நெகமம் பத்திரபதிவு அலுவலகத்தில் புரோக்கர்கள் ஆதிக்கம் பணம் இருந்தால் மட்டுமே பத்திர பதிவு
கோவை மாவட்டம் நெகமம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவாளராக கலாவதி என்பவர் பணியாற்றி வருகிறார் . இந்த அலுவலகத்தில் தினந்தோறும் கடன் பத்திரம், கிரைய பத்திரம் ,பவர் அக்ரிமெண்ட், திருமணப்பதிவு, வில்லங்க சான்றிதழ், நகல் பத்திரங்கள் எடுக்க போன்ற பணிகளுக்கு பொதுமக்கள் வந்த வண்ணம் உள்ளன. பொதுமக்கள் நேரடியாக சென்று எந்த வேலையும் நடைபெறுவதில்லை,மேலதிகாரியின் அனுமதி இல்லாமல் நெகமம் சார்பதிவாளர் அலுவலகத்தில் கணினி ஆப்ரேட்டராக வெளி நபர் பணி செய்து வருகிறார். ...