிபரை மீட்டு பெரியகுளம் அரசு தலைமை மனநல மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர்

ஆண்டிபட்டி தாலுகா எம். சுப்பலாபுரம் அருகே மனநலம் பாதித்த நிலையில் சுற்றி திரிந்த வாலிபரை மீட்டு பெரியகுளம் அரசு தலைமை...
தமிழகம்

நகராட்சி பகுதியில் சுற்றித்திரிந்த தெரு நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை மற்றும் தடுப்பூசி முகாம்.

தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தெருக்களில் அதிக அளவில் தெரு நாய்கள் சுற்றித் திரிவதால் பொதுமக்கள் தொடர்ந்து அவதிப்பட்டு...
1 373 374 375 376 377 696
Page 375 of 696

Right Click & View Source is disabled.

error: Content is protected !!