செய்திகள்

தமிழகம்

திருப்பரங்குன்றம் மாநகராட்சி காலனியில் பாஜக சார்பில் மோடி பொங்கல் விழா கொண்டாடப்பட்டது 108 பொங்கல் பானை களில் பொங்கல் வைத்த பாஜக மகளிரணியினர்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா மதுரை மாநகராட்சி காலனி காளியம்மன் கோவில் பகுதியில் பாஜக சார்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது...
தமிழகம்

தேனி மாவட்டம் மார்க்கையன்கோட்டை பேரூராட்சியில் தமிழக அரசு அறிவித்த பொங்கல் தொகுப்பு

தேனி மாவட்டம் மார்க்கையன்கோட்டை பேரூராட்சியில் தமிழக அரசு அறிவித்த பொங்கல்  தொகுப்பினை பேரூராட்சி தலைவர்ஓ ஏ முருகன் தலைமையில் பொங்கல்...
தமிழகம்

திருப்பரங்குன்றம் அருகே வலையங்குளத்தில் பொங்கலுக்கு தயாராகும் மண் பானைகள்.

உயிர்கொல்லி நோய்களை உருவாக்கும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தி தவிர்த்து சுற்றுச்சூழல் மேம்பட மண்பாண்ட பொருட்களை பயன்படுத்திட மக்களிடையே விழிப்புணர்வு தேவை....
தமிழகம்

காட்பாடியில் தலைக்கவசம் குறித்த விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்த மாவட்ட எஸ்.பி.

வேலூர் அடுத்த காட்பாடி சில்க் மில் அருகில் தலைக்கவசம் உயிர் கவசம் என்ற தலைப்பில் பள்ளி மாணவர்களுக்கான விழிப்புணர்வு பேரணியை...
தமிழகம்

வேலூர் அதிமுக மாவட்ட செயலாளர் மருத்துவத்துறை துணை இயக்குநரிடம் மனு

வேலூர் மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்ஆர்கே அப்பு மற்றும் நிர்வாகிகள் வேலூர் பென்ட்லேண்ட் அரசு மருத்துவத்துறை துணை இயக்குநரை சந்தித்து...
தமிழகம்

மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த்,முடிவுற்ற திட்டப் பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் முடிவுற்ற திட்டப் பணிகளை, மேயர் இந்திராணி பொன்வசந்த் ஆணையாளர் சிம்ரன்ஜீத் சிங், ஆகியோர் பொதுமக்கள்...
தமிழகம்

திருவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில், முன்னாள் அமைச்சர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், எம்.பி மற்றும் எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் செயல்பட்டு...
தமிழகம்

சாத்தூர் அருகே, உரிய அனுமதி இல்லாமல் பட்டாசு மூலப்பொருட்கள் வைத்திருந்த 2 பேர் கைது

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள வெம்பக்கோட்டை பகுதியில், உரிய அனுமதி இல்லாமல் சட்ட விரோதமாக பட்டாசுகள் தயாரிக்கப்படுவதாக போலீசாருக்கு புகார்கள்...
தமிழகம்

விருதுநகரில், சொந்த மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தைக்கு, வாழ்நாள் முழுவதும் சிறை

விருதுநகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகஜோதிமணி (42). கூலி வேலை பார்த்து வருகிறார். கடந்த 2022ம் ஆண்டு ஜெகஜோதிமணி தனது சொந்த...
தமிழகம்

உசிலம்பட்டியில் துணிவு படத்திற்கு அதிக கட்டணம் வசூல் செய்வதாகக் கூறி அஜித் ரசிகர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தமிழகம் முழுவதும் அஜித் நடித்த துணிவு திரைப்படம், மற்றும் விஜய் நடித்த வாரிசு திரைப்படம் திரையரங்குகளில் திரையிடப்படுகிறது.இந்நிலையில் மதுரை மாவட்டம்...
1 330 331 332 333 334 696
Page 332 of 696

Right Click & View Source is disabled.

error: Content is protected !!