செய்திகள்

தமிழகம்

அருப்புக்கோட்டை அருகே, மனைவி பிரிந்து சென்றதால் கணவர் தற்கொலை

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகேயுள்ள மேட்டுதொட்டியாங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் லக்சன் (44). இவரது மனைவி புஷ்பா (36). லக்சன் சொந்தமாக...
தமிழகம்

காட்பாடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மத்திய வருமான வரித்துறை சார்பில் பஞ். தலைவருக்கு விழிப்புணர்வு கருத்தரங்கம்

வேலூர் மாவட்டம் காட்பாடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில்(பிடிஓ) வட்டாரத்தில் உள்ள கிராம பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் செயலாளர்களுக்கு வேலூரில் உள்ள...
தமிழகம்

வேலூரில் மத்திய தொல்லியல்துறை சார்பில் விழிப்புணர்வு கட்டுரை போட்டி :கலைநிகழ்ச்சி

வேலூர் கோட்டையில் உள்ள இந்திய தொல்லியல்துறை சார்பில் இந்திய சுதந்திர அமுத பெருவிழா முன்னிட்டு கலை, பண்பாடு, ஆகியவற்றின் அடையாளமாக...
இந்தியா

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமிக்கு முக்கியத்துவம்

டெல்லியில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக்கூட்டம் நடந்தது.  இதில் 2024 நாடாளுமன்ற தேர்தல் குளித்த முக்கிய ஆலோசனை கூட்டத்தில்...
தமிழகம்

SDPI கட்சி கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயற்குழு கூட்டம்

SDPI கட்சி கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் தேன்கனிக்கோட்டை அலுவலகமல் மாவட்ட பொது செயலாளர் R.ஷபியுல்லா தலைமையில் நடைபெற்றது....
தமிழகம்

மதுரை விமான நிலையம் அருகே சின்ன உடைப்பு ஜங்சன் பகுதியில் சுண்ணாம்பு ஏற்றி வந்த லாரி கவிழ்ந்தது அதன் மீது தனியார் பேருந்து மோதியதில் விபத்து ஏற்பட்டு 11 பேர் காயம் பட்டவர்கள் மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

தூத்துக்குடியில் இருந்து சுண்ணாம்பு பவுடர் ஏற்றி வந்த டாரஸ் லாரி சின்ன உடைப்பு ஜங்ஷன் அருகே வரும்போது அப்போது அருப்புக்கோட்டையில்...
தமிழகம்

ராமநாதபுரம் பேருந்து நிலைய கட்டுமான பணி: கலெக்டர் ஆய்வு

ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையத்தில் உட்கட்டமைப்பு,  அடிப்படை வசதிகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.20 கோடி மதிப்பில் பேருந்து நிலைய...
தமிழகம்

சதுரகிரிமலையில், காட்டுத்தீ கட்டுக்குள் வந்தது. இன்று பக்தர்கள் மலைக் கோவிலுக்கு செல்ல அனுமதி கிடையாது

சதுரகிரிமலைப் பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. மலைக் கோவிலில் இருந்து பக்தர்கள் பாதுகாப்பாக அடிவாரப் பகுதிக்கு வந்து...
தமிழகம்

திருப்பரங்குன்றம் மதுரை மாநகராட்சி மண்டலம் 5 ல் மேயர் தலைமையில் பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. திருப்பரங்குன்றம் காவல் உதவி ஆணையர் குருசாமி தலைமையில் போலீசார் தீவிர கண்காணிப்பு

திருப்பரங்குன்றம் மதுரை மாநகராட்சி மண்டலம் 5 அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது இதில் மதுரை மாநகராட்சி மேயர்...
தமிழகம்

கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன், 104 நபர்களுக்கு பழங்குடியினர் சாதி சான்றிதழ்களை வழங்கினார்.

தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன், சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், நரிக்குறவர் இனமக்களுக்கு பழங்குடியினர் சான்றிதழ்களை, மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா...
1 225 226 227 228 229 714
Page 227 of 714

Right Click & View Source is disabled.

error: Content is protected !!