ராஜபாளையத்தில் நகராட்சி சார்பில் வினியோகம் செய்யப்பட்ட குடிநீரில் கழிவுநீர் – கவுன்சிலரை பொது மக்கள் முற்றுகையிட்டு போராட்டம்
ராஜபாளையத்தில் நகராட்சி சார்பில் வினியோகம் செய்யப்பட்ட குடிநீரில் கழிவுநீர் கலந்து வந்ததால் பொது மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து...









