மனநலம் பாதிக்கப்பட்ட 160 நபர்கள் மீட்பு; தென்காசி பசியில்லா தமிழகம் தன்னார்வலர்களுக்கு அமைச்சர் செஞ்சி மஸ்தான் பாராட்டு
தென்காசி பசியில்லா தமிழகம் தன்னார்வ அமைப்பினர் மனநலம் பாதிக்கப்பட்ட 160 பேர்களை மீட்டெடுத்து அவர்களின் சொந்த ஊரான ராஜஸ்தான் அழைத்து...









