செய்திகள்

தமிழகம்

மனநலம் பாதிக்கப்பட்ட 160 நபர்கள் மீட்பு; தென்காசி பசியில்லா தமிழகம் தன்னார்வலர்களுக்கு அமைச்சர் செஞ்சி மஸ்தான் பாராட்டு

தென்காசி பசியில்லா தமிழகம் தன்னார்வ அமைப்பினர் மனநலம் பாதிக்கப்பட்ட 160 பேர்களை மீட்டெடுத்து அவர்களின் சொந்த ஊரான ராஜஸ்தான் அழைத்து...
தமிழகம்

நெல்லையில் பொங்கல் சிறப்பு கவியரங்கம்

நெல்லை அரசு அருங்காட்சியகம் மற்றும் பொன்தமிழ் விடியல் மாமன்றம் இணைந்து பொங்கல் சிறப்பு பட்டிமன்றம் மற்றும் கவியரங்கம் வெகுசிறப்பாக பாளையங்கோட்டை...
தமிழகம்

மாண்புமிகு முதலமைச்சரால் அறிவிக்கப்பட்ட பொது மக்களுக்கான பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் தொடக்க நிகழ்வு

மாண்புமிகு முதலமைச்சரால் அறிவிக்கப்பட்ட பொது மக்களுக்கான பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் தொடக்க நிகழ்வானது கெங்கவல்லி பேரூரில் உள்ள மகாலட்சுமி...
தமிழகம்

பேருந்து ஓட்டுநரின் இரண்டு சக்கர வாகனம் திருடிய இரண்டு வாலிபர்கள் கைது

கெங்கவல்லி அருகே அரசு பேருந்து ஓட்டுநரின் இரண்டு சக்கர வாகனம் திருடிக் சென்ற தர்மபுரி சேர்ந்த இரண்டு வாலிபர்களை போலீசார்...
தமிழகம்

ராஜபாளையத்தில் போக்குவரத்து விதிகளை கடைபிடிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி நடந்த விழிப்புணர்வு இரு சக்கர வாகன பேரணியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து நடந்த ஓவிய கண்காட்சியில் 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தங்கள் படைப்புகளை காட்சிப்படுத்தினர்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் விபத்துகளை குறைக்கும் நோக்கில் போக்குவரத்து காவல் துறை மற்றும் தன்னார்வ அமைப்புகள் சார்பில் சாலை பாதுகாப்பு...
தமிழகம்

உண்டு உறைவிடப் பள்ளி மைய திறப்பு

கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் ,  நரிக்குறவர் குழந்தைகளுக்கான உண்டு, உறைவிட சிறப்பு பயிற்சி மையத்தினை திறந்து வைத்தார்.  கூட்டுறவுத்துறை அமைச்சர்...
தமிழகம்

மகான்களின் பாதம் பற்றினால் நமக்கு எல்லா நலனும் கிடைக்கும் ஆன்மிக சொற்பொழிவாளர் இலக்கிய மேகம் சீனிவாசன் பேச்சு

மகான்களின் பாதம் பற்றினால் நமக்கு வாழ்வில் எல்லா நலனும் கிடைக்கும் என்று பக்தி சொற்பொழிவாளர் இலக்கிய மேகம் சீனிவாசன் பேசினார்...
தமிழகம்

தேனி அருகே உள்ள வீரபாண்டியில் கின்னஸ் சாதனைக்காக நடத்தப்பட்ட பரத நாட்டிய நிகழ்ச்சியினை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்த தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஒ. பன்னீர் செல்வம்

தேனி அருகே உள்ள வீரபாண்டியில் லட்சுமி பாரத நாட்டிய நடன பள்ளி, ஆனந்த பரத நாட்டிய பள்ளி இணைந்து தேவினிங்...
தமிழகம்

சிவகாசியில், குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு கையெழுத்து இயக்கம்

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, தொழிலாளர் நலத்துறை சார்பில் அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியங்கள் குறித்து...
1 348 349 350 351 352 711
Page 350 of 711

Right Click & View Source is disabled.

error: Content is protected !!