செய்திகள்

தமிழகம்

சோழவந்தான் பேரூராட்சி சார்பில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்க விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சி சார்பாக நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்க விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. பேரூராட்சி தலைவர் ஜெயராமன்...
தமிழகம்

மதுரை மண்டல சுகாதாரத்துறை இணை இயக்குனர் அர்ஜுன் குமார் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் சந்திப்பு

வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளிடம் ரேண்டம் என் அடிப்படையில் பரிசோதனை செய்யப்படுகிறது. மேலும் விமானத்தில் வரும் பயணிகளிடம் கொரோனா ஒப்புதல்...
தமிழகம்

சோழவந்தான் ஏழாவது வார்டில் பேரூராட்சி கவுன்சிலர் கணேசன் தலைமையில் முன்னாள் தமிழக முதல்வர் எம்ஜிஆர் நினைவு நாளையொட்டி அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை

மதுரை மாவட்டம் சோழவந்தான் ஏழாவது வார்டு வட்ட பிள்ளையார் கோவிலில் பேரூராட்சி கவுன்சிலர் கணேசன் தலைமையில் முன்னாள் தமிழக முதல்வர்...
தமிழகம்

சோழவந்தான் ஏழாவது வார்டில் பேரூராட்சி கவுன்சிலர் கணேசன் தலைமையில் முன்னாள் தமிழக முதல்வர் எம்ஜிஆர் நினைவு நாளையொட்டி அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை

மதுரை மாவட்டம் சோழவந்தான் ஏழாவது வார்டு வட்ட பிள்ளையார் கோவிலில் பேரூராட்சி கவுன்சிலர் கணேசன் தலைமையில் முன்னாள் தமிழக முதல்வர்...
தமிழகம்

பெரியகுளம் பகுதிகளில் செயல்பட்டு வரும் 3 தனியார் மதுபான கடைகளை மூட வலியுறுத்தி பல்வேறு கட்சி சார்பாக போராட்டம்

தேனி மாவட்டம் பெரியகுளம் வைகை அணைசாலைஉள்ள மீனாட்சிபார்பல வருடங்களாக உள்ளது காந்தி சிலை மற்றும் தேனி சாலை பகுதியில் 3...
தமிழகம்

5000 தற்காலிக சுகாதார ஆய்வாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் – தமிழ்நாடு சுகாதார மற்றும்.துப்புரவு ஆய்வாளர்கள் நல சங்க கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் அன்பரசு பேட்டி

தமிழ்நாடு சுகாதார மற்றும் துப்புரவு ஆய்வாளர்கள் நலச் சங்கத்தில் மதுரை மாவட்ட அமைப்பு கூட்டம் மதுரை அருகே நாகமலை புதுக்கோட்டை...
தமிழகம்

திருமங்கலத்தில் உள்ள மதுரை தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் தந்தை பெரியாரின் நினைவு நாளை ஒட்டி, அவரது பிரம்மாண்ட திருவுருவப் படத்திற்கு திமுக நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை.

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள மதுரை தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் மாவட்டசெயலாளர் மணிமாறன் தலைமையில் , முன்னாள் எம்எல்ஏ...
தமிழகம்

திருமங்கலம் கோட்டாட்சியர் அலுவலகத்தை 20- க்கும் மேற்பட்டோர் முற்றுகை – கடந்த ஆட்சி காலத்தில் ஒரு தலைபட்சமாக செயல்பட்டு, வீட்டுமனை பட்டா வழங்கியதாக குற்றச்சாட்டு.

மதுரை மாவட்டம் திருமங்கலம் நகராட்சியில் உள்ள பத்தாவது வார்டு பகுதியில், 40 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வரும் மக்களுக்கு இதுவரை,...
தமிழகம்

முன்னாள் மத்திய இணை அமைச்சர் அன்புமணி ராமதாஸை, தமிழக முதல்வர் ஆக்கிட வலியுறுத்தி விரைவில் கன்னியாகுமரியில் இருந்து சென்னை வரை நடை பயணம் – பா.ம.க மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் நடைபெற்ற பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டத்தில் மத்திய இணை அமைச்சர் அன்புமணி ராமதாஸை...
தமிழகம்

கீழக்கரை டிஎஸ்பி சுபாஷ் தலைமையில் மத்திய அதிவிரைவு படையினர் மற்றும் காவல்துறையினர் சார்பாக கீழக்கரை காவல் நிலையத்தில் இருந்து கடற்கரை வரை கடற்கரை வரை கொடி அணிவகுப்பு நடைபெற்றது

தமிழகத்தின் முக்கிய பகுதிகளில் தமிழக காவல்துறை தலைவர் உத்தரவின் பேரில் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் டிஎஸ்பி சுபாஷ் தலைமையில் மத்திய...
1 373 374 375 376 377 711
Page 375 of 711

Right Click & View Source is disabled.

error: Content is protected !!