செய்திகள்

தமிழகம்

நிலக்கோட்டை பகுதிகளில் திருடர்களின் அட்டகாசம்! பொதுமக்கள் பீதி: திருடர்களின் கூடாரமாக திகழும் பாழடைந்த காவலர் குடியிருப்பு

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை ஈபி காலனி, ஆனந்தன் நகர், புது தெரு போன்ற பகுதிகளில் இரவு நேரங்களில் வீடுகளின் காம்பவுண்ட்...
தமிழகம்

மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம்

வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தொழிலாளர் நலன் மற்றும் திறன் ம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. ...
தமிழகம்

சிவகாசி அருகே, பாழடைந்து கிடக்கும் மினி விளையாட்டு அரங்கை சீரமைக்க கோரிக்கை

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் இருந்து திருவில்லிபுத்தூர் செல்லும் சாலையில், ஈ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகில் மினி விளையாட்டு அரங்கம் உள்ளது. கடந்த...
தமிழகம்

மாசு படிந்த பிரம்மாண்ட கிணற்றிலிருந்து பொதுமக்களுக்கு தண்ணீர் வினியோகம் – நோய் தொற்று பரவும் அபாயம்

மதுரை மாவட்டம் திருநகர் அருகே பிள்ளையார் கோவில் தெருவில் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சொசைட்டிக்கு சொந்தமான பழமை வாய்ந்த பிரம்மாண்ட...
தமிழகம்

வைகுண்ட ஏகாதசி தினத்தை ஒட்டி, பெருமாள் கோவிலில் திறக்கப்பட்ட பரமபதவாசல் என்ற சொர்க்கவாசல் திறப்பு – ஏராளமான பக்தர்கள் சொர்க்கவாசலினுள் நுழைந்து தரிசனம்.

மதுரை மாவட்டம் திருநகரில் உள்ள அருள்மிகு சீனிவாச பெருமாள் திருக்கோயிலில் , பெருமாள் திருத்தலங்களில் சிகர நிகழ்ச்சியாக கொண்டாடப்படும் வைகுண்ட...
தமிழகம்

வேலூர் அருகே மாற்று சமூகத்தை சேர்ந்த ஊராட்சி மன்ற பெண் தலைவர் ஆதிதிராவிடர் என போலி சான்றிதழ் கொடுத்தவர் மீது ஆட்சியர் நடவடிக்கை

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு ஒன்றியத்திற்குட்பட்ட ஒடுக்கத்தூர் அடுத்ததோளப்பள்ளி ஊராட்சியில் கடந்த ஆண்டு ஆதிதிராவிடர் இனத்தை சேர்ந்தவர்களுக்கு தலைவர் பதவி ஒதுக்கப்பட்டது....
தமிழகம்

சென்னையிலிருந்து மதுரை வந்த மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கொரோனா பரிசோதனை முகாமை ஆய்வு செய்தார்.

புதிய வகை கொரோனா பிஎஃப் 7 தொற்று பரவலை தடுக்க இந்தியாவில் உள்ள விமான நிலையங்களில் மீண்டும் கொரோனா பரிசோதனை...
தமிழகம்

சுதந்திரப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் பிறந்த நாளை முன்னிட்டு ராஜபாளையத்தில் உள்ள அவரது உருவ சிலைக்கு மதிமுக எம்எல்ஏ உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினரும், இளைஞர் பண்பாட்டு கழகத்தினரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே என். புதூரில் சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் 264 வது பிறந்தநாள் விழா...
தமிழகம்

பூமலைக்குண்டு ஸ்ரீவைகுண்ட ஏகாதேசி தேர்த்திருவிழா முன்னிட்டு நடைபெற்ற மாபெரும் இரண்டாம் ஆண்டு ஓவியப்போட்டிகள்

தேனி மாவட்டம்/வட்டத்திற்கு உட்பட்ட பூமலைக்குண்டு கிராமத்தில் ஜன.2,3 மற்றும் 4ம் தேதிகளில் ஸ்ரீவைகுண்ட ஏகாதேசி தேர்த்திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.  இத்திருவிழாவினை...
1 344 345 346 347 348 697
Page 346 of 697

Right Click & View Source is disabled.

error: Content is protected !!