செய்திகள்

தமிழகம்

ராஜபாளையத்தை சேர்ந்த மர வேலை செய்யும் தச்சு தொழிலாளர்கள், கூலி உயர்வு கோரி இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் சுமார் 3 ஆயிரம் தச்சு தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.  இவர்களுக்கு கடந்த...
தமிழகம்

புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வழிகாட்டல் நிகழ்ச்சி தொடக்கம்

03.07. 2023 திங்கள்கிழமை புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வழிகாட்டல் நிகழ்ச்சி தொடக்க விழா நடைபெற்றது....
தமிழகம்

மதுரை திருப்பரங்குன்றம் பால் சுனை கண்ட சிவன் கோவிலில் பௌர்ணமியை முன்னிட்டு முப்பழ பூஜை நடைபெற்றது

மதுரை திருப்பரங்குன்றம் மலைக்கு பின்னால் உள்ள புகழ் பெற்ற பால் சுனை கண்ட சிவன் கோவில் உள்ளது. இங்கு மாதாமாதம்...
தமிழகம்

கத்தாரில் இறந்த மதுரை தம்பதியினரின் சடலங்களைத் கொண்டு வர மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் கடிதம்

மதுரை பி.பி‌ சாவடியை சேர்ந்த பிரவீன் குமார் மற்றும் அவரது மனைவி திருநகர் பகுதியை சேர்ந்த நாகலட்சுமி ஆகியோர் ஆவார்கள்....
தமிழகம்

துப்புரவு பணியாளர்களுக்கு, காசநோய் கண்டறியும் முகாம்.

விருதுநகர் மாவட்டம், மல்லாங்கிணர் வட்டாரம், காரியாபட்டி பேரூராட்சி துப்புரவு பணியாளார்களுக்கு காச நோய் கண்டறியும் சிறப்பு முகாம் தலைவர் ஆர்.கே....
தமிழகம்

ரூபாய் 2 கோடி மதிப்பீட்டில் அமைய உள்ள மின் மயானத்திற்கு கிராம மக்கள் எதிர்ப்பு – மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பெரும்பாலானோர் மனு அளிப்பு .

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே ஆ. கொக்குளம் கிராமத்தில் , இன்று தமிழக அரசு உத்தரவின் பேரில் மக்கள் குறை...
தமிழகம்

மதுரையில் ஓய்வுபெற்ற அரசு மருத்துவர் வீட்டில் 167 கிராம் (32) சவரன் நகை திருடிய ஓட்டுநர் கைது

மதுரை எல்லீஸ்நகரை சேர்ந்தவர் நாராயணன். இவர் அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரிடம் கார் ஓட்டுநராக தத்தனேரியை...
தமிழகம்

உசிலம்பட்டி அருகே தனியார் மெட்ரிக்பள்ளியில் பல்வேறு விதிமீறல்கள் இருப்பதாக பெற்றோர்கள் புகார்.உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பன் பள்ளியில் திடீர் ஆய்வு.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கரையாம்பட்டியில் செயல்பட்டு வரும் கெரன் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி (சிபிஎஸ்சி).பள்ளியில் சுமார் 1200க்கும் மேற்ப்பட்ட மாணவ...
தமிழகம்

சோழவந்தான் அருகே வடகாடு பட்டியில் மது கஞ்சா போதையில் பெண் மற்றும் பொதுமக்களை தாக்கிய குற்றவாளிகளை கைது செய்யக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் விக்கிரமங்கலம் மதுரை சாலையில் போக்குவரத்து பாதிப்பு

மதுரை மாவட்டம்சோழவந்தான் அருகே காடுபட்டி ஊராட்சிக்குட்பட்ட வடகாடுபட்டி கிராமத்தில் நேற்றுமுன்தினம் இரவு மது போதையில் பெண் மற்றும் பொதுமக்களை தாக்கி...
1 233 234 235 236 237 708
Page 235 of 708

Right Click & View Source is disabled.

error: Content is protected !!