செய்திகள்

தமிழகம்

திருப்பரங்குன்றம் அருகே நாகமலை புதுக்கோட்டையில் 55 வயது பெண் கொலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா நாகமலை புதுக்கோட்டை அருகே துவரிமான் வாய்கால் அருகே கை கால்கள் கட்டிய நிலையில் 55...
தமிழகம்

வாடிப்பட்டி அருகே சாலையோர தடுப்பில் கார் மோதி வருவாய் அதிகாரி பலி

கோயமுத்தூர் மாவட்டம் சூலூர் சேர்ந்தவர் மோகனசுந்தரம் (வயது 73) இவர் மாவட்ட வருவாய் அலுவலரின் நேர்முக உதவியாளராக பணி செய்து...
தமிழகம்

குழந்தை தொழிலாளர் உறுதிமொழி, முதியோர் நலன் உறுதிமொழி மற்றும் மாணவர்களை விருந்தினர்களாய் வரவேற்ற பள்ளி தலைமை ஆசிரியர்

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா மேல அனுப்பானடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியான...
தமிழகம்

“தெரு பெயர் போடு புதுசா இருக்கு. போர்டு வார்டு நம்பர் தான் தப்பா இருக்கே”

மதுரை மாநகராட்சியில் சுமார் 100 வார்டுகள் உள்ளன இதில் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன் 75 மட்டுமே இருந்தது பின்...
தமிழகம்

கம்மாயில் மூழ்கி ஒருவர் பலி உடலை மீட்ட தீயணைப்புத் துறையினர்

மதுரை மாவட்டம் கூத்தியார் கூண்டு கம்மாயில் மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியை சேர்ந்த காசி வயது 54 என்பவர் குளிக்க...
தமிழகம்

ஏ ஜே எம் பவுண்டேசன் மற்றும் வேணாடு ஹெல்த்கேர் & சேரிட்டபிள் டிரஸ்ட் மற்றும் அன்னை தெரசா நற்பணி இயக்கம், மேலராமன்புதூர் ஆகியோர் இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாம்

நாகர்கோவில் மேலராமன்புதூர் பரிசுத்த திருக்குடும்ப ஆலயத்தில் உள்ள அன்பர் அரங்கத்தில் நடைபெற்றது. மருத்துவ முகாமிற்கு ஏ ஜே எம் பவுண்டேசன்...
தமிழகம்

மதுரையில் 70 வயது மூதாட்டியை கற்பழித்து கொலை செய்த வாலிபர் கைது

மதுரை ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்த 70 வயது மூதாட்டி சுப்புலட்சுமி கணவர் இறந்த நிலையில் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில்...
தமிழகம்

மதுரையில் வலம் வரும் ‘குரங்கு குல்லா’ திருடர்கள் அட்டகாசம் – ஆயுதங்களுடன் வந்து திருடுவதால் மக்கள் பீதி

மதுரை கோவில் பாப்பாகுடி, பொதும்பு உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் வீடு புகுந்து திருடும் 'குரங்கு குல்லா' திருடர்களால் மக்கள் பீதியில்...
தமிழகம்

சிவகாசி அருகே, சாலை விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற மாநகராட்சி மேயர்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம், விருதுநகர் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, நிகழ்ச்சி...
தமிழகம்

தேவேந்திர குல வேளாளரை ஓபிசி பிரிவில் சேர்க்க கோரியும், பாஜக நிர்வாகி இராம. சீனிவாசன் – ஐ சமூக ஊடகங்களில் மிரட்டல் விடுப்பதை கண்டித்தும், தேவேந்திரகுல வேளாளர் அமைப்பைச் சார்ந்த 50-க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டம்.

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் ராஜாஜி சிலை முன்பு , மருதம் ஆன்மிக பேரவை மாநிலத் தலைவர்.சரவணபாண்டியன் தலைமையில், S.M.ராஜா முன்னிலையிலும்...
1 249 250 251 252 253 709
Page 251 of 709

Right Click & View Source is disabled.

error: Content is protected !!