ஐரோப்பிய பல்கலைக்கழகம் மற்றும் பன்னாட்டு சாதனையாளர்கள் அறக்கட்டளை இணைந்து நடத்திய மதிப்புறு முனைவர் பட்டம், மற்றும் பலதுறைகளில் சாதனை செய்தவர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா சென்னை எழும்பூரில் நடைப்பெற்றது.
ஐரோப்பிய பல்கலைக்கழகம் மற்றும் பன்னாட்டு சாதனையாளர்கள் அறக்கட்டளை இணைந்து நடத்திய மதிப்புறு முனைவர் பட்டம், மற்றும் பலதுறைகளில் சாதனை செய்தவர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா நேற்று (30 ஜூன் ) சென்னை எழும்பூர் தனியார் நட்சத்திர உணவு விடுதி அரங்கத்தில் நடந்தது. சிறப்பு விருந்தினராக ஓய்வுபெற்ற நீதிபதி SF அக்பர், தமிழ்நாடு சிறுபான்மை ஆணைய துணைத்தலைவர் கலைமாமணி Dr. இறையன்பன் குத்தூஸ், தமிழ்நாடு மேல்நிலை கல்வித்துறையின் உருது அகாடமி துணைத்தலைவர்...