செய்திகள்

தமிழகம்

மாட்டுத்தாவணி பகுதியில் டைடல் பார்க் – வியாபாரிகள் எதிர்ப்பு

மதுரையில் டைடல் பார்க் இடம் தேர்வு விவகாரம் - முதலமைச்சரை நேரில் சந்திக்க அனுமதி வேண்டி மதுரை மாட்டுத்தாவணி சென்ட்ரல்...
தமிழகம்

காட்பாடி அடுத்த பிரம்மபுரம் கிராமத்தில் நியாயவிலைக்கடையில் பொங்கல் பரிசு தொகுப்பை ஊராட்சி மன்ற தலைவர் ராதாகிருஷ்ணன் துவக்கிவைத்தார்.

தமிழகம் முழுவதும் பொங்கல் பரிசுத்தொகுப்பான ரூ1000, முழு கரும்பு, 1 கிலோ சர்க்கரை, 1 கிலோ பச்சரிசி இன்று முதல்...
தமிழகம்

வேலூரில் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் பொங்கல் தொகுப்பை வழங்கினார்.

வேலூர் தொரப்பாடியில் உள்ள ரேசன்கடையில் பொங்கல் தொகுப்பான ரூ1000, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு முழுநீளக்...
தமிழகம்

வேலூர் கிரீன் சர்க்கில் மேம்பால சுவற்றில் முதல்வர் படம். பிஜேபி எதிர்ப்பால் நெடுஞ்சாலைத்துறையினர் அழித்தனர்.

வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே கிரீன் சர்க்கிள் உள்ளது. மத்திய அரசால் கட்டப்பட்ட மேம்பாலத்தில் உள்ள சுவற்றில் அரசியல்...
தமிழகம்

வேலூரில் தனியார் தமிழ்நாடுநர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகள் நலச்சங்கத்தின் தாளாளர்களின் ஆலோசனை கூட்டம்

வேலூர் ஸ்ரீவெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளியில் வேலூர் மாவட்ட தமிழ்நாடுநர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகள் நலச்சங்கத்தின் சார்பில் தனியார் பள்ளி தாளாளர்களுக்கான ஆலோசனைக்கூட்டம்...
தமிழகம்

வேலூர் வெங்கடேஸ்வர மேல்நிலைப்பள்ளியில்+2 மாணவர்களுக்கு மேற்படிப்பிற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்திய கோவை கேபிஆர் பொறியியல் கல்லூரி

வேலூர் மாநகராட்சி பகுதியில் உள்ள ஸ்ரீவெங்கடேஸ்வர மேல் நிலைப்பள்ளி வெளி அரங்கில்+2 பயிலும் அறிவியல் பாடப்பிரிவு மாணவ-மாணவியர்களுக்கு கோவை கே.பி.ஆர்...
தமிழகம்

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெறும் புத்தகக் காட்சியில் எழுத்தாளரும் மூத்த பத்திரிகையாளருமான அன்புகுமாரின் மூன்று நூல்கள் வெளியீடு நடந்தது.

டிஸ்கவரி பதிப்பகம் வெளியிட்டிருக்கும் எழுத்தாளர் கொ.அன்புகுமாரின் கருப்பு சிவப்பு கழகங்கள், மரமொதுங்கிய நிழல், தக்கை ஆகிய மூன்று நூல்களை சென்னை...
தமிழகம்

ராஜபாளையம் அருகே அரசு தொடக்கப்பள்ளி மாணவிகளுக்கு வழங்கப்பட்ட சீருடையில் சட்டை இல்லை எனவும், உயரம் குறைந்த பாவாடைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டி மாணவிகளுடன் பெற்றோர்களும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள முகவூர் காமராஜர் நகரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. 5...
தமிழகம்

தமிழகத்தில் முதன் முறையாக ராஜபாளையம் உழவர் சந்தை வளாகத்தில் விவசாயிகளால் நடத்தப்படும் மளிகை அங்காடி திறக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் முடங்கியாறு சாலையில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு இன்று தமிழகத்தில் முதன் முறையாக மளிகை...
தமிழகம்

ராஜபாளையத்திற்கு பெங்களூரில் இருந்து கடத்தி வரப்பட்ட 175 கிலோ புகையிலை மூடைகள், லாரி, இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து நால்வரை கைது செய்து காவல் துறையினர் மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதாக காவல் துறையினருக்கு...
1 349 350 351 352 353 711
Page 351 of 711

Right Click & View Source is disabled.

error: Content is protected !!