செய்திகள்

தமிழகம்

இராமநாதபுரம் மாவட்ட விமான நிலைய பணிகளை விரைந்து துவங்கிட வேண்டும், மலேசியா பினாங்கிலிருந்து சென்னைக்கு நேரடி விமான சேவை மற்றும் சவுதி அரேபியா தலைநகர் ரியாத்தில் இருந்து சென்னைக்கு நேரடி விமான சேவையை துவங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஒன்றிய விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு அவர்களிடம் நவாஸ்கனி எம்பி கோரிக்கை.

இராமநாதபுரம் மாவட்ட விமான நிலைய பணிகளை விரைந்து துவங்கிட வேண்டும், மலேசியா பினாங்கிலிருந்து சென்னைக்கு நேரடி விமான சேவை மற்றும் சவுதி அரேபியா தலைநகர் ரியாத்தில் இருந்து சென்னைக்கு நேரடி விமான சேவையை துவங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஒன்றிய  விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு அவர்களிடம் நவாஸ்கனி எம்பி கோரிக்கை. இதுகுறித்து ஒன்றிய விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு...
தமிழகம்

போதை ஒழிப்பு தின பேரணியில் சி. தமிழ்ச் செல்வன்

மதுரை மாவட்டம் சமயநல்லூர் காவல்துறை சார்பில் நடைபெற்ற போதை ஒழிப்பு தின பேரணியில்  காவல்துறை டிஎஸ்பி ஆனந்தராஜ், சமயநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் சரவணன், துணை ஆய்வாளர்கள் ரமேஷ் மற்றும் மனோகரன், தலைமைக் காவலர் இராதாகிருஷ்ணன், பத்திரிகையாளர் மற்றும் சமூக ஆர்வலர் சி. தமிழ் செல்வன் மற்றும் பள்ளி மாணவ - மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர்....
தமிழகம்

வேலூர் திருவள்ளூவர் பல்கலைக்கழகத்தில் பட்டங்களை வழங்கிய தமிழக ஆளுநர் ஆர். என்.ரவி !!

வேலூர் திருவள்ளூவர் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு தமிழக ஆளுநரும் பல்கலைக்கழக வேந்தருமான ஆர்.என்.ரவி பட்டங்களை வழங்கினார். சென்னை தேசிய கடல்சார் தொழிற்நுட்ப நிறுவன இயக்குநர் ராமதாஸ், திருவள்ளுவர் பல்கலைக்கழக துணை வேந்தர் ஆறுமுகம்,பதிவாளர் செந்தில் வேல்முருகன்,தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் பாபு ஜனார்த்தனன்உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.  மொத்தம் 43, 735 மாணவ - மாணவியர் பட்டங்களை பெற்றனர். செய்தியாளர்:வேலூர்கே.எம்.வாரியார்...
தமிழகம்

ஆசிய அளவிலான சிலம்பம் போட்டியில் வெற்றி

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் இரண்டாமாண்டு இளங்கலை வேதியியல் பயிலும் மாணவி A. முத்துலட்சுமி, ஆந்திர மாநிலம், விஜயவாடாவில் நடைபெற்ற ஆசிய அளவிலான சிலமபம் போட்டியில் ஒற்றை கம்பு சுற்றல் பிரிவில் மூன்றாம் இடம் பெற்றார். மேலும் திண்டுக்கல் நகரில் நடைபெற்ற தேசிய அளவிலான தகுதி போட்டியிலும் மூன்றாமிடம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. வெற்றி பெற்ற மாணவியை கல்லூரி ஆட்சிக்குழு சார்பாக கல்லூரி முதல்வர் திரு....
தமிழகம்

காட்பாடி வரசித்தி விநாயகர் கோயிலில் சங்கட சதுர்த்தி விழா !

வேலூர் அடுத்த காட்பாடி வள்ளி மலை ரோட்டில் உள்ள ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோயிலில் சங்கடஹர சதுர்த்தி முன்னிட்டு அபிஷேகம், ஆராதனை, பக்தர்களின் வழிப் பாடு நடந்தது.  பின்பு பிரசாத விநியோகம் நடைபெற்றது. செய்தியாளர்:வேலூர்கே.எம்.வாரியார்...
தமிழகம்

இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் சர்வதேச யோகா தினம் – 2024

இளையான்குடி : சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் பத்தாவது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் சார்பாக யோகா தின சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் அப்ரோஸ் வரவேற்றார். கல்லூரி முதல்வர் ஜபருல்லாகான் தலைமை உரை ஆற்றினார். உடற்கல்வி இயக்குனர் காளிதாசன் யோகா பயிற்சியின் சிறப்பம்சங்களையும், முக்கியத்துவத்தையும் பற்றி எடுத்துரைத்தார். 200 க்கும் மேற்பட்ட மாணவ -மாணவிகளுக்கு யோகா...
தமிழகம்

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் தமிழக அரசை கண்டித்து வேலூரில் தேமுதிகவினர் ஆர்ப்பாட்டம் !!’

வேலூர் தலைமை தபால் நிலையம் அருகே கள்ளக்குறிச்சி விஷ சாராய பலி குறித்து தமிழக அரசை கண்டித்து வேலூர் மாவட்ட தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மாவட்ட, மாநகர, வட்ட, கிளை நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டு திமுக அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர். செய்தியாளர்:வேலூர்கே.எம்.வாரியார்...
தமிழகம்

காட்பாடி பக்தஆஞ்சநேயர் கோயிலில் திருவோணத்தை முன்னிட்டு சிரவண தீபம் !!

வேலூர் அடுத்த காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகில் உள்ள ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் கோயிலில் திருவோணத்தை முன்னிட்டு சிரவண தீபம் திங்கள் இரவு 8 மணிக்கு ஏற்றப்பட்டது.  முன்னதாக தாயார், பெருமாளுக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், பன்னீரால் திருமஞ்சனம் (அபிஷேகம்) செய்யப்பட்டது.  சிரவண தீபத்திற்கு பின் பக்தர்களுக்கு பிரசாதம் விநியோகம் செய்யப்பட்டது.  அலங்காரத்தை கோயில் அர்ச்சகர் கண்ணன் பட்டாச்சாரியார் செய்து இருந்தார். செய்தியாளர்:வேலூர்கே.எம்.வாரியார்...
தமிழகம்

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் கஞ்சா போதை ஆசாமியால் பட்ட பகலில் படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் குடும்பத்தாருக்கு இழப்பீடு தொகை வழங்குவது தொடர்பாக கண்டான் ஆர்ப்பாட்டம்

அனுப்புனர்: என் எஸ் பெருமாள் மாவட்டச் செயலாளர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இராமநாதபுரம். பெறுநர்: மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் தலைமைச் செயலகம் முதல்வரின் தனிப்பிரிவு சென்னை. பொருள்: ( இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் கஞ்சா போதை ஆசாமியால் பட்ட பகலில் படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் குடும்பத்தாருக்கு இழப்பீடு தொகை வழங்குவது தொடர்பாக...) தமிழ்நாட்டின் முதலமைச்சர் அவர்களுக்கு வணக்கம். இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் பள்ளிவாசல் தெருவை சார்ந்த லேட் கண்ணன்...
தமிழகம்

IUML ராஜ்யசபா உறுப்பினர் வழக்கறிஞர் ஹாரிஸ் பீரான் அவர்களுக்கு சென்னையில் வரவேற்பு

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் நாடாளுமன்ற மாநிலங்களவை (ராஜ்யசபா ) உறுப்பினராக புதிதாக தேர்வு பெற்றுள்ள IUML தேசிய லாயர்ஸ் போரம் அமைப்பாளரும், டெல்லி உச்ச நீதிமன்ற வழக்கறிஞருமான ஜனாப் ஹாரிஸ் பீரான் அவர்கள் 25.6.2024 அன்று சென்னை வருகை தர உள்ளார். நாளை செவ்வாய்க்கிழமை (25.06.2024) அஸர் தொழுகையை முடித்தவுடன் மாலை 5 மணி அளவில் சென்னை காயிதே மில்லத் சாலையில் உள்ள வாலாஜா பள்ளிவாசலில் அமைந்துள்ள...
1 26 27 28 29 30 583
Page 28 of 583

Right Click & View Source is disabled.

error: Content is protected !!