செய்திகள்

தமிழகம்

ஐரோப்பிய பல்கலைக்கழகம் மற்றும் பன்னாட்டு சாதனையாளர்கள் அறக்கட்டளை இணைந்து நடத்திய மதிப்புறு முனைவர் பட்டம், மற்றும் பலதுறைகளில் சாதனை செய்தவர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா சென்னை எழும்பூரில் நடைப்பெற்றது.

ஐரோப்பிய பல்கலைக்கழகம் மற்றும் பன்னாட்டு சாதனையாளர்கள் அறக்கட்டளை இணைந்து நடத்திய மதிப்புறு முனைவர் பட்டம், மற்றும் பலதுறைகளில் சாதனை செய்தவர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா நேற்று (30 ஜூன் ) சென்னை எழும்பூர் தனியார் நட்சத்திர உணவு விடுதி அரங்கத்தில் நடந்தது. சிறப்பு விருந்தினராக ஓய்வுபெற்ற நீதிபதி SF அக்பர், தமிழ்நாடு சிறுபான்மை ஆணைய துணைத்தலைவர் கலைமாமணி Dr. இறையன்பன் குத்தூஸ், தமிழ்நாடு மேல்நிலை கல்வித்துறையின் உருது அகாடமி துணைத்தலைவர்...
தமிழகம்

கீழக்கரை நகர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் அமீரக காயிதே மில்லத் பேரவை இணைந்து நடத்தும் முப்பெரும் விழாவில் மதிப்புக்குரிய MP ஜனாப் அல்ஹாஜ் கே.நவாஸ் கனி அவர்களுக்கு பாராட்டு விழா

கீழக்கரை நகர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் அமீரக காயிதே மில்லத் பேரவை இணைந்து நடத்தும் முப்பெரும் விழாவில் மதிப்புக்குரிய MP ஜனாப் அல்ஹாஜ் கே.நவாஸ் கனி அவர்களுக்கு பாராட்டு விழா இன்று 30-06-2024 ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் அய்மான் சங்கத்தின் தலைவர் கீழக்கரை H. M. முகம்மது ஜமாலுதீன் அவர்கள் ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாப் அல்ஹாஜ் கே. நவாஸ் கனி அவர்களுக்கு பொன்னாடை போற்றி...
தமிழகம்

உயர்நீதிமன்ற உத்தரவு தொண்டி நூலக கட்டுமானம் சமூக ஆர்வலர் சகோ, அகமது பாய்ஸ் உடன் ஆய்வு

மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவின் கீழ் கட்டப்பட்டு வரும் தொண்டி நூலக கட்டுமான பணியை இன்று ( 30/6/2024 ) மாலை சமூக ஆர்வலர்கள் சகோ,அகமது பாய்ஸ் அவர்களும் வழக்கறிஞர் கலந்தர் ஆசிக் அகமது அவர்களும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்....
தமிழகம்

போதைப்பொருள் பயன்படுத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் சாகிர் கல்லூரி போதைப்பொருள் பயன்பாடு எதிர்ப்பு கழகம் சார்பாக 26.06.2024 அன்று போதைப்பொருள் பயன்படுத்தலுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. போதைப்பொருள் பயன்பாடு எதிர்ப்பு கழக இணை ஒருங்கிணைப்பாளர் நாசர் வரவேற்று, உறுதிமொழி வாசிக்க அனைவரும் உறுதிமொழி ஏற்றனர். தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் கனகராஜ், போதைப்பொருள் பயன்படுத்தினால் ஏற்படும் தீமைகள் குறித்து மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இறுதியாக போதைப்பொருள் பயன்பாடு...
தமிழகம்

காட்பாடி அடுத்த வண்டறந்தாங்கல், மெட்டுக்குளத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம் ! கிராம மக்கள் பங்கேற்பு !!

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த வண்டறந்தாங்கல் கிராம ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது. அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் ராகேஷ் தலைமை தாங்கி நடத்தினார். ஒன்றிய கவுன்சிலர், துணைத் தலைவர், வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர். ஊராட்சி செயலாளர் சுரேஷ் நன்றி கூறினார். அதேப்போல் காட்பாடி மெட்டுக் குளம் கிராம சபை கூட்டம் நடந்தது. இதில் காட்பாடி வட்டார வளர்ச்சி அலுவலக மண்டல துணை அலுவலர்...
தமிழகம்

தமிழக ஆம் ஆத்மி கட்சி சென்னையில் கண்டன முழக்க ஆர்ப்பாட்டம்! அனைத்துக் கட்சிகள் பங்கேற்பு!

ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் டெல்லி மாநில முதலமைச்சருமான திரு.அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களை அரசியல் பழி வாங்கும் நோக்கில் பாரதிய ஜனதா கட்சி அரசு கடந்த மூன்று மாதங்களாக பொய் வழக்கில் கைது செய்து ஜனநாயகத்தை படுகொலை செய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக அவர் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்.  தற்பொழுது மீண்டும் சிபிஐ கைது செய்து இருக்கிறது. இந்த ஜனநாயக விரோத செயலை சட்டவிரோத...
தமிழகம்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முஸ்லிம் மாணவர் பேரவை (MSF) அமைப்பின் சார்பாக நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் நீட் மற்றும் நெட் தேர்வுகளில் நடந்த குளறுபடிகளை கண்டித்தும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாணவர் அமைப்பான முஸ்லிம் மாணவர் பேரவை (MSF) அமைப்பின் சார்பாக நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் நீட் மற்றும் நெட் தேர்வுகளில் நடந்த குளறுபடிகளை கண்டித்தும் மாவட்ட தலைவர் படூர் எஸ் அல்லா பகஷ் அவர்களின் ஆலோசனையின் பேரில் 29 06 2024 சனிக்கிழமை காலை11 00 மணி அளவில் காஞ்சிபுரம் ரயில்வே ரோடு ஒன்றிய அரசின் காஞ்சிபுரம் மாவட்ட தலைமை அஞ்சல்...
தமிழகம்

குடியாத்தம் அருகே மின் கம்பி உரசியதால் வைக்கோல் கட்டுகள் தீயில் எரிந்து சாம்பல் !!

வேலூர் மாவட்டம் குடியாத்தம் நெல்லூர் பேட்டை அருகே ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் பகுதியில் இருந்து வைக்கோல் கட்டுரைகள், மினி லாரியில் ஏற்றிக்கொண்டு திருவள்ளுவர் மாவட்டம் காடநல்லூர் லட்சுமிபுரம் பகுதியை சேர்ந்த அருள் (28), பேர்ணாம்பட்டு பகுதிக்கு விற்பனை செய்ய எடுத்துக் கொண்டு சென்றார். நெல்லூர் பேட்டை அருகே சென்றபோது சாலையின் பக்கவாட்டில் இருந்த மின்கம்பி உரசியதால் வைக்கோல் தீப்பற்றி எரிந்தது.  மினி லாரியின் ஓட்டுநர் சாமர்த்தியமாக லாரியை நிறுத்தி தீயணைக்க...
தமிழகம்

சத்குருவின் புதிய தமிழ் புத்தகம் ‘கர்மா- விதியை வெல்லும் சூத்திரங்கள்’ – அறிமுக விழா! சென்னையில் அறிமுகப் பிரதியை சுஹாசினி மணிரத்னம் வெளியிட்டார்!

ஈஷா லைஃப் சார்பாக சத்குருவின் புதிய தமிழ் புத்தகமான 'கர்மா - விதியை வெல்லும் சூத்திரங்கள்' சென்னையில் இன்று (ஜூன் 28) அறிமுகம் செய்யப்பட்டது. புத்தக அறிமுகப் பிரதியை இயக்குனரும், நடிகருமான திருமதி. சுஹாசினி மணிரத்னம் அவர்கள் வெளியிட, அதனை ஶ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் திரு. எம். முரளி அவர்கள் பெற்றுக் கொண்டார். சென்னை மயிலாப்பூரில் அமைந்துள்ள பாரதிய வித்யா பவனில் இன்று மாலை நடைபெற்ற...
தமிழகம்

எஸ்.எம்.ஆர்.வி. மேல்நிலைப்பள்ளியில் வைத்து நடைபெற்ற உலகப் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

எஸ்.எம்.ஆர்.வி. மேல்நிலைப்பள்ளியில் வைத்து நடைபெற்ற உலகப் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் போதை விழிப்புணர்வு கருத்தரங்கமும் பொதுமக்களுக்கு போதை விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வினோகித்தும் அனைவரையும் கவரும் வகையில் போதை விழிப்பு பேரணியும் ரெட் கிராஸ், பாரத் சாரண சாரணியர், தேசிய பசுமை படை மற்றும் நாட்டு நலப் பணித்திட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். போதை விழிப்பு கருத்தரங்கள் தமிழ் தாய் வாழ்த்து பள்ளி மாணவியர்கள் பாட...
1 25 26 27 28 29 583
Page 27 of 583

Right Click & View Source is disabled.

error: Content is protected !!