செய்திகள்

தமிழகம்

ரூபாய் 3 லட்சம் செலவில் தனியார் வங்கி பொதுமக்களுக்காக சோலார் மின்விளக்குகள் அமைப்பு.

மதுரை மாவட்டம் திருநகர் அருகே 95 வது வார்டு பகுதியில் , அமைதிச் சோலை நகர், எஸ் ஆர் வி...
தமிழகம்

தமிழக அரசின் இலவச பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு கைரேகை பதிவு விலக்கிக் கொள்ளப்பட்டதையடுத்து கடைகளில் மக்கள் வெள்ளம் – திருமங்கலத்தில் காங்கிரஸ் கவுன்சிலர் முன்னிலையில் கடையில் பொங்கல் இலவச பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.

மதுரை மாவட்டம் திருமங்கலம் நகராட்சிக்கு உட்பட்ட 23 வது வார்டில் உள்ள நியாய விலைக் கடைகளில், அந்த வார்டின் காங்கிரஸ்...
தமிழகம்

தமிழால் கொண்டாடுவோம் இந்த தைப் பொங்கலை…..

உலகம் முழுதும் வாழும் நம் தமிழ் சொந்தங்களுக்கு … பொங்கல் வாழ்த்துகளை உங்கள்  பெயருடன் உங்கள் நிறுவனத்தின் பெயருடன் உலகமே...
தமிழகம்

மண் காப்போம் இயக்கம் சார்பில் 1,500 விவசாயிகளுடன் களைகட்டிய மாபெரும் கருத்தரங்கு – பொள்ளாச்சி எம்.பி சிறப்பு விருந்தினராக பங்கேற்பு

ஈஷாவின் மண் காப்போம் இயக்கம் சார்பில் தென்னையில் இருந்து 15 வகையான வருமானம் ஈட்டுவது குறித்த விவசாய கருத்தரங்கு பொள்ளாச்சியில் ...
தமிழகம்

தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பினை பெற காலை முதல் பொதுமக்கள் நியாய விலை கடை முன் குவிந்தனர்

மதுரை மாவட்டம் திருநகர், திருமங்கலம் பகுதியில் காலை முதல் தமிழக அரசின் இலவச பொங்கல் பரிசு தொகுப்பினை பெறுவதற்கு ,...
தமிழகம்

ராஜபாளையம் ஜவஹர் மைதானத்தில் தேமுதிக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

தேமுதிக மாநில பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். பிரேமலதா விஜயகாந்த் பேச்சு - கேப்டன் நலமுடன் உள்ளார்...
தமிழகம்

அரசு பணிகளில் காலி இடங்களை படித்த பட்ட தாரிகளுக்கு வேலை வாய்ப்பு வழங்க மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியினர் மனு

மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மாநில பொது செயலாளர் ஷாஜகான் தலைமையில் இரண்டு அம்ச கோரிக்கையை வலியுறுத்தி திருச்சி மாவட்ட...
தமிழகம்

தெருக்குழாய்களில் கழிவு நீர் கலந்து குடிநீர் விநியோகம் செய்யப்படுவதாக பெண்கள் சாலை மறியல்; மாநகரின் முக்கிய சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்

மதுரை எல்லீஸ் நகர் பகுதியில் உள்ள பூக்கார தெருவில் உள்ள குடிநீர் தெருக்குழாய்களில் கழிவு நீர் கலந்து, துர்நாற்றத்துடன் தண்ணீர்...
தமிழகம்

ராஜபாளையத்தில் நடைபெற்ற நடைபெற்ற மதிமுக செயல்வீரர்கள் கூட்டம்

ராஜபாளையத்தில் நடைபெற்ற நடைபெற்ற மதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். எம்பி தேர்தலில் விருதுநகரில் துரை வைகோ...
தமிழகம்

ராஜபாளையம் அன்னப்ப ராஜா மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் கோயம்புத்தூர் நேட்டிவ் டாக் ப்ரீட்ஸ் கிளப் சார்பில் நாட்டு இன நாய் கண்காட்சி நடைபெற்றது.

கண்காட்சியில் தமிழகம் மற்றும் கேரளா மாநிலத்தில் இருந்து 300-க்கு மேற்பட்ட நாட்டு இன நாய்கள் கலந்து கொண்டன. இதில் தமிழக...
1 346 347 348 349 350 711
Page 348 of 711

Right Click & View Source is disabled.

error: Content is protected !!