செய்திகள்

தமிழகம்

திருமங்கலத்தில் இருந்து ஒத்தக்கடை வரை மெட்ரோ ரயில் திட்ட பணிக்கான முதல் கட்ட பணி துவக்கம் – மெட்ரோ திட்ட நில அளவையர்கள் மூலம் கட்டிடங்களை அகற்றுவதற்கான பணி கணக்கெடுப்பு.

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் இருந்து ஒத்தக்கடை வரை 31 கிலோமீட்டர் தொலைவிற்கு மெட்ரோ ரயில் திட்ட பணிகள் நடைபெற உள்ள...
தமிழகம்

சென்னை – கொல்லம் விரைவு ரயில், சிவகாசி ரயில் நிலையத்தில் நின்று செல்வதற்கு காரணம், போராட்டம் நடத்திய மக்கள். பாஜக அல்ல

சென்னையில் இருந்து கொல்லம் செல்லும் விரைவு ரயில் விருதுநகர் ரயில் நிலையத்திற்கு பின்பு, திருவில்லிபுத்தூர் ரயில் நிலையத்தில் தான் நிறுத்தப்பட்டு...
தமிழகம்

சோழவந்தான் ரயில் நிலையத்தில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் விரிவாக்க பணிகளுக்கான பூமி பூஜை வெங்கடேசன் எம் எல் ஏ தலைமையில் நடைபெற்றது

மதுரை மாவட்டம் சோழவந்தான் ரயில்வே ஸ்டேஷனை விரிவாக்கம் செய்து தரம் உயர்த்த மத்திய அரசின் ரயில்வே துறையின் அம்ரித் பாரத்...
தமிழகம்

காட்பாடியில் மாமன்னன் திரைப்படம் வெளியீடு ரசிகர் மன்றம் சார்பில் கொண்டாட்டம்

வேலூர் அடுத்த காட்பாடியில் உள்ள திரையரங்கில் தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மாமன்னன் திரைப்படம் வெளியானது.  வேலூர்...
தமிழகம்

காட்பாடி – திருவலம் சாலையில் டவுன் பஸ்சில் படிக்கட்டு பயணத்தில் அதிரடியாக கலக்கும் அரசு பள்ளி மாணவர்கள்

வேலூர் மாவட்டம் காட்பாடியில் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு சுற்றுப்புறத்தில் இருந்து மாணவ-மாணவிகள் அரசின் பஸ்சில்...
தமிழகம்

காட்பாடி நாராயண இ – டெக்னோ பள்ளியில் இரும்பு கேட் விழுந்து வாச்மேன் உயிரிழந்த சம்பவத்திற்கு பள்ளி நிர்வாகம், செக்கியூரிட்டி நிறுவனத்தின் மீது குற்றசாட்டு

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த பழைய காட்பாடியில் ஆந்திராவை சேர்ந்த பிரபல தொழிலதிபர் நாராயண இ - டெக்ணோ.சி.பி.எஸ். சி.பள்ளி...
தமிழகம்

மதுரை வாடிப்பட்டி அருகே 100 நாள் வேலை கேட்டு ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்களால் பரபரப்பு

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே ஆண்டிபட்டி ஊராட்சி கிராம மக்கள் அனைவருக்கும் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் பணி...
தமிழகம்

மதுரை அருகே அரசு பணத்தை வீணாக்கும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை.

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் கிராமத்தில் மன்னாடிமங்கலம் வைகை ஆற்றில் இருந்து பாசன தேவைக்காக ஊற்று கால்வாய் மூலம்...
தமிழகம்

தென்காசி மாவட்டத்தில் தியாக பெருநாள் சிறப்பு தொழுகை; ஏராளமானோர் பங்கேற்பு

தென்காசி மாவட்டத்தில் பக்ரீத் தியாக பெருநாளை முன்னிட்டு தென்காசி, செங்கோட்டை, வல்லம், கடையநல்லூர், பண்பொழி, வடகரை, அச்சன்புதூர், பகுதிகளில் சிறப்பு...
தமிழகம்

எதிர்கட்சிகள் மாநாடு என்பது ஆண்டுகள் கூடி மடம் கட்டியது போல் தான் – ஒ.பன்னீர் செல்வம் பேட்டி.

அதிமுக வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு குறித்த கேள்விக்கு  தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது ஆகையால் அது பற்றி எதுவும் கூற முடியாது...
1 236 237 238 239 240 708
Page 238 of 708

Right Click & View Source is disabled.

error: Content is protected !!