செய்திகள்

தமிழகம்

மதுரை மாவட்டம் விக்கிரமங்கலத்தில்.உலக நன்மைக்காக ஐயப்ப பக்தர்களின் சிறப்பு பாதபூஜை நடைபெற்றது

மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் 100க்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் மாலை அணிவித்து விரதம் இருந்து...
தமிழகம்

மதுரை மாவட்டம் சோழவந்தானில் இந்து முன்னணியில் ரமேஷ் தலைமையில் ஆயிரம் பேர் இணையும் நிகழ்ச்சி. மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் சிறப்புரை

மதுரை மாவட்டம் சோழவந்தான் மற்றும் சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த கிராமங்களில் இருந்து இந்து முன்னணியில் ஆயிரம் பேர் இணையும்...
தமிழகம்

நெல்லை அருங்காட்சியகத்தில் பாரதியார் தின விழா; பரிசுகள் வழங்கி காப்பாட்சியர் பாராட்டு

நெல்லை அருங்காட்சியகத்தில் பாரதியார் தின விழா நடந்தது. இதையொட்டி நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள்...
தமிழகம்

வேலூரில் தமிழ்நாடு அரசு அனைத்துதுறை பணியாளர் சங்க மாநில பொதுக்குழு கூட்டம் கௌரவத் தலைவர் சி.ராஜவேலு பங்கேற்பு

வேலூர் அடுத்த சத்துவாச்சாரி தனியார் மண்டபத்தில் தமிழ்நாடு அரசு அனைத்து துறை பணியாளர் சங்க மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. ...
தமிழகம்

மதுரை விமான நிலையத்தில் சர்வதேச விமானங்கள் வந்து செல்வதற்கும் மதுரை மாநகரின் உட்கட்ட வளர்ச்சி பணிகளில் வணிகர்கள் பக்தர்கள் பாதிக்கப்படாத வகையில் செயல்படுத்த முதல்வரிடம் கூறி நடவடிக்கை எடுக்கப்படும் – நிதியமைச்சர் PTR தியாகராஜன்

அவனியாபுரத்தில் நடைபெற்ற நுகர்பொருள் மொத்த வியாபாரிகள் சங்க 69 வது ஆண்டு விழாவில் நிதியமைச்சர் பி டி ஆர் தியாகராஜன்துணை...
தமிழகம்

அவனியாபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் வேலம்மாள் மருத்துவமனை சார்பாக பள்ளி தாளாளர் கிருஷ்ணகுமார் தலைமையில் பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.

அவனியாபுரம் காவல் உதவி ஆணையர் செல்வகுமார் பங்கேற்று இரத்ததானம் செய்தார். இம்முகாமில் வேலம்மாள் மருத்துவமனை டாக்டர்கள், செவிலியர்கள்,  சர்க்கரை நோய்...
தமிழகம்

முதல்வர் ஸ்டாலின் பொங்கல் பரிசாக ரூபாய் 5 ஆயிரம் வழங்க வேண்டும். முதியோர் ரேசன் பொருள் வாங்க ஏற்படும் சிரமத்தை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – செல்லூர் ராஜூ

சென்னை செல்ல மதுரை விமானநிலையம் வந்த முன்னாள் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ செய்தியாளரிடம் பேசுகையில்...," தி.மு.க., ஆட்சியில் கூட்டுறவுத்துறையை...
தமிழகம்

நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவன் இந்திய அரசியலமைப்பு சட்ட விதிமுறைகளை மீறி சமூக ஒற்றுமைய சீர்குலைக்க RSS தீவிரவாத அமைப்பு என்று மக்களிடையே கலவரத்தை ஏற்படுத்துவதால் MP பதவியை நாடாளுமன்ற சபாநாயகர் பறிக்க வேண்டும். திருமாவளவன் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும். -முன்னாள் நீதிபதியும் மத்திய அரசின் சட்ட நிலைக்குழு உறுப்பினரான டாக்டர் ராமசாமி பேட்டி

சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினரும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கடந்த சில மாதங்களாக ஆர் எஸ் எஸ் அமைப்பை...
தமிழகம்

சாலை வசதிக்காக ஒரு கி மீ தூர நிலம் தானமாக வழங்குங்கள்

கெங்கவல்லி பேரூராட்சிக்கு உட்பட்ட 14 வது வார்டில் வலசக்கல்பட்டி மெயின் ரோட்டில் இருந்து ராமசாமி காடு முதல் சக்திவேல் காடு...
1 371 372 373 374 375 696
Page 373 of 696

Right Click & View Source is disabled.

error: Content is protected !!