செய்திகள்

தமிழகம்

வேலூர் சைதாப்பேட்டை ஸ்ரீ பழனி ஆண்டவர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்

வேலூர் சைதாப்பேட்டை அருள்மிகு ஶ்ரீ பழனி ஆண்டவர் திருக்கோயிலில் ஸ்ரீ பழனி ஆண்டவர் மற்றும் ஸ்ரீ ஐயப்பன் ஆலைய மகா...
தமிழகம்

வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் தீ விபத்து ரூ. 1 கோடிக்கு மேல் சேதம்

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த அம்முண்டியில் வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை இயங்கிவருகிறது.  இங்கு பகாஸ் என்கின்ற கரும்பு சக்கை...
தமிழகம்

சிவகாசியில், பள்ளி மாணவர்கள், தங்களது பெற்றோர் – ஆசிரியர்களுக்கு பாதபூஜை

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள தனியார் பள்ளியில், குரு பூர்ணிமா தினத்தை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. எழுத்தறிவித்தவன் இறைவன்...
தமிழகம்

தமிழுக்காக வாழ்ந்த பரிதிமாற் கலைஞரின் பிறந்தநாள் தினத்தை முன்னிட்டு அவரின் நினைவு இல்லத்திற்கு வந்து 20கும் மேற்பட்ட தனியார் பள்ளி மாணவிகள் அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்

மதுரை விளாச்சேரியில் உள்ள பரிதிமாற் கலைஞரின் இல்லத்தில் அவரின் நினைவு தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர்,பல்வேறு அரசியல் கட்சி மாவட்ட...
தமிழகம்

‘வழிகாட்டி பலகைகள்’, ‘வாகனங்களில்’ நகராட்சி என்ற பெயருடன் இருக்கும் சிவகாசி மாநகராட்சி

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு 3 ஆண்டுகள் ஆகின்றன. முதல்கட்டமாக சிவகாசி நகராட்சி மற்றும் திருத்தங்கல் நகராட்சிகள்...
தமிழகம்

நலத்திட்ட தொடக்கவிழா: அமைச்சர்

கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் ,  திருப்புவனம் தேர்வுநிலை பேரூராட்சி பகுதியில், ரூ.30 இலட்சம் மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப்பணியினை துவக்கி வைத்து...
தமிழகம்

மோடி நாட்டுக்கு ஒன்றும் செய்யவில்லை இங்குள்ள ஜால்ராக்கள் தான் கூறுகின்றனர்- நீங்கள் ஒற்றுமையாக செயல்பட்டால் ஆட்சியைப் பிடிக்க வாய்ப்புள்ளது மதுரை விமான நிலையத்தில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி பேட்டி

மணிப்பூரில் நடைபெரும் மதகலவரம் குறித்த கேள்விக்கு மனித உரிமைகள் நிறைய நடக்குது. மேடைன் எனும் இந்து சமுதாயம் 50 சதம்...
தமிழகம்

ஸ்ரீ சரவணபவ வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு விண்வெளி குறித்த விழிப்புணர்வு

மண்ணச்சநல்லூர் ஸ்ரீ சரவணபவ வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு விண்வெளி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ஓய்வு பெற்ற இஸ்ரோ...
தமிழகம்

சிவகாசி அருகே, 2 மகள்களுடன் தாய் மாயம்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள சித்துராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகநாதன் (36). இவரது மனைவி அழகுலட்சுமி (30). இவர்களுக்கு 2...
1 230 231 232 233 234 708
Page 232 of 708

Right Click & View Source is disabled.

error: Content is protected !!