செய்திகள்

தமிழகம்

இரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் கார்த்திகை மாத பூஜை

வேலூர் அருகே இரத்தினகிரி பாலமுருகன் திருக்கோயிலில் ஸ்ரீவள்ளி தேவசேனா உடனுறை முருகப்பெருமானுக்கு வைகாசி மாத கிருத்திகை முன்னிட்டு அபிஷேகம், அலங்காரம்,...
தமிழகம்

காட்பாடி பிரபல ரவுடிமனைவி, வழக்கறிஞர் அடையாள அட்டை விவகாரத்தில் சிக்கினார்.

வேலூர் மாவட்டம் காட்பாடி பகுதியை சேர்ந்த சீனிவாசன் (26) வேலூர் மத்திய சிறையில் விசாரணை கைதியாக உள்ளார். அவரை சந்திக்க...
தமிழகம்

மதுரை மாவட்டம் இராஜாக்கூர் மற்றும் கள்ளந்திரி அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு ரூபாய் 2,50,000 மதிப்புள்ள மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டது

இன்று ( 15/06/2023 ) ஏகம் பவுண்டேசன் மற்றும் ஏகம் யு.எஸ்.ஏ சார்பாக மதுரை மாவட்டத்தில் உள்ள இராஜாக்கூர் மற்றும்...
தமிழகம்

காட்பாடியில் கல்வான் பள்ளதாக்கில் வீரமரணம் அடைந்த இராணுவ வீரர்களுக்கு 3-ம் ஆண்டு நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது.

வேலூர் அடுத்த காட்பாடி சித்தூர் பஸ் நிலையத்தில் வேலூர் மாவட்ட அனைத்து முன்னாள் இராணுவத்தினர் சார்பில் 15-ம் தேதி வியாழக்கிழமை...
தமிழகம்

வேலூர் ஸ்ரீபுரம் நாராயணி மருத்துவமனை சார்பில் இரத்ததான முகாம்

வேலூர் பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள டவுன்ஹாலில் உலக ரத்த தான தினத்தை முன்னிட்டு வேலூர் ஸ்ரீபுரம் நாராயணி...
தமிழகம்

ராஜபாளையத்தில் கேஸ் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் வீட்டின் சமையலறையில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து சேதமானது. விபத்து நடந்த இடத்தில் யாரும் இல்லாததால் நல்வாய்ப்பாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சம்பந்தபுரம் சீதக்காதி தெருவை சேர்ந்தவர் வஷீர் முகமது. இவர் தனது மனைவி மற்றும் மகனுடன் வசித்து...
தமிழகம்

மதுரை மாநகராட்சி தத்தனேரி மின்மயானத்தில், ஆணையாளர் கே.ஜே.பிரவீன்குமார் ஆய்வு

மதுரை மாநகராட்சி மண்டலம் 2 தத்தனேரி மின்மயானம் மற்றும் செல்லூர் வாகன பணிமனையில் ஆணையாளர் கே.ஜே.பிரவீன்குமார் நேற்று (14.06.2023) ஆய்வு...
தமிழகம்

சோழவந்தானில் அடிக்கடி பழுதாகும் ரயில்வே கேட்டால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதி

மதுரை மாவட்டம் சோழவந்தானில் ரயில்வே மேம்பாலம் கட்டும் பணி கடந்த 2014 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு தற்போது வரை நடைபெற்று...
தமிழகம்

சோழவந்தான் பகுதியில் ஆபத்தான முறையில் கனரக வாகனங்களில் தென்னை மட்டைகளை கொண்டு செல்வதால் விபத்து ஏற்படும் அபாயம்

மதுரை மாவட்டம் சோழவந்தான் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட தேங்காய் குடோன்கள் உள்ளது இந்த குடோன்களில் சேகரிக்கப்படும்...
தமிழகம்

சோழவந்தான் அருகே.காடுபட்டியில் சுமார் 40 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி அலுவலகம் கட்டும் பணி தொடக்கம்

மதுரை மாவட்டம்.சோழவந்தான் அருகே காடுபட்டி கிராமத்தில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் சுமார் 40 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி...
1 234 235 236 237 238 696
Page 236 of 696

Right Click & View Source is disabled.

error: Content is protected !!