செய்திகள்

தமிழகம்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே வேட்டை பெருமாள் கோவில் பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். விவசாயிஇவருடைய மனைவி ஜோதி பாலசுப்பிரமணியன் தனது வீட்டில் உள்ள ஒரு பிளாஸ்டிக் டிரம்மில் நெல் சேகரித்து வைத்திருந்தார்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே வேட்டை பெருமாள் கோவில் பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். விவசாயிஇவருடைய மனைவி ஜோதி பாலசுப்பிரமணியன் தனது...
தமிழகம்

ராஜபாளையம் அருகே எஸ். ராமலிங்காபுரத்தில் 24 மணி நேரமும் சட்ட விரோதமாக மது விற்பனை செய்யப்படுவதை கண்டித்து பொதுமக்கள் மற்றும் அனைத்து கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே எஸ் ராமலிங்கபுரம் கிராமத்தில் கடந்த 2018 ம் ஆண்டு அரசு சார்பில் டாஸ்மாக் மதுபான...
தமிழகம்

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய ஸ்வாமி திருக்கோவில் உண்டியல் பூட்டின் சாவியை தொலைத்த அதிகாரிகள் – மாற்று சாவி தயார் செய்ததன் மூலம் திறந்து உண்டியல் எண்ணப்பட்டது.

திருப்பரங்குன்றம் கோயிலில் ஒவ்வொரு மாதமும் பக்தர்கள் வழங்கும் காணிக்கை உண்டியல் எண்ணும் பணி நடைபெறும். இந்நிலையில் நேற்று கடந்த இருதினம்...
தமிழகம்

உசிலம்பட்டியில் நேதாஜியின் 127வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

இந்திய விடுதலைக்குப்பாடுபட்டவரும் சுதந்திர போராட்ட வீரருமான நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 127வது பிறந்த நாள் விழா தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும்...
தமிழகம்

வாணியம்பாடி அருகே அதிமுகவில் இணைந்தவர்கள் மீது திமுகவினர் தாக்குதல் 7 பேர் மீது காவல்நிலையத்தில் புகார்

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த காவேரிப்பட்டு கிராமத்தில் ஆனந்தன் என்பவரின் ஏற்பாட்டில் திமுகவிலிருந்து சுமார் 50 பேர் அதிமுகவில் இணைக்கப்பட்டனர்....
தமிழகம்

அரக்கோணம்: கோவில் திருவிழாவில் கிரேன் சரிந்து விழுந்த விபத்து – 3 பேர் பலி

அரக்கோணத்தில் கோவில் திருவிழா ஒன்றில் கிரேன் சரிந்து விழுந்த விபத்தில் சிக்கி 3 பேர் பலியாகினர். அரக்கோணம், நெமிலி தாலுகா கீழவீதி...
தமிழகம்

திருவேடகம், விவேகானந்த கல்லூரியில் ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே  திருவேடகம், விவேகானந்த கல்லூரியில் ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி ஒளி-ஒலி அரங்கத்தில் நடைபெற்றது.  கல்லூரி...
தமிழகம்

மதுரையில் ஜல்லிக்கட்டு மாடுகளை கடத்தி சென்ற வாகனத்தை தடுத்து நிறுத்த முயன்ற காவல் அதிகாரி மீது மோதிய வடமாநில கும்பல் 5 பேர் கைது: பல திடுக்கிடும் தகவலால் பரபரப்பு

மதுரையில் கடந்த மாதம் ஜல்லிக்கட்டு மாடுகளை கடத்தும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், அதனை தடுப்பதற்காக மாநகர் எல்லை...
தமிழகம்

கெலமங்கலத்தில் நடைப்பெற்ற பாமக கலந்தாய்வு கூட்டம்

ஓசூர் ஒருங்கிணைந்த கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பாமக கலந்தாய்வுக்கூட்டம் சிறப்புடன் நடைபெற்றது.  கூட்டத்திற்க்கு மேற்கு மாவட்ட செயலாளர் கி.கோவிந்தராஜ் தலைமை தாங்கினார்....
தமிழகம்

மதுரையில் சாலை விபத்தில் உயிரிழந்த பாஜக நிர்வாகி இல்லத்துக்கு சென்ற பாஜக தலைவர்

திருப்பரங்குன்றம் அருகில் உள்ள சீனிவாசா காலணி மகாலெட்சுமி நகர் பகுதியை சேர்ந்தவர் கே.டி ஹரிராம் இவர் ப ஜ க...
1 331 332 333 334 335 711
Page 333 of 711

Right Click & View Source is disabled.

error: Content is protected !!